All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீரா செந்திலின் "உன் விழிகளில் நான் தொலைந்தேன்" - கதைத் திரி

Status
Not open for further replies.

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழிகள் -6


முதலில் யாழினி, “குமாரசாமி அய்யாவின் “ குமாரசாமி கார்மெண்ட்ஸ் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் தான் வேலைக்கு போனார் அங்கு அவர் ஆடை தைக்கும் பெண்களுக்கு சூப்பர்வைசர் ஆக வேலை செய்தார், அது மட்டுமின்றி அங்கு வித விதமான ஆடைகளை வடிமைத்து இருந்தார், புதுமைகளை புகுத்தி இருந்தார் ,இதனால் அந்த நிறுவனத்தில் லாபம் பல மடங்கு உயர்த்தது, அந்த அளவு அவர் தன்னோட திறமைகளை காட்டி இருந்தார்..


இவை அனைத்தையும் குமாரசாமி அய்யா காதுகளை கூட எட்டியது..


தன்னுடைய பையன்கள், மருமகளின் பொறுப்பு அற்ற தன்மை, ஆடம்பரம் இதனால் தான் பரம்பரை பரம்பரையாக காட்டி காத்த தொழில் மற்றும் பாரம்பரியம் தனக்கு பிறகு, இல்லை இல்லை தன்னோட கண்ணு முன்னாடியே அழிந்து விடுமோ என்று பயந்தவர் , யாழினி மூலம் தனது நிறுவனத்தில் ஏற்பட்ட நல்ல மாற்றங்களை நெனைத்து சந்தோச பட்டவர், யாழினியை பயன்படுத்தி தனது தொழிலில் செய்த மாற்றதை, தன்னோட வீட்டிலும் செய்ய நினைத்தார்..


யாழினி கொண்டுள்ள வேலை நேர்த்தி, நிர்வாக திறமை, சுறுசுறுப்பு, வேகம், அறிவு மட்டும் இன்றி அவரது பல கலைகள் பற்றி கேள்வி பட்ட, குமாரசாமி அய்யா தனது வீட்டில் உள்ள பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கொஞ்சம் அனைதையும் முடிந்த அளவு கற்று தருமாறு யாழினிடம் கூறினார்,



தனக்கு பிறகு தன்னோட தொழிலை கட்டிக்காக்க தனது யாரவது வீட்டில் ஒருவராது உருவாக வேண்டும் என்று ஆசை பட்டார் அந்த நல்ல மனிதர்..


யாழினியை ஒருநாள் கூப்பிட்டு பேசினார், “ அம்மாடி உன்னோட நிர்வாக திறமைய பார்த்து ரொம்ப ஆச்சரியமா, வியப்பா இருக்குமா எனக்கு..


இதை எல்லாம் எங்கமா கத்துகிட்ட என்று கெட்டவரிடம்” அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க அய்யா, அதெல்லாம் எங்க அம்மா எனக்கு சின்ன பிள்ளைல இருந்து கற்று கொடுத்தது அதுவும் இல்லாம, ஏதோ என்னோட மனசுக்கு தோன்றியதை செஞ்சேன் அவ்வளவு தான் என்றார்..


இல்லையேமா உன்னை பார்த்த எனக்கு ஏதோ ஒரு உள்ளுணர்வு தோணுது மா, உன்னோட தோற்றம், கம்பிரம் நடை இப்படி எல்லாமே எங்கையோ, யாரு கிட்டவோ பார்த்த நியாபகம்.....


யாழினியை பார்க்கும் பொழுது எல்லாம் அவரால் தன்னிடம் மாத சம்பளம் வாங்கும் பெண்ணாக பார்க்கவே முடியவில்லை,


அவரை ஒரு சாதாரண பெண்ணாக கூட நினைக்க முடியவில்லை அப்படி ஒரு தோற்றம் கொண்டு இருந்தார் யாழினி..



உண்மையா சொல்லுமா நீ யாரு மா? உன்னோட சொந்த ஊரு எது? உங்க அப்பா அம்மா யாரு? எங்க இருக்காங்க? என்ன பன்றாங்க?


உன்னோட வீட்டுக்காரரை எப்படி தெரியும் யாரு? அவரை பத்தியாது கொஞ்சம் சொல்லுமா என்று கேட்க,


யாழினியோ அய்யா நான் ஒரு சாதாரண குடும்பத்த சேர்ந்த பொண்ணு, ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தேன் அதனால் தான் எங்க அம்மா எங்களுக்கு எல்லாதையும் கற்று தந்தார், வாழ்க்கைல நாங்க கஷ்ட படக்கூடாது என்று, அவோளோ தான் மற்றபடி வேற எதுவும் தயவுசெய்து என்கிட்ட கெடக்காதிங்க,


என்னோட பொண்ணுகளுக்கே எங்கள பற்றி தெரியாது, ஏன்னா அவுங்களுக்கு எங்களை பற்றி எங்க கஷ்டமான வாழ்க்கை பற்றி எதுவும் தெரிஞ்சா கவலைபடுவாங்க, என்மேல பரிதாப படுவாங்க, நான் அவுங்கள தைரியமா வளர்க்க நெனைக்கிறேன், இப்போது வரை அவுங்க கிட்ட கண்டிப்பாக ஒரு வாழ்க்கை முன் மாதிரியாவே இருக்கேன்... அவுங்க என்மேல, என்னை பரிதாப பார்வை பார்ப்பது பிடிக்கல,



எங்க அம்மா என்னை எப்படி வளர்த்தங்களோ அப்படியே அவுங்கள வளர்க்க நினைக்கிறேன், அவுங்களுக்கு எனக்கு தெரிஞ்ச கலைகள் எல்லாமே நன்றாகவே தெரியும் என்றார் அவர், எனக்கு என பொண்ணுக இளவரசி மாதிரி வாழனும், வாழுவங்க எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சொன்னார்.. ( இந்த அம்மவோட பேச்சை கேட்டு எனக்கே கண்ணு கலங்கிடுச்சு மக்கா )



இந்த மாதிரி தாயோட வயிற்றில் பிறக்க அந்த பொண்ணுக கொடுத்து வச்சு இருக்கணும், அந்த பொண்ணுக எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் தானும் அதுக்கு உறுதுணையாக இருப்பதாக மனதுக்குள் சத்தியம் செய்தார்...



சரி விடுமா உன்னோட நல்ல மனசு மாதிரியே எல்லாம் நடக்கும் உனக்கு எப்போ உன்னை பற்றி சொல்ல தோணுதோ அப்ப சொல்லு கேட்குறேன்,


இப்ப எனக்கு ஒரு பெரிய உதவி பண்ணு முடியுமா உன்னால?

என்னோட வீட்டு பெண்களுக்கு நீ கொஞ்சம் உனக்கு தெரிஞ்ச விஷயங்களை கத்து கொடுமா,


ஏன் என்றால் எனக்கு பிறகு என்னோட தொழில் வாரிசு யாரவது வேணும் மா, அதனால அவுங்களுக்கி கத்து கொடுமா என்றார்..


யாழினி முதலில் முடியவே முடியாது என்று மறுத்தார், ஏன் என்றால் அவர்கள் இவளை விட வசதியான, கவுரவமான குடும்பத்து பெண்கள், அவர்கள் போய் எப்படி தன்னிடம், அவர்களது கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்ணிடம் எப்படி கற்று கொள்ள சம்மதிப்பார்களா? என்று பல விஷயங்களை யோசித்தவர் முடியவே முடியாது என்று மறுத்தார் .


மேலும் இதனால் தன்னோட பெண்களுக்கு கூட பிரச்சனை வர வாய்ப்பு இருக்கு, அய்யா ரொம்ப நல்லவர் தான் ஆனால் அவுங்க குடும்ப நபர்கள் குணம் எப்படியோ என நினைத்தவர்,


அதை குமாரசாமி அய்யாவிடம் கூட தான் யோசிப்பதை மறக்காமல் சொன்னார்...

அதைகேட்ட அவர் “நீ அதை பற்றி எல்லாம் கவலைபடாதமா” நான் அவர்களுக்கு புரிய வைப்பேன், என்னோட பேச்சுக்கு அங்க யாரும் மதிப்பு கொடுப்பாங்க, என்றவர் மேலும்,


அம்மாடி என்னோட பசங்க ரொம்ப நல்லவுங்க தான் ஆனால் என்னோட மருமகள் எல்லாருக்கும் என்னோட சொத்துகளை அழிக்க தெரியுதே தவிர, அதை எப்படி நேர்தியா உன்ன மாதிரி காப்பாத்த தெரியல? என்னோட மகன்களுக்கு நிர்வாக திறமை போதலைமா, அவுங்க பொண்டாட்டிகள் பண்றது தெரிஞ்சும் எனக்காக சண்டை போடாம இருக்காங்க மா...


மேலும் என்னோட மனைவி “ சிவகாமி அம்மா தான் அவுங்கள இப்ப வழி நடத்துறாங்க மா, ஆனால் அவுங்க அந்த காலத்து மனுஷினால, அவுங்களுக்கு இப்ப இருக்க உங்கள மாதிரி பொண்ணுக மனநிலை தெரியல அதான் அவுங்க வயசு உள்ள நீ சொன்ன கொஞ்சம் கத்துப்பாங்கனு நானும், என்னோட சிவகாமி அம்மாவும் நெனைக்குறோம் மா என்றார்


உன்னை என்னோட சொந்த மகளாகவே நெனைச்சி கேட்க்குறேன் செய்வியா என்றவர்,



யாழினியை அப்படி இப்படி என்று பேசி மிகவும் கட்டாயப்படுத்தி தன்னோட வீட்டுக்கு வர வச்சு சொல்லி தர வைத்தார்... ஆனால் அவரது குடும்ப பெண்களுக்கு தான் யாழினியை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை “


குமாரசாமி அய்யா வீட்டில் இருக்கும் பொழுது கற்று கொள்ளுவது போல நடிப்பவர்கள், அவர் இல்லாத பொழுது யாழினியை மிகவும் கொடுமை படுத்தினார்கள் என்றே சொல்லலாம்.. அவருடைய அழகு, குணம், சாந்தமான முகம்,சந்தன நிறம், தோற்றம் திறமை, பழகும் விதம் குமாரசாமி அய்யா அவர் மீது காட்டிய பாசம் மற்றும் அக்கறை, அனைத்துமே அவர்களை பொறாமை பட வைத்தது...


ஏதோ ஒரு சிறப்பு அவரிடம் இருப்பதை கண்டு கொண்ட அவர்கள், போயும் போயும் ஒரு வேலைக்காரி கிட்ட நாங்க கத்துக்கணுமா என்று அவரை வீட்டு வேலைகள் செய்ய வைத்தனர்,



குமாரசாமி, சிவகாமி மற்றும் தன்னோட கணவர் முன்பு நல்லவர் போல நடிப்பவர்கள் அவர்கள் வீட்டை விட்டு சென்ற உடனே யாழினியை கொடுமை படுத்துவார்கள், அதில் ரொம்ப முக்கியமானவர் அவருடைய கடைசி மருமகள் “ குணவதி தான் “ ரொம்ப முக்கியமான நபர்,


பெயரில் மட்டுமே குணத்தை வைத்து இருக்கும் குணவதிக்கு தன்னோட வயதை உடைய யாழினியை கண்டாலே பொறுக்காது..
எப்பொழுதும் யாழினியை ஏதாவது சொல்லி கொண்டே இருப்பர்,
யாழினியும் குமாரசாமி அய்யாவிற்காகவும், அவரோட குடும்பத்தில் தன்னால் குழப்பம் வேண்டாம் என்றே பொறுமையாக இருந்தார்.. மேலும் இவர் சொல்லி கொடுக்கும் கலைகளை பிசுறு இன்றி கற்று கொண்டு வந்தது இரண்டு ஜீவன்கள் மட்டும் தான்..
அது வேறு யாரும் அல்ல கெட்ட குணம் மட்டுமே கொண்டுள்ள குணவதியோட பொண்ணுக மீரா மற்றும் மித்ரா தான்,
அவர்கள் இருவருமே குணத்தில் அவுங்க தாத்தா குமாரசாமி மற்றும் பாட்டி சிவகாமியை கொண்டு இருந்தனர்..
அந்த இரு சிறு பெண்களுமே யாழினி மகள்களின் வயதை உடையவர்கள் தான் மேலும் யாழினியோட பெண்களுடன் கூட நெருங்கிய தோழிகளாய் பழகி கொண்டு இருந்தனர்..
அந்த ரெண்டு பெண்களுக்குமே தனக்கு தெரிந்த அனைத்துமே கற்று கொடுத்தார் யாழினி...



அந்த பெண்களும் யாழினியம்மா என்று உருகினார்கள் அதை பார்த்து குமாரசாமி தம்பதி உருகினார்கள் என்றால், குணவதி கருகினாள்..


பெற்ற தாய்க்கு பிடிக்காத அவ கூட என்ன பழக்கம் இவர்களுக்கு, அந்த வேலைக்காரியை பார்த்து அம்மா அம்மா யாழினி அம்மானு உருகுதுக என்று பொருமினாள்...


இவள் அம்மாவாக தன்னோட கடமையை ஒழுங்கா செஞ்சா, அவுங்க ஏன் யாழினியை கொண்டாடணும்,



குணவதி பெற்றது மட்டும் தான் வளர்த்தது எல்லாமே அவுங்க பாட்டி சிவகாமி மற்றும் தாத்தா குமாரசாமி தான்..
இவளுக்கு நல்லா சாப்பிடுட்டு தூக்கவே நேரம் போதாது ...எப்ப பாரு நகை, பட்டு சேலை வாங்கி பணத்தை செலவழிக்க நேரமே போதவில்லை இதில் எங்கே பொண்ணுகள வளர்க்க...
இவளது பொண்ணுகளை வளர்க்கும் பொறுப்பை குமாரசாமி, சிவகாமி தபதியர் எடுத்து கொள்ள, அவர்களுக்கு பல நல்ல விஷயங்களை யாழினி தாயாக இருந்து கற்று தந்தார் எனலாம்..

