தாமரை
தாமரை
ஹா ஹா.. அவர் புகழ்ச்சிக்கெல்லாம் அப்பாற் பட்ட மனுஷர்.. ஜோ மா.. அதான் புகழல.ஈகோ இருக்க தானுங்க செய்யும், வேல்ராஜன புகழோ புகழ்ன்னு புகழ்ந்தா, சௌந்திரராஜன ஓரு இந்திரராஜன் லெவலுக்காவது புகழனும் தானே ??
அந்த பாட்டி பண்ற அலப்பறைன்னாலே இந்த சின்ன பிள்ளைய பாருங்க நீட் புக்கே வேண்டாம்ன்னு அலட்டுது.
கதை ரன் ஆகிட்ட இருக்கும் போது, வனராஜன்க்கு... சிவ கார்த்திகேயனையும்.. சௌந்தர் ராஜனுக்கு சூப்பர் ஸ்டாரையும் போட்ட பெர்மை படுத்தினேன்ல..
அவ அலட்டினா.. அவன் மதிக்கனுமே..