எனவே யாழினி தனக்கும், தன்னோட குடும்பத்துக்கும், குறிப்பாக அவளது மகள்களுக்கு, செய்த நல்லா விஷயங்களை யோசிக்காத இந்த ஐந்து அறிவு குணவதி ஜீவன், யாழினி மீது கோபமாக வே இருந்தது... .
ஏழையாக இருந்து கொண்டு இவளுக்கு எதுக்கு இவோலோ திறமை “ ஏதோ சமஸ்தான இளவரசி மாதிரி நினைப்பு அவளுக்கு நடை கூட அப்படி தான், இருக்கு, சாப்பிடுறது பழைய சோறுனாலும் குளிக்குறது பன்னிரு மாதிரி பன்றா, புருஷன் இல்லாத பொம்பள மாதிரியா இருக்கா, இப்படி அவரது தோற்றதை கூட விடவில்லை அந்த விட்டு பெண்கள்,
இத்தனைக்கும் யாழினி கட்டுவது சாதாரண பருத்தி வெள்ளை புடவை தான், நெற்றியில் பொட்டு வைக்க கூட மாட்டார் .
கணவன் இல்லாத தன்னை யாரும் குறை சொல்லவோ, தவறாக நடந்து கொள்ள கூடாது என்றே நினைத்தவர் தன்னால் தோற்றத்தில் எவ்ளோ முதுமை மற்றும் எளிமையவே காட்ட நெனைச்சார் ஆனால் அவர் என்ன செய்தாலும் அவருடைய 38 வயதும், அவருடைய உடல் அமைப்பும், வாழ்க்கை முறையும் அவரை இளமையோடும், அழகோடு காட்டி மற்ற பெண்களை அவர் மீது பொறாமை பட வைத்தது எனலாம்..

என்னமோ இவள அவரு தாங்குறதும் இந்த அம்மா அப்படியே அய்யா அய்யானு உருகுறதும், என்று யாழினி மீது வன்மம் கொண்டாள் “ குணவதி”


யாழினி எப்பொழுது தனியாக சிக்குவார் என்று பார்த்து கொண்டு இருந்தாள் அந்த வீட்டு இளைய மருமகள் குணவதி...


குணவதி எதிர் பார்த்த சந்தர்ப்பமும் அவளுக்கு கூடிய விரைவிலே கிடைத்தது “ அதை அவள் நன்கு பயன்படுத்தி கொண்டாள் என்று கூட சொல்லலாம்...


அப்பொழுது விதுஷா பள்ளி இறுதி ஆண்டு படித்து கொண்டு இருந்தாள் அவள் அக்கா Bsc பேஷன் டிசைனிங் இறுதி ஆண்டு, மதுரையில் உள்ள கல்லூரியில் படித்தாள்..


அன்று சனிக்கிழமை என்பதால் யாழினி இன் பிள்ளைகள் விடுமுறையில் வீட்டில் இருந்தனர்.. பக்கத்து விட்டு பிள்ளைகளோடு விளையாடி கொண்டு இருந்தனர்,


அவர்கள் எப்பொழுதுமே தங்களை விட சின்ன குழந்தைகளுடன் தான் சிரித்து விளையாடுவது வழக்கம்,
யாழினி சீக்கிரமே சமையல் வேலைகளை முடித்தவர், தனது பொண்ணுகளை கூப்பிட்ட போனார், அப்பொழுது பக்கத்து வீட்டு பிள்ளைகள் இருவரை ஏதோ கிண்டல் செய்து பாட்டு பாடி கொண்டு இருந்தார்கள்... அதை ரசித்தவர் தன்னுடைய பிள்ளைகளின் அழகை ரசித்தார்..
சின்னவள் தோற்றம் மற்றும் குணம், அனைத்துமே முழுக்க முழுக்க குட்டி யாழினி போல தான் இருந்தது..
பெரியவள் குணம் அவர்களது அப்பா போல அமைதி...பயந்த சுபாவம்... தோற்றம் மட்டும் யாழினி போலவே இருந்தது...
மொத்தத்தில் இருவருமே பேரழகியே.... எந்த ஒரு சமஸ்தான இளவரசனும் பார்த்தால் மயங்கி விட கூடிய அழகிகள் “ ஆனால் எளிமையான தோற்றம் கொண்டு இயற்கை அழகுடன் இருந்தார்கள்....
ஒரு நிமிஷம் தனது பெண்களின் அழகில் லயித்தவர், சட்டென்று நியாபகம் வந்தவராக அவர்களை வீட்டுக்கு சாப்பிட வரும்படி கூப்பிட்டார்..

யாழினிக்கு , காலையில் இருந்தே ஒரு மாதிரி இருந்தது...ஏதோ ஒரு விபரீதம் நடக்க போவதை போல உணர்ந்தார்... மேலும் தான் ரொம்ப நாள் உயிருடன் இருக்க மாட்டோம் என்பதை முன்பே தெரிந்து வைத்து இருந்தவர், தன்னுடைய மகள்களை தான் முடிந்த அளவு நல்ல முறையில் வாழ்க்கை வாழ வைத்த பின்பே கடவுள் தன்னை கூப்பிடுவார் என்று நெனைத்து இருந்தார்..
ஆனாலும் இன்று ஏதோ நடக்க போவதை போல உணர்ந்தவர், குமாரசாமி அய்யாவிடம் தான் கொடுத்த மஞ்சள் பையை பற்றி சில விஷயங்கள் நேரில் பார்த்து சொல்ல குமாரசாமி வீட்டுக்கு போக நினைத்தவர்... அதற்கு முன்பு சிறிது மகள்களுக்கு சில விஷயங்களை கூற நினைத்தார்... ஆனால் அது அவரை பற்றியோ, அவர்களது அப்பாவை பற்றியோ உண்மைகள் அல்ல...
தன்னோட மகள்களுக்கு பிடித்த உணவை செய்தவர் அவர்களிடம் பேசி கொண்டே, அவர் கையாலே ஊட்டிவிட்டவர், அவர்களுக்கு அப்பொழுது கூட தன்னோட வாழ்க்கையில் நடந்த முக்கியமான எதையுமே சொல்ல தோன்றவில்லை... ஆனால் அவர்கள் வாழ்க்கையை எப்படி வாழனும் என்று சொன்னார்.

நீங்கள் இருவரும் எப்பவும் ஒற்றுமையாக இருக்கணும், ஒருத்தர ஒருத்தர் விட்டு கொடுக்க கூடாது, நல்லா படிக்கணும் ஒழுக்கமா வாழனும்..

வித்யாமா நீ ஏற்கனவே BSC பேஷன் டிசைனிங் படிப்ப முடிக்க போற, அதனால் நீ முடிச்ச உடனே வேற எங்கையும் வேலைக்கு போக வேண்டாம்மா, நம்ம குமாரசாமி அய்யா கம்பனிலேயே சேர்ந்து முதலில் வேலை பாரு, பிறகு ஒரு அனுபவம் கிடைச்ச பிறகு வேற இடத்தில் சேர்ந்துவிடுகிறேன் . என்றவர்..


தனது அம்மாவ இது!!!! நம்மகிட்ட இப்படி எல்லாம் பேசுறது, என்று தாயை போலவே அறிவில் சிறந்து இருக்கும் சின்ன பொண்ணு விதுசா மனசுக்குள்ள நினைத்த நேரம் சட்டென்று சின்ன மகள் பக்கம் திருப்பியவர்,



“ என்ன விதுக்குட்டி நம்ம அம்மாவா இது என்னைக்கும் இல்லாம இன்னைக்கு வந்து நம்ம கிட்ட இப்படி பேசுறாங்கனு, பார்க்குரியாமா?


என்னமா பண்றது உங்கள எவ்ளோ நாள் தான் என்கிட்ட இருந்து தள்ளியே வைக்கிறது, எவ்ளோ நாலு தான் கண்டிப்பாக இருக்குறது,


உங்களுக்கும் வயசு குடிக்கிட்டே போகுது, வித்யா கல்லூரி படிப்ப முடிக்க போறா, விதுக்குட்டி பள்ளி படிப்பை முடிச்சுட்டு கல்லூரிக்கு போக போறா, உங்களுகும் மற்ற அம்மா மாதிரி நானும், உங்க கிட்ட அன்பா, ஆசையா பேசனுமுனு தோணும்ல மா.. அதனால் தான் உங்களுக்கு பிடிச்ச மாதிரி மாற நெனச்சேன்...
உங்க கிட்ட நான் மனசு விட்டு பேசலைனாலும், உங்கள பற்றி எனக்கு எல்லாமே தெரியும் மா, ஏன் என்றால் நீங்க தான் என்னோட உலகமே.
.உங்களுக்காக தான் நான் என்னோட உயிர கைல பிடிச்சுக்கிட்டு இருந்தேன் இல்லைனா உங்க அப்பா போனப்பவே போய் இருப்பேன்...

எல்லாமே உங்களுக்காக தான் மா , நீங்க இல்லைனா நான் இல்லை..
நான் உங்க கிட்ட கடுமை, கண்டிப்பு காட்டாம வளர்ந்து இருந்தா, நீங்க இவ்வளவு தூரம் நல்ல பிள்ளைகளாக வளர்ந்து இருப்பிங்களா? என்று கேட்டால் சந்தேகம் தான் மா..

உங்க அப்பா இல்லாம ஒரு தனி மனுசியா உங்களை வளர்க்க இந்த கண்டிப்பு எனக்கு தேவை பட்டுச்சு, நான் எதிர்பார்த்த பக்குவம் முதிர்ச்சி என் பிள்ளைகளிடம் இருப்பது எனக்கு ரொம்ப சந்தோஷம்..

இப்ப தான் நான் உங்கள பெத்ததோட பலனை அடைஞ்ச மாதிரி இருக்கு,
இனி உங்க வாழ்க்கையை நீங்க பார்த்துப்பிங்க நான் தேவை பட மாட்டேன்,
நான் நல்லா இருந்தா உங்க வளர்ச்சியை வேடிக்கை பார்த்து சந்தோச படுவேன் மா...

என்ன விதுக்குட்டி நான் சொல்லுறது சரி தானே? உன்னோட லட்சியம் அப்படியே தானே இருக்கு மாறலையே, “ உங்க வித்யா அக்கா கிட்ட சொல்லுவியே எப்பவும் “ நான் இந்தியாவிலே பெரிய பேஷன் மேக்கர் ஆவேன் நெறைய பணம் சம்மதிச்சு உன்னையும், அம்மாவையும் ராணி மாதிரி வச்சுப்பேன்னு.. இப்ப சொல்லு... பார்ப்போம் என்றார்...சிரித்த முகத்துடன்...

மீண்டும் விது குட்டியிடம்,
“என்னோட பொண்ணுக பெரிய பொண்ணுக ஆகிட்டாங்க, உனக்கு இப்போது 17 வயது, உங்க அக்காக்கு 20 வயது, அதனால் அவுங்க அவுங்க வாழ்க்கைல பொறுப்பு என்னனு புரிஞ்சு இருக்கும்.. என்ன செய்யணும், செய்ய கூடாது என்று தெரியும் அதனால், இனிமே நான் உங்க கிட்ட அன்பா தான் நடப்பேன் என்றவரை பார்த்து இருவரும் அமைதியா இருந்தனர்..
.
யாழினி தன்னோட பொண்ணுகள நல்லா வளர்த்து இருக்காங்கனு எங்க போனாலும் நல்லா பேரு வாங்கி தரணும்...
இன்னும் கொஞ்ச வருசத்துல உங்களுக்கு கல்யாண வயசு வந்துடும், அதுவரை நல்லா படிச்சு உங்களுக்கு என்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திகிரனும் மா,
யாரையும் நம்பி இருக்க கூடாது, நல்லவங்க கேட்டவுங்கன்னு பாகுபாடு பார்த்து பழகுங்க எல்லாரையும் நல்லவுங்கனு நம்பாதீங்க, பொய் சொல்லவோ , திருடவோ, ஏமாற்றவோ கூடாது...
இன்னொரு முக்கியமான விஷயம் என்னனா,
இனி போற காலத்துல உங்க வாழ்க்கையில் காதல் வரலாம் ஆனால் வராமலும் போகலாம் ஆனால் அப்படி வந்தாள் ஒருத்தருக்கு ஒருத்தர் உறுதுணையாக இருக்கணும், உங்க கிட்ட ஒளிவு மறைவே இருக்க கூடாது, எதையுமே மறைக்க கூடாது..

காதல் பண்றது தப்பு இல்லை ஆனால் அந்த காதலுக்கு உரியவர் நல்லவராக, முக்கியமாக ஸ்ரீராமராக இருக்கணும் உங்க அப்பா மாதிரி, உங்க ஒருத்திய மட்டும் தான் மனைவியாக அவரு நெனைச்சு வாழனும்...

பணம், எல்லாம் ஒரு விஷயம் இல்லாமா நல்ல குணம் வேண்டும். உங்களை கடைசி வரை நல்லாபடியா வச்சு காப்பாத்துற ஆளாக இருக்கணும் என்று நெறைய பேசினார்... இது தான் அவரது கடைசி பேச்சு என்று தெரியாமல்...
ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவா அன்பா இருக்கணும்...
நீங்க இருவரும், வாழும் காலம் முழுவதும் ஒண்ணா, ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாக இருப்பேனு எனக்கு சத்தியம் பண்ணி கொடுங்க...

அம்மா இதுவரை சொன்னதை ஆச்சரியமா பார்த்தாலும் இருவரும் சத்தியம் பண்ண தவறவில்லை...

சரி இப்ப வரை சீரியஸாக பேசியாச்சு இப்போது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவோம்மா, என்றவர்.. சின்ன மகளை பார்த்து குறுப்பாக சிரித்தவர்...
விதுக்குட்டி, “நீ அந்த பக்கத்து விட்டு பையன் அப்பறம் அந்த பொண்ண பார்த்து ஏதோ பாட்டு பாடுனேல அதை பாடுமா என்றார்..
அம்மா எப்போ இதை கவனிச்சாங்க என்று யோசித்தவள் “ அம்மா அது வந்து.... என்று இழுக்க...
என்னமா விது அம்மா ஒன்னும் சொல்ல சொல்ல மாட்டேன் “ சும்மா பாடுமா என்றார் ஆர்வமாக,
அம்மா அந்த பையன் பேரு “ மனு மூர்த்தி “ ஆனால் அவன் கிட்ட உன்னோட பேரு கேட்ட, மண்ணு முட்டி என்று சொல்லுவான் மா
அப்பறம் அந்த பொண்ணு பேரு சங்கவி அவளை நாங்க “சங்கி “ என்று கூப்பிடுவோம் மா
நேத்து ஒரு பாட்டு பார்த்தேன் மா அதை வச்சு அவுங்கள கிண்டல் பண்ணு பாடினேன் மா...
அது என்ன பாட்டுனா...
“ ஏன் பேரு மண்ணு முட்டி ( மனு மூர்த்தி ) நான் போறேன் தேரு முட்டி....
அப்பறம் அந்த சங்கவி பொண்ணுக்கு
ஏன்பேரு சங்கி (சங்கவி ) தானே நான் ஒரு மங்கி (குரங்கு) தானே என்று அவள் பாடி முடிக்க...
அவளது அம்மா சிரித்து கொண்டே” ஏய் வாலு “ உன்னை,... இங்க வா உன்னை என்ன பண்றேன்னு சொல்லி “ அவளது கன்னத்துல முத்தம் வைத்தவர், வித்யா வை அருகில் அழைத்து காட்டி பிடித்து முத்தம் கொடுத்தார்..
பின்பு சிறிது நேரம் அவர்க்களுடன் பேசி சிரித்து விட்டு சாப்பாடு ஊட்டி முடித்தவர்...

குமாரசாமி அய்யாவின் வீட்டுக்கு அவரை பார்க்க போவதாக சொல்லி விட்டு சென்றார்..
இது தான் அவர்கள் தன்னோட மகள்களுக்கு கொடுத்த கடைசி முத்தம் என்றும்,
தான் போகும் இடத்தில் எமன் எகாதலமிட்டு அமர்ந்து இருப்பது தெரியாமல்...
இதுவரை கண்டிப்பை மட்டுமே காட்டி வந்த தாய் அன்பாக பேசிய பேச்சுகளும், அறிவுரைகளும், நடந்து கொண்ட விதம் , அவர் சிரித்த போது தங்களை போலவே விழும் கன்ன குழி, சிரிச்ச போது அவரது அழகான காந்த கண்ணும் சேர்ந்து சிரித்தது... அவர் கொடுத்த முத்தம் .... இவை எல்லாவற்றையும் நெனைத்து மகிழ்ச்சியில் ஆச்சர்யமாக தாய் போகும் திசையவே பார்த்தனர்.. அவர்கள் அம்மா உயிருடன் திரும்பி வர போவது தெரியாமல்..

அம்மா வந்த உடன் தாங்கள் அம்மாவிடம் இது வரை தங்களது மனதில், அவரிடம் பேச வேண்டும் என்று இதுவரை நினைத்த விஷயங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்ல, அவர்களது அன்பு அம்மாவின் வருகையை நெனைத்து வாசலை பார்த்து காத்து கொண்டு இருந்தார்கள், சகோதரிகள், வித்யாவும் மற்றும் விதுஷாவும் ...
விழிகள் தொலையும்..
 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முன்னோட்டம் -1

அது சென்னையில் உள்ள மிக பெரிய பேஷன் மேக்கிங் கம்பெனி, இந்திய மட்டும் இல்லை உலக அளவில் பல டாப் மாடல்கள் பலரை உருவாக்கிய பெருமை அவர்களுக்கே “AAA பேஷன் மேக்கிங் மற்றும் ஆடை வடிவமைப்பு, ஏற்றுமதி, இறக்குமதி, நிறுவனம் ஆகும் ...



பேஷன் டிசைனிங் படிக்கும் ஓவருவருக்கும் இங்கே சேர்ந்து பணி புரிவது ஒரு வாழ்க்கை கனவுனு, லட்சியம் கூட சொல்லலாம்..

அந்த அளவு பெருமை, சிறப்பு வாய்ந்த கம்பெனி அது...


அப்பொழுது அங்கு பல கோடிகள் செலவு செய்து ஒரு விளம்பர படம் எடுக்கம் வேலை நடந்து கொண்டு இருந்தது ...


அவர்களது கம்பெனியை சேர்ந்த பேஷன் டிசைனர் வடிவமைத்த மணபெண்களுக்கான பிரத்யோகமான ஆடைகளுகான, போட்டோ சூட்டிங் நடக்க ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார்கள்....



அதில் நடிக்க இந்தியாவில் உள்ள டாப் 10 மாடல்களில் ஒருத்தியான நேகாவுடன் ஒப்பந்தம் செய்ய பட்டு இருந்தது...


விளம்பர படத்தில் பெரும்பான்மையான பகுதி வெளிஊருக்களில் எடுத்து முடித்து இருக்க,
இதற்கு முந்தைய சூட்டிங் கூட ஊட்டியில் நடந்து முடிந்து இருந்தது..
அதனால் மீதம் இருந்த கடைசி பகுதி மட்டும் அன்று அவர்களுடைய கம்பெனில் எடுத்து முடிக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்க,
அப்பொழுது அங்கு வந்தாள், மும்பை மாடல் அழகி நேகா....நல்ல உயரம், நல்ல உடல் அமைப்பு...நல்ல நிறம்...
ஒரு டாப் மாடல்களுக்கே உரிய அனைத்தும் இருந்தது அவளிடம்...

மொத்தத்தில் ஆளை அசரடிக்கும் ஆள் மயக்கும் அழகு... கவர்ச்சி பாவை.. கர்வம், ஆணவம் நிறைந்த அழகி..


அவள் தான் இன்றைய நடக்கும் சூட்டிங் கில் நடிக்க வேண்டியது ஆனால் அவள் நடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்தாள்..


அந்த கம்பெனி முதலாளியின் உதவியாளர் (PA) உடன், பிடிவாதமாக, நடிக்க மாட்டேன், குழந்தை போல அடம் பிடித்தாள்...


, ஹலோ மிஸ்டர், நீங்க என்ன சொன்னாலும் இந்த விளம்பரத்தில் இப்ப நான் நடிக்க மாட்டேன், கூப்பிடுங்க உங்கள் அருமை பாஸ, அவரு வராம நான் நடிக்க மாட்டேன், அவருகிட்ட நான் கொஞ்சம் பேசணும் என்று தாம்தூம் குதித்து கத்தி கொண்டு இருந்தாள்... சுற்றி கூடி இருந்து தங்களை வேடிக்கை பார்க்கும் யாரையும் கவனிக்காமல், பிரச்சனை செய்து கொண்டு இருந்தாள்...என்று கூட சொல்லலாம்...



ஹலோ மேடம் கொஞ்சம் பொறுமையா நான் சொல்லுறத கேளுங்க, நீங்க இப்படி பிரச்னை பண்றது எங்க பாஸ் க்கு மட்டும் தெரிஞ்சா என்ன பண்ணுவாருனு தெரியல,


உங்களுக்கு இன்னும் பணம் எவ்வளவு வேணும்னாலும் வாங்கிக்கங்க ஆனால் சத்தம் இல்லாமல் இந்த விளம்பரத்தை நடிச்சு கொடுத்துருங்க, பாருங்க இங்க எவ்ளோ பேரு நம்மள வேடிக்கை பார்க்குறாங்க...
எங்க பாஸ் க்கு கூட்டமானாலே பிடிக்காது, அதுவும் அவரு முன்னாடியே சொல்லிட்டாரு இன்னைக்கு இந்த சூட்டிங் முடிச்சு இருக்கணும்னு...
இப்ப முடிகளைனா... அவரு என்ன செய்வாருன்னு தெரியல....
உங்களுக்கு ஏற்கனவே உங்க சம்பளம் பல கோடி செட்டில் பண்ணியாச்சு, இருந்தாலும் பரவாயில்ல, நீங்க கேட்க்குற பணத்தை பாஸ் தருவாரு... என்று அவளிடம் பொறுமையாக சொல்லி கொண்டு இருந்தான்... அந்த கம்பெனி முதலாளியின், வலது கையாக இருக்கும் “ கவ் பாய் “ என்று அவனது பாஸ் ஆல் செல்லமாக அழைக்கப்படும் நம்ம கவ்தம்..
அது தான் நம்ம பார்வதி மகளிர் விடுதி வார்டன் அகிலாம்மா பையன் .. “ கவ்தம்...

ஹலோ மிஸ்டர் கவ்தம் “ யாரை பார்த்து என்ன சொல்லுறீங்க “ எவ்ளோ பணம்னாலும் தரீங்களா “ என்னை பார்த்த எப்படி தெரியுது உங்களுக்கு “ என்கிட்டே இல்லாத பணத்தையா நீங்க கொடுக்க போறீங்க...


எனக்கு இப்போது பணம் பிரச்சனை இல்லை, உங்க பாஸ் தான்.... பிரச்சனை, என்று வாய்க்குள்ள முனகியவள்..
சாரி “உங்க பாஸ் தான் என்கிட்டே நான் எதிர்பார்த்த மாதிரி நடக்கவில்லை “ அது அவருக்கே தெரியும் என்று அழுத்தி சொன்னாள்...
இதை கேட்க்கும் விவரம் தெரியாதவர்களுக்கு அவள் மிக சாதாரணமாக சொன்னதாக தெரியும் ஆனால் இதில் உள்ள உள்ளர்த்தம் மற்றும் அவளது நோக்கம் புரிந்த “ கவ்தம்” மனசுக்குள் இன்று இவள் எதிர்பார்க்கும் நபர் வந்த பின்னர், பாவம் “என்ன நடக்குமோ” என்று பயந்தான்.. ( அவன் யாருக்காக பாவம் பார்த்து பயப்படுகிறான் என்று போக போக புரியும் )



அவனும் எவ்வளவோ அவளுக்கு எடுத்து சொல்லி போராடி பார்த்தான் அவள் கொஞ்சம் கூட காதில் வாங்கவே இல்லை, சொன்னதயே சொல்லி கத்தி கொண்டு இருந்தாள் .

ஆஹா... இந்த பொண்ணு “ நம்ம பாஸ் குணத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டே அவருகிட்ட வம்பு பண்ண பார்க்குதே...
.
சிங்கதோட குகைக்குள்ள போய்ட்டு “ சிங்கத்தை பார்த்து “ ஹொவ் ஆர் யூ னு “ கேட்க்குறாளே இந்த பொண்ணு,...என்று நினைத்து மனதுக்குள்ள புலம்பியவன்,
தன்னோட பாஸ் நம்பர் க்கு அழைக்க அது எடுக்க படாமல் ரிங் ஆனது...
அய்யயோ இவரு வேற போன் எடுக்க மாட்டேன் என்கிறாரே... என்று நினைத்து கொண்டு இருக்க .
அவள் போட்ட சத்தம் என்பதை விட காட்டு கத்தலில் “ அந்த கம்பெனியில் வேலை பார்ப்பவர் முதல் புதிதாக வேலைக்கு சேர வந்து இருந்த எல்லாருமே அங்கு கூடி வேடிக்கை பார்க்க.... அதை பார்த்த கவ்தம் “ செத்தான் டா சேகர் “ சும்மாவே திட்டுவரு இப்போது பார்த்த கொல்ல போறாரு... என்று நினைத்தான்
அப்பொழுது அந்த கம்பெனில வாசலில் சத்தம் இல்லாமல் ஒரு கார் ஒன்று வந்து நின்றது...
அதில் வந்து இறங்கியவனை சின்ன குழந்தை கூட பார்த்த உடனே சொல்லிவிடும் “இவன் தான் இந்த கம்பெனி முதலாளி என்று” அப்படி ஒரு தோற்றம்... லுக்குனா லூக்கு அப்படி ஒரு ராயல் லூக்கு...
பேரழகிகளை கூட மயக்கும் பேரழகன் அவன்....
ஹீரோவோட அழக பற்றி இன்னொரு நாள் சொல்லுறேன்....
காரில் இருந்து இறங்கியவன் , காவளா ளிக்கிட்ட கார்ரை பார்க் செய்ய சொன்னவன்...
அங்கு கூடி இருக்க கூட்டத்தை பார்த்து கொண்டே மிக நிதானமாக கவ்தம் அருகே சென்றான்..
என்ன கவ்தம் இங்க என்ன பிரச்சனை “ ஏன் எல்லாரும் இங்க கூட்டமா நிக்கிறிங்க என்று கேட்டான்...


தன்னோட பாஸ்ஸின் கவ்தம் என்ற அழைப்பிலும்..
நிதானமான நடையிலே , பாஸுன் தற்போது உள்ள மனநிலையை, குணத்தை, புரிந்து கொண்டவன்,


இப்பொழுது இங்கு என்ன நடக்க போகுது என்று புரிந்து கொண்டவன்.. விஷம சிரிப்புடன் வேடிக்கை பார்க்க தயார் ஆனான்..அந்த கடமை தவறாத PA கவ்தம்....



( தன்னோட பாஸ் எப்ப எப்படி நடப்பாரு, பேசுவருனு என்று எல்லாதையும் ரொம்ப நல்லா தெரிஞ்சு வச்சு இருபவன் தான் ஒரு நல்ல PA வா இருக்க முடியும் “ இதை சொன்னவர் வேறு யாருமல்ல நம்ம கவ் பாய் தான் )



அது வந்து பாஸ் என்று... இழுத்தவன், நடக்கும் பிரச்சனையை தனது பாஸ் க்கு மட்டும் கேட்க்கும் படி தெளிவாக சுருக்கமாக சொல்ல..


.
என்ன நடந்து இருக்கும் எதனால், இந்த மாடல் நேஹா எந்த நோக்கத்துடன் இப்படி நடந்து கொள்கிறாள், இவள் இப்படி செய்வதன் நோக்கம் என்ன என்பதை சட்ரென்று புரிந்து கொண்டவன்...


அவளிடம் வந்து “ ஹாய் மிஸ்.....உங்க பேரு சரியா தெரியல... ம்ம்ம் ஹான் என்று யோசித்தவன், சாரி உங்க பேரு நேஹா தானே என்று அவளை தெரியாது போல கேட்க... ஓகே வாங்க நேஹா எதுனாலும் என்னோட MD ரூம்ல போய் பேசலாம்...


எதுக்கு இவ்வளவு பேருக்கு முன்னாடி பிரச்சனை பண்றிங்க என்றான் ...



இதை கேட்ட நேஹா சற்று முகம் சுருங்கியவள், தன்னோட முகத்தை சட்டென்று அழகான பாவனையில் மாற்றியவள், ஓ ஓ சாருக்கு என்னோட பேரு கூட நியாபகம் இல்லைல.... ஆமா நீங்க எப்போவும் என்னை பேரு சொல்லி கூப்பிட்டது இல்லைல அதான் மறந்துடிங்க போல..



நீங்க எப்பவும் நாம ஒண்ணா இருக்கப்ப ஆசையா கூப்பிடிங்களே, நாம அன்னைக்கு ஊட்டில ஒண்ணா ஒரே ரூம்ல நெருக்கமாக இருக்கப்ப “பேபி” “அழகி” னு கூப்பிடுங்களே அதை நெனைச்சு கிட்டே என்னோட பெயரை மறந்துடிங்க போல...என்றவள்
அவனுடைய காதருகில் “அவளது உதடுகள் உரசும் படி “ ஒரு நைட் குள்ள என்னை மறந்துடியா “ டார்லிங்”, நான் அதுக்குள்ள உனக்கு போர் அடிச்சுட்டேனடா” என்று கேட்டாள் மயக்கும் ஹஸ்கி குரலில்...



தன்னை சுற்றி இருக்கும் கூட்டத்தை மறந்து, தான் ஒரு பெண் என்பதை மறந்து...தான் ஒரு ஆணுடன் இருந்த அந்தரங்கத்தை இவ்வளவு பேரு மத்தியில் போது இடத்தில் சொல்லும் இவள் எப்படிபட்ட பெண்ணாக இருப்பாள் என்பதை யோசித்தவன், அவள் இப்படி பேசுவதின் நோக்கம் புரிய....


அவள் அருகில் நெருக்கமாக சென்றவன், அவளை மேலும் கீழும் அளவிட்டவன்.. அவள் அணிந்து இருந்த ஆடை அவளது ஒவ்வொரு உடல் அழகையும், அமைப்பையும் தெளிவாக காட்ட,


அவளும் அவனை ஒரு மயக்கும் பார்வை பார்க்க, பதிலுக்கு அவளை, அவளது நோக்கம் புரிந்தவன் போல,
அவளை ஒரு வசீகரமான பார்வை பார்த்தவன், முதலில் அவளது நெற்றியில் புரண்ட முடியை ஒதுக்கி விட்டான்... அவனுடைய பரிசதில் தன்னையே மறந்து நின்றவளது, தோல்பட்டைகளை தன்னுடைய இரும்பு கரங்களால் அழுத்தி பிடித்தவன் அவளுடைய இதழ் நோக்கி குனிந்தான்...
சுற்றி தங்களை வேடிக்கை பார்க்கும் கூட்டத்தை மறந்து...
அவளும் அவனது இதழ் ஓட்டறலுக்கு எதுவாக கண்களை மூடி, அவனிடம் வந்த பிரத்தியோக நறுமணத்தில் மயங்கி நின்றாள்... அந்த பாவை...













 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழிகள் -7




தன்னுடைய அம்மா, குமாரசாமி அய்யா வீட்டிற்கு சென்று திரும்பி வந்த உடன் தங்கள் மனதில் உள்ளதை அனைத்தயும் ஒன்று விடாமல் சொல்ல நினைத்தனர் .... அவர்களது அம்மா இனி தங்களுடன் பேச போவதே தெரியாமல்...



சின்னவள் ஒரு படி மேலே போய் தான் தன்னோட அம்மாவிடம் சொல்ல நினைத்த அனைதையும் ஒரு டயரி போட்டு எழுதி வைத்து இருந்தாள்...
அதை அம்மா கைல கொடுத்து வாசிக்க சொல்லணும் .. என்றாள்...





அந்த டைரில் முன்பக்கம் அம்மா அப்பா.... அக்கா .. மற்றும் தன்னோட போட்டோ ஓட்ட நினைத்தாள் .
ஏற்கனவே இவளது மற்றும் அக்கா போட்டோ ஒட்டியாச்சு...



அம்மா அப்பா போட்டோ இல்லை...
அம்மா வந்த உடனே கேட்டு வாங்கி ஓட்டனும்... என்று சொன்னாள் தனது அக்காவிடம்...



ஆனால் அவள் அம்மாவின் போட்டோ கிடைக்க போவது இல்லை என்பது தெரியாமல்...




பெரியவளுக்கோ அப்பா வை பத்தி, அம்மா வை பத்தி நெறைய செரிஞ்சுக்கணும்...
நான் அம்மா வந்த உடனே எப்படியாது கேட்டு தெரிஞ்சுப்பேன் என்றாள்...




இருவருக்கும் தெரியவில்லை அவர்களது ஆசை நிராசை ஆக போவது.....
அவர்களது அம்மா நிரந்தரமாக தங்களை விட்டு பிரிய போவது தெரியாமல்....



தன்னுடைய பெண்களுடன் பேசி விட்டு, மனநிறைவுடன், சந்தோசத்துடன், அவர்களை பற்றி பெருமை உடன், எந்த கவலை இன்றி குமாரசாமி அய்யா வீட்டிற்கு சென்றார்....




அவர் சென்ற காரணம் என்ன வென்றால், தான் இறந்த பிறகு தன்னுடைய பெண்களிடம் கொடுக்க சொல்லி குமாரசாமி அய்யாவிடம் “ ஒரு மஞ்சள் பை “ கொடுத்து இருந்தார் அல்லவா அதை பற்றி பேச தான்...

( நேற்று இருந்து மஞ்ச பை மஞ்ச பை என்று கூவி கூவி விற்கிரியே “ நீ யாருமா எதுவும் மஞ்ச பை பிசினெஸ் பண்ண போறியானு... நீங்க சொல்லுறது எனக்கு கேட்க்குது எஜமான்....ஆனால் என்ன பண்றது பல முக்கியமான ரகசியம் அதுக்குள்ள தான் ஒளிஞ்சு இருக்கு.... அதான் அதுக்கு மங்களகரமா மஞ்ச பை என்று பேரு வச்சேன் “ அடியேன்...
ப்ளீஸ் திட்டாதிங்க மக்கா.... )



யாழினி அந்த பையை கொடுக்கும் பொழுது பல விஷயங்களை தெளிவாக சொல்லி இருந்தார்.... குமாரசாமி கிட்ட சத்தியம் கூட வாங்கி இருந்தார்...
நான் இருக்கும் பொழுது அவர்களிடம் அந்த பையை கொடுப்பதனால், என்னை பற்றி சில உண்மைகள் வெளிய வரக்கூடும் அதை அவர்கள் எப்படி ஏற்று கொள்ளுவார்கள் என்று தெரியல வில்லை... அதனால் தான் நான் இறந்த பிறகு கொடுங்கள் என்றார் யாழினி...
மேலும் நான் உயிருடன் இருக்கும் பொழுது அவர்களுக்கு அந்த மஞ்சள் பை தேவையில்லை ,,,என்னை பற்றிய உண்மைகள் எதுவும் தெரிய வேண்டிய அவசியமும் இல்லை...
நான் இருக்கும் பொழுது அவர்களுக்கு எந்த குறையும் இன்றி நானே சீரும் சிறப்புமாக பார்த்து கொள்ளுவேன்... என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது...
அதனால் தான் இறந்த பிறகு, எப்பொழுது “தன்னுடைய பெண்களுக்கு , எந்த ஒரு சூழ்நிலையையும் திறமையாக கையலக்கூடிய மனமுதிர்ச்சி, மற்றும் பக்குவ நிலை, அப்பொழுது மட்டுமே .... அப்பொழுது ஒப்படைக்க வேண்டும்.... அவசரம் எதுவுமில்லை...
ஏனென்றால், அந்த பையில் உள்ளவை மிக மிக முக்கியமானவை, அவை அவர்களை வாழ்க்கையின் அடுத்த கட்டதிற்கு கொண்டு செல்லும், எனவே அதில் இருக்கும் விஷயங்களை கையாளகூடிய மனப்பக்குவம், மனமூதிர்ச்சி தேவை எனவே அது அவர்களுக்கு வந்த பிறகு கொடுத்தல் போதும்,, அதுவரை குமார சாமி அய்யா பொறுப்பிலே வைத்து இருக்க முன்பே சொல்லி இருந்தார் ... யாழினி
ஆனால் இன்று தன்னுடைய பெண்கள் தன்னிடம் நடந்து கொண்ட விதம், காலையில் இருந்தே அவருடைய, உடல்நிலை, மனநிலை இவைகளை கருத்தில் கொண்டவர், நாளை நாம் உயிருடன் இருப்போமா என்று யோசித்தவர்... மஞ்ச பை ஒப்படைக்கும் விஷயத்தில், சில மாற்றங்கள் செய்ய நினைத்தவர்,
அந்த மாற்றங்களை இன்றே சொல்ல வேண்டும் என்று தான் குமாரசாமி வீட்டுக்கு சென்றார்....

என்னோட இறப்புக்கு பிறகு, காலம், நேரம் தாழ்த்தாமல் இனி எப்பொழுது வேண்டுமானாலும் அவர்களிடம் மஞ்ச பையை, ஒப்படைக்கலாம் ... என்றும்,
மேலும் தனது பெண்களுடன் இன்று தான் பேசி பார்த்ததில் அவர்களுக்கு வாழ்க்கையில், தான் இல்லை என்றாலும் தனித்து வாழகூடிய மனப்பக்குவம் மற்றும் மனமுதிர்ச்சி வந்துவிட்டது என்பதையும், சொல்லவே சென்றார்..

( அவர் நினைத்த எதுவுமே நடக்கப்போவது இல்லை என்பதும், அவருடைய பெண்களுக்கு இன்னும் அவர் எதிர்பார்த்த மனப்பக்குவம், மனமுதிர்ச்சி, எதுவமே ஏற்படவில்லை என்பது தெரியாமலே இறக்க போகிறார்... என்றும்...
தான் இல்லை என்றாலும் தான் குமாரசாமி அய்யாவிடம் விட்டு செல்லும் “ மஞ்சள் பை “ அவர்களை காப்பாற்றும் என நினைத்தவர்... அதுவும் அவர்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்க போவதில்லை என்று அவருக்கு தெரியவில்லை...
அவருடைய பெண்கள் வாழ்க்கையில் அவர் தனது கனவில் கூட எண்ணி பார்க்காத அளவு துயரங்களை அடைய போவதை தெரியாமலே அவரது வாழ்வு முடிய போகிறது என்று .. அவர்கள் உணரவில்லை..
ஒரு வேளை நடக்க போவது முன்பே தெரிந்து இருந்தாள்... இந்த தாய் தன்னோட பொண்ணுகளுக்காக, தனது மரணத்தை கூட தள்ளி போட்டு இருப்பாரோ என்னவோ... )

குமாரசாமி அய்யா வீட்டிற்கு சென்றவர் அங்கே வீட்டினர் முதல் வேலைக்காரர்கள் வரை யாருமே இல்லை என்பதை கவனித்தவர்,

ஒருவேளை அய்யா கார்மெண்ட்ஸ் கம்பெனில இருப்பாரு....அவரை அங்க பார்த்து கண்டிப்பா தான் சொல்ல வேண்டியதை சொல்லியே ஆகணும் என்று நினைத்தவர் .. மெல்ல வீட்டை விட்டு செல்ல திருப்பிய பொழுது,
யாழினி என்ற யாரோ தன்னை “அதிகாரமாக” அழைக்கும் குரல் கேட்டு திருப்பியவர்..
யார் என்று பார்த்து அதிர்ச்சி ஆனார், கூப்பிட்டது யாருமல்ல “ குணவதியே தான்...
என்ன இவுங்க நம்மள எதுக்கு கூப்பிடுறாங்க என்று யோசித்தவர்...
சொல்லுங்கமா என்று அவரை நோக்கி சென்றார்..
என்ன இந்த பக்கம் சத்தமே இல்லம்மா வீட்டுக்குள்ள வந்துடு போற.. யாரை பார்க்க வந்த? ஏதோ திறந்த வீட்டுக்குள்ள நுழைகிற மாதிரியில்ல இருக்கு... இல்லை எதையும் திருடிடு போறியா என்று கேட்டாள்.. திமிராக...
அய்யயோ இந்த அம்மா சும்மாவே, ஆளுக யாரும் இருந்தாலே ஒரு மாதிரி பேசுவாங்க... இப்போ அவுங்க கூப்பிட்ட விதமே சரி இல்லையே... நாம மட்டும் மாட்டிக்கிட்ட மாதிரி இருக்கு என்று உள்ளுக்குள்ள பயந்தவர்..
குணவதி “ எதையும் திருடிடு போறியா என்று கேட்டதில் மிரண்ட யாழினி... அதெல்லாம் ஒன்னும் இல்லை மா, அய்யாவை ஒரு விஷயமா பார்க்க வந்தேன்மா...ஆனால் அவரு இங்க இல்லை அதான் நம்ம கம்பெனில போய் பார்க்க போறேன் என்றார் யாழினி...
அப்படி என்ன தான் அய்யா கிட்ட சொல்ல போற எங்க கிட்ட சொல்லிட்டு போனால் “ நாங்க உங்க அருமை அய்யா கிட்ட சொல்ல மாட்டமோ “ என்ன... என்றாள் நக்கலுடன்...
அதுவந்து ஒன்னும் இல்லைம்மா... என்றார் யாழினி ...
ஓ ஒ ஓ என்கிட்டே எல்லாம் நீங்க சொல்லுவிங்களா என்ன? அந்த ரகசியதை, நீங்க பெரிய சமஸ்தான இளவரசி.... அதனால நெறைய ரகசியம் இருக்கும்... அதை போய் நான் கேட்க்குறேன் பாரு...
சரி சொல்ல விருப்பம் இல்லைனா விடு, என்றாள் அந்த “ குண்டுவதி” சாரி “குணவதி” டங்கு ஸ்லிப் ஆகிடுச்சு... மன்னிச்சு...
அது என்னனா என்னோட ரெண்டு பொண்ணுக எதிர்காலம் பத்தி பேசனும் மா கொஞ்சம் அய்யா கிட்ட என்றார் யாழினி...
சரி அதெல்லாம் அப்பறம் பேசலாம் கொஞ்சம் அந்த வாசல் கதவை சாத்திடு வாடி... காத்து ரொம்ப வீசுது தூசி உள்ள வருது பாரு...
சரிம்மா என்று வாசல் கதவை அடைச்சுடு வந்தவரை...
என்னடி.... இப்படி மச மசன்னு நீக்குற வந்து கொஞ்சம் என்னோட காலை பிடிச்சு விடுடி என்றார் .
தன்னோட ரெண்டு காலை சாரி தூணை சோபாவில் தூக்கி வச்சு... யாழினியை பிடித்து விட சொன்னாள் அந்த ராட்ச்சசி.... குணவதி..
குணவதியின் கால்களை மிக மெதுவாக பிடித்துவிட்டார் யாழினி...
ஆஹா.... எவ்ளோ நல்லா மெதுவாக காலை பிடிக்கிரியேடி.... ரொம்ப சுகமா இருக்குடி... இது தெரிஞ்சு இருந்தா உன்னை தினமும் பிடிக்க சொல்லி இருப்பேனே...
அது என்னடி காலை பிடிக்குறது உங்க பரம்பரை குணமா?
அப்பொழுது சட்டென்று நிமிர்ந்து குணவதியை பார்த்தார் யாழினி ....
அது இல்லடி காலை பிடிச்சு பிடிச்சு உங்க அய்யாகிட்ட காரியம் சாதிக்கிறேள...நீ.... அதை சொன்னேன்...

என்னமோ சொன்னியே...ம் ம் ம் ம் எதிர்காலம் .. ஏண்டி கூறு கெட்டவளே முதலில் உங்களுக்கு அடுத்தவேலைக்கு தின்ன சோறு இருக்கணு பாருங்கடி...
அதை விட்டுடு எப்ப பாரு தேவை இல்லாம எதிர்காலம் லட்சியமுன்னு பேசிகிட்டு அலையுற...
உன்னை பார்த்த ரெண்டு பிள்ளைக்கு அம்மா மாதிரியா இருக்க... என்ன தாண்டி பண்ணுற இப்படி கச்சிதமா இருக்க... நாளைக்கு உன் மகளுகளை பொண்ணு பார்க்க வருவங்கள... அப்ப நீ போய் நின்னுடாத டி...
பொண்ணுன்னு உன்னை கட்டிக்க போறேன்னு மாப்பிளை சொல்லிடுவான் என்று சொல்லிட்டு சிரித்தாள் குணவதி
எப்ப பாரு யாரையாது மயக்கலாமுன்னு அலைவ போல....
நீ தான் இப்படின்னா.உன்னோட பொண்ணுக கேட்கவே வேண்டாம்.. அதெல்லாம் யாரையும் மயக்கி கைக்குள்ள பொட்டுகிற திறமை இருக்கு... அதனால அவள்களோட எதிர்காலத்த பற்றி நீ கவலை படாத...
புலிக்கு பொறந்தது பூனை ஆகுமா? அதான் மூணு பேரும் பார்க்க அக்கா தங்கச்சி மாதிரி தானே இருக்கீங்க... அப்படி என்ன தாண்டி பண்ணுவ உடம்ப இந்த வயசுலயும் சரியா வச்சு இருக்க...
உன் பொண்ணுகளுக்கு அப்பா யாருடி? கேட்ட பேரு கூட தெரியல அவுங்களுக்கு ? உண்மையிலேயே அப்பா பேரு உனக்காது தெரியுமா இல்லை நீயே மறந்துடியா...
நீ என்னடானா அய்யா அய்யா னு எப்ப பாரு...உருகுற, உன்கிட்ட என்ன இருக்குனு அவரு உன்னையே ரொம்ப வேணுமுன்னு நினைக்கிறார்...
நீ அவரு கிட்ட என்ன இருக்குனு அவரு பின்னாடி சுத்துற... அடியே பாவம் டி எங்க அத்தை, அவுங்க வாழ்க்கையில் மன்னா அள்ளி போட்டுறத... உங்க பொண்ணுகளுக்கு ஏதோ கலைகள் கத்து கொடுத்து இருக்கேன்னு கேள்விபட்டேன்...
என்ன நல்லா கற்றுக்கொண்டாலுகளா?பாவம் டி நல்லா கத்து கொடுடி... உனக்கு பின்னாடி அவளுக வாழ்க்கைக்கு உதவும்... என்றாள் விஷம சிரிப்போடு...

அப்பொழுது வரை குணவதியோட காலை பிடித்து கொண்டு இருந்த யாழினி சட்டென்று பிடிப்பதை நிறுத்திவிட்டு... விருட்டேன்று எழுந்த யாழினி... தனது கைகளை கும்பிட்டு, குணவதி கிட்ட.... கெஞ்சினாள்...
அம்மா தயவுசெய்து என்னை பற்றி எப்படி வேண்டுமானாலும் பேசுங்க ஆனால் என் பொண்ணுகள பேசாதீங்க... அவுங்க வாழ போற பொண்ணுங்க.. நான் வாழ்ந்து முடிச்சவ அதனால் என்னை எதுனாலும் சொல்லுங்க கேட்டுகிறேன்... என்று வேண்டினார்
நீங்களும் ரெண்டு பொண்ணுக வச்சு இருக்கீங்க மா அதனால அபாண்டம் பேசாதீங்க...

இதை கெட்டு கோபத்துல வெகுண்ட குணவதி.... என்னடி சொன்ன, நாயே.. என்று கேட்ட குணவதி, அது நாள் வரை யாழினி மீது வைத்து இருந்த வன்மத்தை எல்லாம் காட்ட.... யாழினி கன்னம் பழுக்க பழுக்க அறைத்தவள்....,
ஏண்டி பிச்சைக்காரி நீ, வேலைக்காரி பெத்த பிள்ளையும், நான் பெத்த பிள்ளையும் ஒண்ணா?
பாரு ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன் பொண்ணுங்களும் உன்னை மாதிரி தான் வர போறாங்க...புருஷன் பேரு தெரியாம...வயித்துல பிள்ளையோட... அப்பறம் உன்னை மாதிரி வேலை பார்த்து தான் கஞ்சி குடிக்க போறாளுக பாரு...
அப்படி அவளுக நல்லா இருந்த.... அதை பார்த்து கிட்டு நான் சும்மா இருப்பேனு நினைச்சியா? இன்னும் கொஞ்ச நாலு தான்... இந்த கெழவனும் , கிழவியும் உயிரோட இருப்பாங்க... அது வரை உன்னையும், உன் பொண்ணுகளையும், தூக்கி வச்சி ஆடுவாங்க...
அப்பறம் அதுக செத்த பின்னாடி, எல்லாம் என்னோட கையில் வந்துடும்....அப்பறம் நான் வச்சது தான் சட்டம்...
அப்போ உன்னையும் உன்னோட பொண்ணுக வாழ்க்கையை சீரழிக்கல... உங்கள இருந்த இடம் தெரியாமல் அழித்து விடுவேனடி.. நாய்களா....
அப்படி பண்ணலனா... என் பேரு குணவதி இல்லை என்றது அந்த குள்ளநரி....
அம்மா போதுமா நிற்பாடுங்க, என்ன எதுனாலும் சொல்லுங்க என் பொண்ணுகள சொல்லாதீங்க மா... அப்பறம் நான்....
என்னடி ரொம்ப தான் பண்ற, என்னடி பண்ணுவ என்னை? நான் அப்படி தான் சொல்லுவேன்....
உன்னோட மகளுக ரெண்டு பேருமே ஒரு ஆளுமயக்கி ...அவளுக ஊருல இருக்க ஆம்பள எல்லரையும் ... என்று குணவதி சொல்லி முடிக்கும் முன்னாடி... யாழினி “ குணவதி கன்னத்தில் ‘ பளார் என்று அறைய...
யாழினி, அறைந்த ஒரு அறையில் சுருண்டு கீழே விழுந்த குணவதி,... எந்திரிக்க முடியாமல் கீழே கிடைத்தாள் ...
குணவதியை பார்த்து சொடுக்கு பொட்டு கொண்டே சொன்னார்... யாழினி,
அடியே குணவதி “ நீ சரியான பொம்பளைய இருந்தால் நீ சொன்னதை எல்லாம் பண்ணுடி , நானும் பார்க்குறேன்...நீ எப்படி என்னை மீறி பண்ணுறேன்னு... என்று கம்பிரதோடு சொன்னார்.... யாழினி..

யாழினியின் கம்பிரத்தை சற்று பயந்தாலும், அதை சிறிதும் வெளிய காட்டாமல் யாழினியை முறைத்தாள்.. குணவதி

என்னடி குணம் கேட்ட குணவதி வாய் இருக்குனு ரொம்ப பேசுற... இவ்வளவு நாளா, இவ்வளவு நேரமா என்னை தான் பேசுறேன்னு பொறுமையா கேட்க்கிட்டு இருந்தேன்...
என்னை கைய நீட்டி அடிக்க கூட செஞ்ச அதைக்கூட நான் சகிச்சுக்கிட்டேன்...
ஆனால் எப்ப நீ என் பொண்ணுகள, என்னோட உலகத்தை என்னோட தேவதைகளை பத்தி பேசுனியோ இனி உன்னை சும்மா விட கூடாதுடி...
ஏழைகள்னா உனக்கு மட்டமாடி.. புருஷன் இல்லாம வாழுறது குத்தமா உனக்கு...
உனக்கு என்னடி பண்ணோம் நானும் என்னோட பொண்ணுகளும், எங்க மேல அப்படி என்னடி வன்மம் உனக்கு நீயும் ஒரு பொண்ணு தானே..டி.... எங்களை எதுக்கு டி அழிக்க நெனைக்குற என்று தன்னோட ஆதங்கத்தை முழுவதும் கொட்டியவர்...
யாருடி வேலைக்காரி? யாருடி உனக்கு பிச்சைகாரி? நானும் என்னோட பொண்ணுகளுமா?
எங்கள பற்றி எங்க குடும்ப பாரம்பரியம் பற்றிய உண்மை தெரிஞ்சா நீ இப்படி இவ்வளவு தைரியமா பேசமாட்டடி...
எங்களின் சொத்து மதிப்புக்கு முன்னாடி, உங்க எல்லாரோட சொத்தும் கால் தூசி டி... என்னோட பேருல இருக்க சொத்துல ஒரு பகுதி கூட உங்கது பெறாது...
என்னடி கேட்ட சமஸ்தான இள வராசியானு.... ஆமான் டி நாங்க மூணு பேருமே சமஸ்தான இளவரசி தான்... நாங்களம் வாழ்ந்த வாழ்க்கையை எங்க சமஸ்தானத்தில் வந்து பாருடி... மாமனார் பணத்தில் உட்க்கார்ந்து தின்னு உடம்ப வளர்க்கும் பிச்சைக்காரி டி நீ...
நீ ஏதோ சும்மா எங்க மேல, கோபத்துல, பொறாமைல பேசுற, செயலாக எதுவும் செய்ய மாட்ட என்று நெனச்சேன்... ஆனால் நேரம் எங்க மேல நெறைய வன்மம் வச்சு இருக்கேன்னு இப்ப தான் புரியுது....

எப்போ நீ இவ்வளவு பேசினியோ, இனி நீ என்ன வேண்டுமானாலும் என்னோட பொண்ணுகள பண்ணுவ... நான் இல்லைனா அவுங்கள வாழவிட மாட்டடி... என்னோட பொண்ணுக வாழ்க்கையை கண்டிப்பாக கெடுத்துடுவ....
அதனால எனக்கு பின்னாடி என் பொண்ணுக வாழ்க்கையை கெடுக்க.. நீ இங்க இருக்ககூடாது... என்று கோபமாக சொன்னவர்...
எங்க சமஸ்தானத்தில் எப்பவுமே உன்ன மாதிரி குடும்பத்த கெடுக்கும் பொண்ணுகளுக்கு மரணம் தான் பரிசாக கொடுத்து பழக்கம்...
ஆனால் உன்னை கொன்ன பாவம் எனக்கு வேண்டாம்... நீ எல்லாம் உடனே சாக கூடாது... கொஞ்சம் கொஞ்சம் ஆக செஞ்ச தவறை எண்ணி சாகனும் டி என்று சொன்னவர்...
தங்களுடைய ராஜா வம்சத்துக்கு மட்டுமே தெரிந்த, மிக மிக ரகசியமான வர்ம கலையை பயன்படுத்தி.. குணாவதியின் இரண்டு கைகளை செயல் இழக்க செய்தவர்... மீண்டும் இவளுக்கு நம்மை பற்றிய ஓரளவு ரகசியம் தெரிந்து விட்டது,, இனி இங்கு இருக்கும் அனைவரிடமும் சொல்லி விடுவாள்... ரகசியம் தெரிந்தால் தனது மகள்களுக்கு ஏதாவது பிரச்னை வரலாம்..
எனவே இவளை என்ன செய்யலாம் என்று யோசித்தவர்.. சட்டென்று, குணவதியின் தொண்டை பகுதியில் உள்ள நரம்பை வர்ம கலை மூலம் செயல் இழக்க செய்து அவளை பேச விடாமல் செய்தார் ...

இனி அவளால் பேச முடியுமா? நடக்க முடியாமா? என்பதை உறுதி செய்ய அவளை தூக்கி நிற்க வைத்தார்... பேசி பார்த்தார் பேச முடியவில்லை... என்பதை உறுதியாக முடிவு செய்தவர்...
இங்கு நடந்த எதையுமே யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு, குமாரசாமி வீட்டு கதவை திறந்து கொண்டு படபடப்புடன் வெளியேறினார்...
தன்னோட வீட்டுக்கு போக நெனைத்தவர் வரும் வழி எல்லாம் “ குணவதி தன்னையும், தன்னோட பொண்ணுகளை பற்றி பேசியதையே நினைச்சு வருத பட்டார்.... இவளால் இப்படி பேச எப்படி மனசு வந்தது...

P
ச்சீய் இவளும் ஒரு பொண்ணா? இப்படி ஒரு குணமா, வன்மம், திமிரா? இப்படி ஒரு பொண்ணை தான் பார்த்தது இல்லை என்று நினைத்தவர்...
ஒரு குணவதியே இப்படின்னா, இன்னும் எவ்ளோ குணவாதிக உலகத்துல இருக்கங்களோ? நம்ம பொண்ணுக, அவுங்கள எல்லாம் தான் இல்லாமல், எப்படி சமாளிக்க போறாங்களோ...
எல்லா வசதியும் இருந்தும், எல்லா சொந்தமும், சொத்தும் இருந்தும், ஒரு சமஸ்தானதில் இளவரசியாக இருக்க வேண்டிய என்னோட பொண்ணுக இப்படி கஷ்ட படுறாங்களே...
தன்னோட சுயகௌரவுதுக்காக தன்னோட பொண்ணுகளோட வாழ்க்கை கெட்டு போக விட கூடாது என்று யோசித்தவர்..
நாம எப்படியாவது அவுங்கள அங்க கொண்டு போய் விடணும்...
அங்க போனால் தான் அவர்களுக்கு நல்லது நடக்கும் என யோசித்தவர்... தான் அங்கு போனால் தன்னை யாரும் வேண்டாம் என்று சொல்ல போவது இல்லை... தன்னையும் தனது பொண்ணுகளை கொண்டாட ஆட்கள் உண்டு...
அது மட்டும் இன்றி அங்கு தனது பொண்ணுகளுக்கு மாப்பிளை கூட உண்டு..என்று ninaidhar
நம்மோட வறட்டு கௌரவுத்துக்காக தன்னோட பொண்ணுக வாழ்க்கை வீணாக போக கூடாது..
அவர்களை அங்கே ஒப்படைத்து விட்டு தான் சாகனும்...என்று கடவுள் கிட்ட வேண்டினார்....
இப்போது வீட்டுக்கு சென்ற உடனே தன்னோட மகள்களிடம் அதை பற்றி பேச நினைத்தவர்...
என்றும் இல்லாத வேகநடையில் தனது வீட்டு வாசலை அடைந்தவர்...மகள்களை கூப்பிட வாயை திறத்தவரால் பேச முடியவில்லை... ஏதோ மூச்சு மூட்டுவது போல, நெஞ்சை அடைப்பது போல இருக்க... அப்பொழுது திடீரென்று,கை நடுக்கத்துடன் படபடபாக வர அப்படியே நெஞ்சில் ஒரு வழி வர அப்படியே நெஞ்சை பிடித்து கொண்டு.... சிறிது நேரம் வாசலிலே அமர்ந்தவர்....தான்... பிறகு எந்திரிக்கவே இல்லை ..

தங்களுது அம்மாவை இன்னும் வரவில்லை என்று, வீட்டுக்கு வெளிய வந்து பார்த்த மகள்கள், அவர்களுது அம்மா வீட்டு வாசலில் இருபதை பார்த்து விட்டு அவர் அருகில் போய்... என்னமா எப்ப வந்திங்க? எதுக்கு இங்க உட்கந்து இருக்கீங்க, உங்கள எவ்ளோ நேரமா நாங்க தேடுறோம்... நீங்க இங்க வந்து உட்கந்து இருக்கீங்க...



அவர்கள் பேசுவதற்கு பதில் சொல்லாமல் அமைதியாக, இருபவரை பாத்தவர்கள்...


என்னமா எங்க மேல எதுவும் கோபமா? சரி எதுனாலும் வீட்டுக்குள்ள வாங்க பேசலாம் என்று “ அவர்கள் கையை பிடிச்சு இழுக்க “ சட்டென்று அவர்கள் மேலையே சரிந்தார் ... கேரள திருவான்கூர் சமஷ்தானதேயே தனது கடை கண் பார்வையிலேயே காட்டி போட்ட “ ராணி யாழினி லட்சுமி பிரபாவதி.....



விழிகள் தொலையும்...
 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முன்னோட்டம் -2


அவன், அவள் இதழ் நோக்கி குனிய... . அவளும் அவனுக்கு ஏதுவாக......அவனது செய்கைகளுக்கு தான் உடன்படுவதாக அறிவிப்பது போல... தான் ஒரு பெண் என்ற, வெட்க்கதை விட்டு, தங்களை சுற்றி வேடிக்கை பார்க்கும் கூட்டத்தை கூட மறந்து... அவளுடைய இரு கைகளை கொண்டு அவனது கழுத்தை சுற்றி எவ்வளவு நெருக்கமாக நின்று அணைக்க முடியுமா அந்தளவு அவனிடம் மயங்கி அணைத்து இருந்தாள்.... அந்த மும்பை மாடல் நேஹா..





அவள் எதிர்பார்த்த எல்லாம் இதோ நடக்க போகிறது... அவள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தருணம்...
திட்டம் பொட்டு காத்து இருந்த தருணம் இது தான்...


எதற்க்காக இவ்வளவு நாளாக ஏங்கினாலோ.... அதற்க்கான அர்த்தம் கிடைக்க போகிறது....


இவ்வளவு நாட்களாக தங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசிய உறவுக்கு இப்பொழுது ஒரு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்க போகிறது....


தன்னுடன் யார்க்கும் தெரியாமல் “ தனது இரவுகளில் தன்னுடன் கூடி கழித்து, தன்னோடு கலந்து அவளது அந்தரங்கங்களை அலசி ஆராய்ச்சி செய்தவன், அவளது இளமைக்கு சவால் விட்டு.... அவளை அடக்கி ஆண்டவன்.... தன்னை ஒவ்வொரு முறையும் சொர்க்கத்துக்கு அழைத்து சென்றவன்.... அவளை அணுஅணுவாக துடிக்க விட்டு அவளை சந்தோசத்தில் திளைக்க வைத்து அவளை ஆட்க்கொண்டவன்.. அவளது உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் அவனது ஒரே ஒரு முத்தத்துக்கு ஏங்கியது அவள் மட்டுமே அறிவாள்....



அவன் இல்லாத இரவுகளை அவளுக்கு இம்சை இரவுகளாக... தூங்காத இரவுகளாக மாற்றியவன்.... அவளது உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் அவனை எங்கே என்று தேடியது....



.அவள் அவனுடன் கூடி கழித்த முடிவில்லா இரவை எல்லாம் எண்ணி எண்ணி ஏக்கம் கொள்ள செய்த கள்வன் .... மீண்டும் மீண்டும் வேண்டும் என்று தோன்ற செய்தவன்....

இந்த உலகத்தில் உள்ள கோடானகோடி அழகிகளை எல்லாம் தன்னோட ஒற்றை கன்னக்குழி சிரிப்பால் அடிமை ஆக்க கூடிய ஆணழகன்.....


கோடான கோடி சொத்துக்களின் அதிபதி... பேஷன் உலகத்தின் முடி சூடா மன்னன்....


பேஷன் உலகத்தில் உள்ள அனைவராலும் “பேஷன் மேக்கிங் கிங் “ என்று அழைக்கபடுபவன்.....




பல சிறப்புகளை ஒன்றாக குத்தகைக்கு எடுத்த “ பேரழகன் “...
ஆண்களே ஒரு நிமிடம் திருப்பி பார்க்க வைக்கும் வசீகரன்.... உலக கோடிஸ்வரிகள் எல்லாம் இவனோட ஒரு நாளாவது வாழ மாட்டமோ... என்று எங்கும் பேரழகன்....



அப்படிபட்டவனின் இதழ் முத்தம்.... தனக்கு இப்படி பல பேர் முன்னிலையில், கிடைப்பது என்றால் சும்மாவா.... தான் போட்ட பல நாள் திட்டம் பலிக்க போவதை நெனைத்து “ நேஹானா கொக்கா “... என்று தன்னை தானே மெச்சினால் அந்த பாவை...



ஆஹா... என்ன ஒரு நறுமணம்... இவனது மேல் இருந்து வரும் பிரத்யோக வாசனை நாளுக்கு நாள் மாறி கொண்டே இருக்கிறதே.... என்ன தான் மாறினாலும் ஒவ்வொன்றும் ஒரு விதம் தான்...... என்று நினைத்து கொண்டு அவனது இதழ் ஒற்றலை எண்ணி இவள் மயங்கி நிற்க்க....



அவனோ... அவளை தனது இரு கைகளால் அழுத்தி பிடித்து...அவனது இதழ்களை... அவளது இதழ் அருகில் கொண்டு சென்று... அவனது மூச்சுகாற்றை அவள் முகத்தில் செலுத்தியவன்....


அவனை இருக்கமாக கட்டிக்கொண்டு.... தன்னை மறந்து அவன் இதழ் முத்தத்தை எண்ணி மயங்கி... குலைந்து.... இருந்த...நேஹாவை யாருமே எதிர்பார்க்காத நேரம் சட்டென்று... பிடித்து தன்னிடம் இருந்து பிரித்து கீழே தள்ளினான்...


ஏய் லுக்... நீ எல்லாம் ஒரு பொண்ணாடி... எந்த பொண்ண இருந்தாலும், எப்படி பட்ட பெண்ணா இருந்தாலும், தப்பான பொண்ணா இருந்தாலும்... சரி... தனக்கும் ஒரு ஆணுக்கும் அந்தரங்கமா நடந்த விஷயத்த... அவுங்க கணவன், மனைவியா இருந்தாலும் கூட இப்படி பப்ளிக்கா எல்லாருகிட்டயும் சொல்ல மாட்டாள் ..



ஆனால் நீ வெட்கமே இல்லாம ஒரு படி மேல போய்.....
உன்னோட அந்தரங்கதை, வெளிய சொல்லுறது இல்லாம.....என்னை கட்டிபுடிச்சு எல்லார் முன்னாடியும் என்கிட்டே கிஸ் கேட்டுட்டு மயங்கி நீக்குற...



சரி நான் தான் உனக்கு இவுங்க எல்லாரும் முன்னாடி உன்னை தொட்டு கிஸ் கொடுக்க வந்தேன்.... ஒத்துகிறேன்... ஆனால் நீ நல்லா பொண்ணா இருந்திருந்தால்.... சாரி தப்பா சொல்லிட்டேன்... உன்கிட்ட போய் நான் நல்ல பொண்ணுக்கு உரிய குணத்தை எதிர் பார்க்க கூடாது மறந்துட்டேன்...


ஒரு சராசரி பொண்ணா இருந்த கூட... அவள் என்ன பண்ணி இருப்ப ... நான் அவ பக்கதுல வந்து நினைப்பாவே தள்ளி நின்னு இருப்பாள் ... அவளை இவ்வளவு பேருக்கு முன்னாடி என்னை தொட விட்டு இருக்க மாட்டாள்...


அதுவே ஒரு நல்ல பொண்ணா இருந்தாள்... என்ன செஞ்சு இருப்பாள் தெரியுமா “ இந்நேரம் அவகிட்ட “பளார்”என்று ஒரு அறை வாங்கி .... நீ எப்படி கீழே விழுந்து கெடக்குறியோ.. அது மாதிரி என்னை விழ வச்சு இருப்பாள்..


அப்படினா நீ நல்லா பொண்ணும் இல்லை... சராசரி பொண்ணும் இல்லை.... ஏன்னா நீ எப்ப உன்னை தொட்டு என்னை கிஸ் பண்ண...இவ்வளவு பேருக்கு முன்னாடி மயங்கி நின்னியோ.... அப்பவே நீ ஒரு பொண்ணு இல்லைனு எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும்...



எங்களோட விளம்பரத்துக்கு நடிக்க எங்களுக்கு பொண்ணு தான் வேணும்.... இப்போது நடந்த விஷயங்கள் மூலமா நீ ஒரு பொண்ணு இல்லைனு நிரூபணம் ஆகிடுச்சு....


அதனால் உன்னோட எங்க கம்பெனி உன்கூட போட்ட ஒப்பந்தம் இப்போவே இந்த நிமிஷமே ஒரு முடிவுக்கு வருது....


அதனால் நீ இங்க ஒரு நிமிஷம் இருக்க கூடாது..... வெளிய போடி...


உன்னை கழுத்தை புடிச்சு வெளிய தள்ளுறதுக்குள்ள, என்று விட்டு நகர்ந்தவனை....


ஒரு நிமிஷம் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்றாள் .. நேஹா...



இவள் இன்னும் இங்க இருந்து வெளிய போகலையா... கௌத ம்.... என்று அவனை கூப்பிட....திருப்பினான்.
நேஹாவோ “ஒரு நிமிஷம் நான் சொல்லுறத கொஞ்சம் கேளுங்க... என்றவள்...

அவன் அனுமதி அளிக்கும் முன்பே...
நீங்க நெனைச்சா கூட என்னை வெளிய அனுப்ப முடியாது...


அப்படி ஒரு அக்ரீமெண்ட் போட்டு இருக்கேன்... அப்படி ரத்து பண்றத இருந்தா எனக்கே நஷ்ட்ட ஈடு பல கோடி கொடுக்கணும்..


அப்பறம் பல கோடி செலவு பண்ணி இந்த விளம்பரம் ஒரு அளவு என்னை வச்சு எடுத்தாச்சு... இன்னும் கொஞ்சம் தான் பாக்கி...


இனிமேல் நீங்க புதுசா மாடல் பொட்டு எடுத்தாலும் மேல பல கோடி செலவு ஆகும்....



அப்படியே எடுக்குறதா இருந்தாலும்... என்னோட அளவுக்கு.....அழகா, திறமையா, அமைப்பாக.....யாரும் கிடைக்க மாட்டாள் அது உங்களுக்கே நல்லா தெரியும்... என்ற ஒரு விஷம சிரிப்புடன் சொன்னாள்...


அதனால் இப்ப நீ என்ன சொல்ல வர அதை சீக்கிரம் சொல்லிட்டு... மரியாதையா போய்டு....
அதனால் என்ன சொல்ல வரேன்னா.....
காதல் என்றால் ஊடல், கூடல் ரெண்டுமே இருக்கும்.... நீங்க இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன பேசினதை நான் பெரிசாகவே எடுத்துக்க மாட்டேன்....ஏதோ கோபத்துல டென்ஷன்ல பேசினதா நெனைச்சுகிறேன்...



எனக்கு தேவை நீங்களும், உங்க காதலும், உங்க அன்புடன் மட்டும் தான்.. என்னை நானே வெறுப்பேனே கூட உங்களை நான் வெறுக்க மாட்டேன் டார்லிங்.... அதனால நானே இந்த விளம்பரத்த நடிச்சு கொடுத்துடுறேன்.... என்று கொஞ்சினாள்..

ஓஓஓஓ என்ன ஒரு அன்பு அக்கறை என்மேல... என்மேல நீ வச்சு இருக்கேன்னு சொல்லுற உன்னோட உண்மையான காதல் மேல....



எல்லாம் ஓகே தான்.நான் இவ்வளவு பேசியும், அசிங்க படுத்தியும், திரும்ப நானே விளம்பரத்துல நடிக்கிறேன் என்று சொல்லிட்டு இன்னும் வெட்கம் இல்லாம... வெளிய போடினு சொல்லியும்... போகம இருக்கியே....உன்னை எல்லாம் என்ன பண்ணுறதுனே எனக்கு தெரியலடி....



இப்ப என்ன உனக்கு கவலை.... எனக்கு உன்னை மாதிரி, உன்னோட அளவு அழகான ஒரு மாடல் கிடைக்க மாட்டாள்...என்பது... அப்படி தானே.... என்று சொல்லி விட்டு தன்னை சுற்றி வேடிக்கை பார்க்கும் கூட்டத்தை ஒரு நிமிடம் நோட்டம் விட்டவன்.... .



ஹேய் யூ... கம் ஹியர் .... என்று தங்களை இதுவரை வேடிக்கை பார்த்த கூட்டத்தில் ஒருத்தியை நோக்கி ஒரு விரல் நீட்டி அழைத்தான்.... அந்த பெண்னோ... யாரையோ அழைக்கிறான்... எனக்கு என்ன வந்தது என்பது போல நின்றவள்....
மீண்டும் அவன்.... அவள் பக்கம் கைகாட்டி வா என்று கூப்பிட... அப்பொழுது அவள் பக்கதில் இருந்த பெண் “சார் என்னையவா கூப்பிடுங்க என்று முன்னாடி போக...
ஓ ஓ சாரி மிஸ்... நான் உங்கள கூப்பிடவில்லை... உங்க பக்கத்துல இருக்காங்களே.... அவுங்கள... என்றவன்... ஹேய் ரெட் கலர் சுடிதார்... உன்னை தான் கூப்பிட்டேன்.... இங்க வா என்று கூப்பிட...
அவளோ அதுவரை மனதுக்குள் “அவனும், அவளும் என்னென்ன செய்ய காத்து இருக்கங்களோ ..... அதான் அந்த மாடல் கூட ஊரு முழுசும் சுத்திட்டு யாருன்னே தெரியதுனு சொல்லுறானே அவனும்.... அவனோட காதலினி சொல்லிட்டு அதோ நிக்கிறாளே அந்த மாடல் நேஹா, ரெண்டு பேரும் தான் .
தெரியாத்தனமா இங்க இன்டெர்வியூ நடக்குதுன்னு....ஏதோ பிரண்ட் சொன்னான்னு வந்தது என்று கூட்டத்தில் புலம்பி கொண்டு இருந்தாள் அவள்....

இன்னும் என்ன என்ன கொடுமையை இங்க இன்னைக்கு பார்க்க போறமோ.... என்று...மனதுக்குள் திட்டினாள்...
அப்பொழுதுவரை அவள் திட்டி கொண்டு இருந்தவனே. .. திடீரென்று அவள் இருந்த பக்கம்...அவன் யாரையோ கை நீட்டி அழைக்க... கடைசியில் அவன் அதுவரை கூப்பிட்டது தன்னை தான் என்றும், அங்கு கூடி இருந்த கூடத்தில் இருந்த பெண்களில் தான் மட்டுமே ரெட் சுடிதார் பொட்டு இருந்ததை அப்பொழுது தான் கவனித்தாள் அந்த பெண்....
அய்யயோ இப்ப இவன் எதுக்கு நம்மள கூப்பிட்றான் “ ஒரு வேளை அந்த மாடல் நேஹாவை எதுவும் நாலு அடி போட்டு விரட்ட சொல்லி என்ன கூப்பிடுறனோ....
என்னை பார்த்த அடியாள் மாதிரியா இருக்கு.... என்று யோசித்து கொண்டே நின்ன இடத்திலேயே அவள் அசையாமல் இருக்க...


அவன் அவ்வளவு நேரம் கூப்பிடும் வராமல் நிற்பவளை பார்த்து.... ஏய் பொண்ணு உன்ன தான்... உனக்கு காது கேட்கத்தோ... இவளோ தடவ கூப்பிடுறேன் வர மாட்டுற... இப்போது இங்க நீ வரியா இல்லை நான் வந்து உன்னை தூக்கிட்டு வரவா.... என்று மிரட்ட..


அய்யயோ இவன் செஞ்சாலும் செய்யவான்... என்று பயந்து அவன் அருகில் போய் அவள் நிற்க ..



இங்க பாருங்க எல்லாரும்... இப்போ இனிமேல் நாங்க எங்க கம்பெனில எடுக்க போற விளம்பரத்துக்கு இவுங்க தான் மாடல்...இனிமே எங்களுக்கும் எங்க பழைய மாடல் நேஹா கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.... என்று அறிவித்தவன்....


பிறகு நேஹாவிடம் திரும்பி,.... ஓகே மிஸ்... நேஹா... இப்போது உங்க பெரிய கவலை அதான்... உங்களுக்கு பதிலா உங்க அளவு ஒரு மாடல், எங்க கம்பெனி விளம்பரத்துல நடிக்க மாடல் கெடைக்காது என்று சொன்னிகளே அந்த கவலை இப்போது தீர்ந்து இருக்குன்னுனு நான் நினைக்குறேன்.... வேணும்னா எங்க மாடல் எப்படி இருக்காங்கனு? உங்க அளவு அழகா இருக்கங்களானு கொஞ்சம் நல்லா பாருங்க.. என்று சொல்ல...
அப்பொழுது தான் தனக்கு பதிலாக நடிக்க அப்படி அவ்வளவு எளிதாக மாடல் கெடைக்காது என்றும், அப்படி கிடைச்சாலும் என்னோட அழகுக்கு யாரு இருக்க போறாளுக... கடைசியா இவன் என்கிட்டே தான் வர போறான் என்று அவள் நினைத்து...
அந்த புது மாடல் என்று அவன் தேர்ந்து எடுத்து பெண்ணை பார்த்து... நேஹா மயங்கி விழாத குறை தான்....


அய்யயோ இப்படி கூட அழகிகள் இருக்கங்களா? வேர்ல்ட் லெவல் டாப் மாடல் நான்... நானே மேக் அப் போட்ட தான் ரொம்ப அழகா இருப்பேன்... இவ என்னோடனா எந்த ஒரு மேக் அப் இல்லாமலே என்னையவே மையக்குற... இவன் மயங்குறதுல என்ன ஒரு ஆச்சிரியம் இருக்க போகுது...


இனி இவ கிட்ட யாருமே போட்டி போடுறது கஷ்டம் தான்... அந்த அளவு பேரழகி இவள்..


இவனுக்கு மட்டும் கழுகு கண்ணு போல.. இவ்வளவு பேரு இருக்க கூட்டத்துல.. எப்படி இவள பார்த்தான்... கண்டுபிடிச்சன்...



இனி அவன் வெளிய போடின்னு சொல்லுறதுக்கு முன்னாடி ஓடிடனும் என்று நேஹா நினைக்க...



நேஹாவை சொடக்கு போட்டு அழைத்தவன்...
ஓகே.... நேஹா நீங்க வந்த வேலை முடிஞ்சு போச்சு... இப்போது நிம்மதியா நீங்க கவலை இல்லாம வெளிய போகலாமே... என்று வாசலை காட்ட.... உன்னை என்ன பண்றேன் பாரு என்பது போல அவனை முறைத்து விட்டு கோபத்துடன் வெளியேறியது அந்த அடிபட்ட பாம்பு நேஹா...



காவ்தம்... நம்ம வக்கீலுக்கு போன் பண்ணி நேஹா வோட போட்ட அக்ரீமெண்ட் கான்செல் பண்ண சொல்லு இதனால் எவ்ளோ பணம் நஷ்டம் வந்தாலும் பரவைல்லைனு சொல்லு... அப்படியே புது மாடல் இவங்களோட பேருக்கு அக்ரீமெண்ட் ரெடி பண்ண சொல்லு.. குயிக்... இன்னும் ஒன் ஹவர்ல...சூட்டிங் ஸ்டார்ட் பண்ணனும்... என்று அவனை விரட்டினான்...


அப்பொழுது காவ்தம் நகராமல் இருக்க... என்ன என்பது போல இவன் பார்க்க...


பாஸ்... அவுங்க பேரு வேணும்.... அக்ரீமெண்ட் போட... வக்கீல் சார் கேட்டாரு...



ஓஓஓஓ என்று நியாபகம் வந்தவள்... சாரி மிஸ்... மிஸ் தானே... என்று கேட்க......


ம்ம்ம்ம் இப்போதுவது என்னை கேட்கனுமுன்னு தோணுச்சே உங்களுக்கு.... ஓகே இப்ப யாரை கேட்டு என்ன உங்க விளம்பர மாடல்னு எல்லாருகிட்டயும் சொன்னிங்க....



அதற்கு அவன்... எதுக்கு உங்க கிட்ட கேட்கணும்.... நீங்க இங்க வேலைக்கு தானே வந்திங்க... இப்போது வேலை கிடைச்சதுக்கு... நீங்க தான் எனக்கு நன்றி சொல்லணும்... ஏன்னா இங்க வேலை கெடைக்குறது அவோளோ ஈசி இல்லைனு இங்க கூடி இருக்கங்களே அந்த கூட்டத்தை பாருங்க தெரியும்...


அவன் சொல்லுவது உண்மை தான்... அங்கு இருக்கும் காலி இ டம் 20 தான்.. ஆனால் இன்டெர்வியூக்கு வந்தது 20000 பேர் ... அவ்வளவு முக்கியமான வேலை அது.... அப்படிப்பட்ட பெயரும் புகழும் கொடுக்க கூடிய கம்பெனி அது...


ஓகே நீங்க சொல்லுறது புரியுது எனக்கு... ஆனால் நான் இன்டெர்வியூக்கு வந்தது “ FASHION DESIGNER “ வேலைக்கு...


நீங்க என்னை செலக்ட் பண்ணது உங்க கம்பெனி விளம்பர மாடல் க்கு... என்னால எல்லாம் அதெல்லாம் முடியாது...என்னை விட்டுடுங்க ப்ளீஸ்...

.
நான் போறேன்.... உங்க கம்பெனி வேலையும் வேணாம், ஒன்னும் வேண்டாம் எனக்கு.... என்று வெளியே கெளம்பியவளது கையை பிடித்து நிப்பாட்டி.... நீ நடிக்கிற அவோளோ தான்....

.
என்றவனை.... கண்களில் மிரட்சியுடன் பார்த்தாள்... அவள்
 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழிகள் – 8


அந்த வீடு முழுவதும் இருந்த ஆட்கள் அனைவரது முகத்திலும், அதிகப்படியான சோகம் நிரம்பி இருந்தது....


வீட்டின் கூடத்தில் யாழினி படுக்கவைக்க பட்டு இருந்தார்... அவரது அருகில் அவருடைய அன்பு மகள்கள் அழுது அழுது ஓய்ந்து... அழுக கூட கண்ணீர் இன்றி வற்றிப்போய்... கத்துவதற்கு கூட திறன் இன்றி தனது அம்மாவை நினைத்து விசும்பி விசுப்பி அழுது கொண்டு இருந்தனர்...


குமாரசாமி அய்யா வீட்டில் இருந்து வெளியே வந்ததில் இருந்து ... தனக்கு இன்று ஏதோ நடக்க போகிறது என்பதை மீண்டும் உணர்ந்தார்,, காலையில் இருந்து உண்டான படபடப்பு இன்னும் கூடி இருந்ததே தவிர குறையவே இல்லை ஏதோ நெஞ்சை போட்டு அழுத்தியது... போல ஒரு உணர்வு... அந்த நிலையிலும் தன்னோட மகள்களோட வாழ்க்கையை தான் யோசிச்சார் அந்த அன்பு தாய்... ஐயோ கடவுளே நான் இல்லாமல் எனது மகள்களின் வாழ்க்கை எப்படி இருக்க போகிறதோ...

தான் இல்லாவிட்டாலும் குமாரசாமி அய்யாவிடம் கொடுத்து வைத்துள்ள அந்த மஞ்சள் பையாவது உதவும் என்று... அதை பற்றி பேசலாம் என்று குமாரசாமி அய்யாவிடம் போனால் அவரையும் பார்க்க முடியவில்லை... கடைசியில் அந்த குணவதியுடைய ஏச்சுக்கும், பேச்சுக்கு ஆளானது தான் மிச்சம்...என்று.... வருத்தப்பட்டார்...


இப்படியே தன்னோட வீட்டுக்கு வரும் வழி எல்லாம் குணவதி பேசிய பேச்சுக்களை நினைத்தும்...தனது பொண்ணுங்களோட வாழ்கை பற்றிய யோசனையுடன்... மேலும் தனது மனசுக்குள் தாங்க முடியாத வேதனையுடன்....தன்னுள் புதைந்து இருக்கும் பல ரகசியங்களையும்... தன்னுடைய வாழ்க்கையில் நடத்த அனைத்தையும் வேறு யாரிடமும் சொல்லமுடியாமலே போய்விடுமோ என்று யோசித்தவர் ....



சட்டென்று தனது மகள்களிடமாவது அந்த ரகசியத்தை சொல்லலாம் என்று தன்னுடைய வீட்டை நோக்கி வேக நடை எடுத்து வைத்தவர்...




ஒரு வழியாக தனது வீட்டு வாசலை அடைந்தவர்.. ஏதோ தலைசுற்றி மயக்கம் வருவது போல தோன்ற.....அப்படியே வாசல் படியில் மெதுவாக அமர்ந்தார் ....



அப்பொழுது அங்கே உள்ளே தன்னுடைய மகள்கள் பேசுவது தெளிவாக கேட்டது...



சின்னவள் தன் “அக்கா என்னக்கா இன்னும் அம்மாவ காணும... எப்ப தான் வருவாங்க ? அவுங்க கிட்ட நெறைய பேசணும்....
இதோ இந்த டைரி முழுசும் அவுங்கள நெனைச்சு, அவுங்களுக்காக நான் எழுதுனது குட்டி அக்கா......


அவுங்க கிட்ட காட்டணும் .. அப்பறம் அவுங்க போட்டோ, அப்பா போட்டோ எல்லாம் கெட்டு வாங்கணும் கா...
( ஒவ்வொரு முறையும் சின்னவள் பெரியவளை அக்கா அக்கா என்று கூப்பிட “ அது அவரது வாழ்க்கையின் பழைய நினைவுகளை தூண்டும் பொழுது எல்லாம் கண் கலங்குவார் பிறகு அவருக்கே உரிய கம்பிரம் அதை தடுக்க அப்படியே யாருக்கும் தெரியாமல் மறைத்து விடுவார்... )

இந்தா பாரு குட்டிஅக்கா, முதல் பக்கத்திலேயே அவுங்க போட்டோ ஓட்ட இடம் விட்டு இருக்கேன் என்று திருப்ப அந்த டைரியை விதுகுட்டி காட்ட...

என்னோட செல்ல தங்கச்சி விதுக்குட்டி... நான் சொல்லுறத கேளு... அம்மா ஏதோ முக்கியமான வேலைய போய் இருக்காங்க மா....


அவுங்களுக்கு எல்லாமே தெரியும் எப்போ வீட்டுக்கு வரணுமுன்னு... அவுங்க உடம்பு தான் அங்க வேலை பார்க்கும்.... ஆனால் அவுங்க மனசு முழுவதும் நம்மள சுற்றி இருக்கும்... அவ்வளவு பாசம் நம்ம அம்மா வச்சு இருக்காங்க... அப்படி ஒரு அம்மா கிடைக்க நாங்க கொடுத்து வச்சு இருக்கணும்... விதுக்குட்டி என்றால் பெரியவள்....



நீ கொஞ்சம் பொறுமையா இருப்பியாம்....இன்னையோட இந்த நாள் முடிய போறது இல்லை......இன்னும் எவ்ளோ நாலு இருக்கு தெரியும்ல... கொஞ்சம் அம்மாவுக்கும் சில வேலைகள் இருக்கும் அதை அவுங்க முடிக்கட்டும்... அப்பறம் நம்ம எல்லாரும் சந்தோசமா இருப்போம்.... ஓகே வா என்றாள் பெரியவள்..


அம்மா வந்த உடனே உனக்காக நானே அவுங்க கெட்டு போட்டோ வாங்கி தரேன்.. அதுவரை ஏதோ கணக்கு பாடத்தில் டவுட்னு சொன்னியே... வா சொல்லி தரேன் என்றால் பெரியவள்.... ( ஆனால் அவர்களது அம்மா அவரது நினைவாக... அவர் இறந்த பிறகு வைத்து அழுக கூட... அவரது போட்டோ வைத்து செல்லவில்லை... என்று.... )






இதுவரை தன்னோட மகள்களை பற்றி கவலை பட்டவர்... இப்போது அவர்களுக்குள் நடந்த உரையாடலில் மனம் நெகிழ்ந்தார்...சின்னவள் கொஞ்சம் கோப பட்டாலும் பெரியவள் எப்படி அன்பா அனுசரிச்சு போகிறாள்.... இவுங்க இப்படியே கடைசி வரை ஒருத்தர ஒருத்தர் விட்டு கொடுக்காம பாசமா இருக்கணும்...இருப்பாங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு... இப்பவே கடவுள் என்னை கூப்பிட்டாலும் போய்டுவேன் என்று நெனைக்க... அதை கேட்ட கடவுள் அப்படியே ஆகடும் மகளே என வரம் அளித்தார்...



(நல்லவர்கள் வேண்டினாள் இறைவன் எப்படி கொடுக்காமல் இருப்பாரா என்ன.... இதோ கொடுத்து விட்டாரே.. )


அதுவரை மகள்களின் பேச்சை கேட்டு மகிழ்ந்தவர்...... அவர்களின் பெயரை சொல்லி கூப்பிட....
வாயை திறந்தவரால் பேச கூட முடியவில்லை... நெஞ்சை போட்டு ஏதோ அமுக்குவது போல இருக்க... மூச்சு முட்டியது போல திணறியவர்.... நெஞ்சை பிடித்து கொண்டு அப்படியே தன்னுடைய உயிரை துறந்தார்...... கடைசி வரை தன்னை பற்றி யோசிக்காமல்.... தனது மகள்களின் நலனே பெரிது என்ற வாழ்ந்த அந்த தெய்வீக தாய்....



பல வருடங்களுக்கு முன்பு தான் போட்ட சபதம் மற்றும் சத்தியதை காப்பாற்றவே அவர் இதுவரை உயிருடன் இருந்தது.... இல்லை என்றால் அவர் சில வருடங்களுக்கு முன்பே இறந்து இருப்பார்...



தனது பொண்ணுகளை வளர்க்க வேண்டிய கடமை இருந்தபடியால் தான் தனது உயிரை கையில் பிடித்து கொண்டு வாழ்ந்தார்.... அதற்கு மேல் அவரால் அவரது உயிரை கொண்டு செல்ல முடியவில்லை....




பிறக்கும் பொழுதே ஒரு மிக பெரிய சமஸ்தான இளவரசியாக பிறந்து....
தன்னுடைய 13 வயதிலே அனைத்து கலைகளை கற்று...15 வயதிலேயே ஒரு மஹாராணி க்கு உரிய அனைத்து தகுதியையும் பெற்று இருந்தார்.... அழகில்,குணத்தில், படிப்பில்,புத்தி சாலித்தனதில் ,கம்பிரத்தில்,அன்பில்..... இப்படி எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர்....
தன்னுடைய 18 வயதில் அரியணை ஏறவேண்டியவர்..... காதலினால் பல இன்னல்களை அடைந்து... இப்பொழுது தன்னுடைய 38 வயதினிலே இறைவனடி சேர்ந்து விட்டார்....

தன்னை ஒரு தேவதையாக கொண்டாடிய தன்னோட குடும்பத்தை தூக்கி எரிந்து விட்டு.... தான் செய்து கொடுத்த சத்தியத்திற்காக.... எடுத்த கொண்ட சபதத்தை நிறைவேற்றவே இவ்வளவு பாடுபட்டார்... அதில் அவரை பொருத வரை ஒரு அளவு நிறைவேற்றிவிட்டார்....
பிறந்தது முதல் கஷ்டம் என்பதை கூட அறியாதவர்... இப்பொழுது சாகும் பொழுது கூட மனக்கஷ்டதோடு மட்டுமே தான் இறந்தார்...


அவர் நினைத்து இருந்தாள்.... இந்நேரம் அவர் பஞ்சு மெத்தையில் படுத்து உறங்கி.... பண்ணீரில் குளித்து... தங்க தட்டில் சாப்பிட்டு கொண்டு... அவரது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து இருக்கலாம்.... ஆனால் அவர் அதை எல்லாம் கேட்கவில்லையே.... எதிர்பார்க்கவும் இல்லை.....





அவர் எதிர்பார்த்தது எல்லாமே வாழ்க்கையில் நிம்மதி மட்டுமே... அத்தகைய நிம்மதி.. அவரது பொண்ணுகளை வளர்ப்பதிலும்.....
தனக்கு தெரிந்த கலைகளில் முக்கியமானவற்றை மட்டும் கற்று தருவதிலும், அவர்களை நல்ல முறையில் படிக்க வைத்து, நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்து தருவதிலும், அவர்களது சந்தோசத்தில் தன் சந்தோசத்தை அடைவதில் கிடைக்கும் என நம்பினார்... அப்பிடியே வாழ்ந்தும் காட்டினார்...

அவர் எப்பொழுது சென்று இருந்தாலும் அவரை அவரது குடும்பத்தார் ஏற்றுக்கொள்ள தான் செய்து இருப்பார்கள் ஆனால் அவருக்கு தேவை...அவருக்கு மட்டுமான அழைப்பு மட்டும் அல்ல...அவரது பெண்களை அவர்களது சமஸ்தான வாரிசாக ஏற்று கொள்வது.... iஅவருக்கு சிறு வயதில் இருந்தே கிடைத்த அனைத்தும் தனது பொண்ணுகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே.......



ஆனால் அவருக்கு நன்கு தெரியும் அவருக்கு மட்டுமே அங்கே அங்கீகாரம் கிடைக்கும்... தனது மகள்களுக்கு கெடைக்காது.....



மேலும் அவர் போட்ட சபதம் அவரை தடுத்தது.... எந்த காரணத்தை கொண்டும் என் பிள்ளைகளை வளர்க்க முடியாமல் உதவி கேட்டு உங்களிடம் அழைத்து வர மாட்டேன் என்றும்...ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் வருவேன் என்னுடைய மகள்களின் திருமணத்தை நல்லபடியாக முடித்து விட்டு உங்களிடம் ஆசிர்வாதம் வாங்க மட்டுமே வருவேன்...என்று சபதமிட்டு இருந்தார்...



தான் இறப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு ஒரு முறை கூட யோசித்தார் தான்..

“ தன்னுடைய மகள்களை தனது குடும் பத்தினரிடம் ஒப்படைத்து விடலாம் என்று.... ஏன்னெனில் “ தன்னுடைய இறப்புக்கு பிறகு என்னதான் அவர் எதிர்பார்த்த பக்குவமும், மனமுதிர்ச்சியும் அவரது பெண்கள் அடைந்து விட்டதாக அவர் நினைத்து இருந்தாலும்.... தான் இன்றி தனியாக வாழ வேண்டிய சூழ்நிலையில்... தன்னுடைய குழந்தைகளால் தனியாக வாழ முடியுமா என்று எண்ணியவர்......

அப்படி இல்லை என்றால் அவர்களது குணவதி மாதிரி பெண்களிடம் மாட்டி கொண்டு வாழ்க்கையில் கஷ்டபட வேண்டி இருக்குமோ என்று நெனைத்தே அப்படி யோசித்தார்.... ஆனால் உறுதியாக தனது சபதத்தை மீறி அப்படியெல்லாம் அங்கே அனுப்பி இருக்க மாட்டார்....


பெண்களின் மீது உள்ள அதிக படியான அன்பில் மட்டுமே... அவர்கள் என்றுமே தான் இன்றி எந்த விதத்திலும் கஷ்டப்பட கூடாது என்ற எண்ணம் மட்டுமே அவரது சபதம் மற்றும் சத்தியத்தை மீறி யோசிக்க வைத்தது... அவ்வளவு தான்... மற்ற படி அவர் பிறந்து வளர்ந்த விதம், ராஜவம்ச குணம் அவரை ஏதோ விதத்தில் தடுத்தது... ஏனெனில் அவர் தான் பழமையும், தொன்மையும்,நிறைந்த சமஸ்தான இளவரசி அல்லவா.... அதுமட்டுமா அழகும், அன்பும்,கருணையும், புத்திசாலித்தனமும், வீரமும்.... நிறைந்த தங்களுடைய தொழில் சாம்ராஜ்யதையே கட்டி ஆண்டவர்.... சமஸ்தான மக்களின் மனம் கவர்ந்த.....இன்று வரை அவர்களது மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பவர்.....

நம் நாட்டில் மன்னர் ஆட்சி முறை இல்லை என்றாலும், திருவா ன்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த மக்கள் யாழினி குடும்பத்தார்க்கு மட்டும் அரச குடும்பத்திற்கான மதிப்பையும், மரியாதையும் அளித்து இருந்தார்கள்....
அந்தளவு மக்கள் மத்தியில் அந்தஸ்த்து பெற்று இருந்தார் யாழினி குடும்பத்தார்....
அதுமட்டும் இன்றி அந்த சமாதானத்தில் இருந்த மக்களின் நிறை, குறைகளை கேட்டு நல்ல முறையில் தீர்த்து வைக்க கூடிய பொறுப்பை ஏற்று செய்து வந்தனர்....

அதனால் யாழினி குடுப்பதினார் மீது கொண்டுள்ள அதிகப்படியான அன்பால் அவர்களை “ ராஜா.. ராணி என்றே மக்கள் அழைத்தார்கள்...
இதில் யாழினி லட்சுமி பிரபாதேவி மட்டும் மக்களுக்கு உயிர் தான்...
என்ன தான் ஒரு சமஸ்தான இளவரசி என்றாலும் அவரது எளிமை, அவருடைய அன்பான பேச்சு, அவருடைய சிரிப்பு, அவருடைய கருணை வழியும் பார்வை.... திறமை,வீரம், புத்திசாலித்தனம்....நேர் கொண்ட பார்வை...



அது மட்டுமா அதனுடன் கூடிய அழகு, கம்பிரம்,நேர்கொண்ட பார்வை, அவர் சிரிக்கும் பொழுது விழும் கன்னக்குழி,அவருடைய நீல நிற விழிகள்... பார்த்தாலே கையெடுத்து கும்பிடக்கூடிய தெய்விக தோற்றம்...


இவரெல்லாம் நம்மோடு பேசுவாரா என்று நினைக்கும் மக்களை அழைத்து அவர்களுடன் அமர்ந்து சரிசமமாக உட்கந்து பேசக்கூடியவர்....


ஆனால் தவறு என்று வந்தாள் மட்டும் அவர் குணமே வேறு.... தவறை அவர் என்றுமே மன்னிக்க மாட்டார்... அது அந்த சமஸ்தானத்தை சேர்ந்த அனைவருக்குமே தெரியும்.... எவ்வளவு பணிந்து போய் பழகுகின்றாரோ...அந்தளவு தவறு என்று தெரிந்தால் யாருமே அவர் மன்னிக்க மாட்டார்....

குணவதி விஷயத்தில் கூட... குணவதி ஏதோ கோபத்தில் பேசுகிறாள் என்று தான் பொறுத்து போய்... தான் இளவரசி என்பதையும் மறந்து.....ஒரு பாசமிகு தாயாக அவளிடம் கெஞ்சி கொண்டு இருந்தார் தான்... ஏனெனில் அந்த இடத்தில் தான் ஒரு சமஸ்தான இளவரசி என்று வெளிப்படுத்தி இருந்தால்... பிறகு தான் உயிருக்கு உயிராக நினைத்து வாழ்ந்து வரும்....தான் யாருக்காக தன்னோட ராணி என்ற பதவியை கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தோமோ.....
அப்படிப்பட்ட தன்னுடைய பொண்ணுகளின் வாழ்க்கையில் அல்லவா பிரச்சனை வரும் என்று எண்ணியே பொறுமையாக போனார்....


ஆனால் குணவதி எப்பொழுது அவரது மகள்களை தவறாக பேசி, மகள்களின் வாழ்க்கையை கெடுப்பேன்.. வாழ விட மாட்டேன் என்று சொன்னாளோ அப்பொழுதே அதுவரை தாயாக பதறி கெஞ்சிய மனது .... குணவதி பேசியது தவறு என்று உணர்ந்த தருணம்... ராணியாக அவதாரம் எடுத்தவர்.. குணவதி போன்ற பெண்கள் வாழ்வே கூடாது என்று எண்ணி அவரது சமஸ்தானதில் இப்படிபட்ட பெண்களுக்கு தரக்கூடிய தண்டனையை கொடுத்து... ஒரு ராணியாக நீதியை நிலை நாட்டியவர்... ஒரு தாயாக சிறு நிம்மதி அடைந்தார் என்று கூட சொல்லலாம்.....

ஆனால் அப்படி ஒரு சமயம் அவர் கொடுத்த தண்டனை தான் பிற்காலத்தில் அவரது வாழ்க்கையை புரட்டி போட போகிறது என்று முன்னரே தெரிந்து இருந்தால்.... அவர் அந்த தண்டனையை கொடுத்து இப்பாரோ என்னவோ.... ஆனாலும் விதி வலியது என்று நிரூபித்தது....



அப்படி இருந்தும் அந்த விதி பலனை, காலத்தின் கட்டாயத்தை கூட சந்தோசமான மனநிலையிலே ஏற்று கொண்டு தான் செய்ய வேண்டிய கடமைகளை தன்னால் முடிதளவு செய்துகொண்டு தான் இருந்தார்.....
ராணியாக முடிசூட வேண்டியவர் விதியின் பலனால் “ இப்படி சாதாரண பெண்ணாக சாக வேண்டிய கட்டாயம் இருக்கும் பொழுது என்ன செய்ய முடியும்... ஆனாலும் இத்தகைய பெருமைக்கும் சிறப்புக்கும் உடையவருக்கு “ யாழினி லட்சுமி பிரபா “ ஆனால் அவருக்கும் பெருமை மற்றும் சந்தோசத்தை தரக்கூடிய ஒரே விஷயம் இது தான் தான் “ தனது பெண்களுக்கு தாய் அது மட்டுமே அதுவே அவரது வாழ்க்கையின் பிறந்த விதி பலன்.... அதை அவர் அடைந்து விட்டார்.... நிம்மதியாக கண்களை மூடி விட்டார்...
தங்களது அம்மா இறந்து விட்டார் என்பதை அந்த பெண்களால் ஏற்று கொள்ளவே முடியவில்லை....

அவரை இதுவரை கண்டிப்பானவராக பார்த்தவர்கள், இன்று காலையில் இருந்து தான் சிரித்த முகமாக பார்த்தார்கள்... இனி தங்களுடைய வாழக்கையில் இருந்த ஒரே ஒரு குறை “ நம்ம அம்மா நம்மளை அன்பா சிரிச்சு பேச மாட்டாங்களா... என்பது... அதுவும் நிறைவேறியது ஆனால் அதுகூட அந்த கடவுளுக்கு பிடிக்கவில்லை... போல அவர்களது நம்பிக்கை அன்று ஒரு நாள் முழுவதும் கூட இருக்கவில்லை....
இதோ யாழினியின் இறுதி சடங்குகள் முடிந்து.. அந்த அன்பு உள்ளம் கொண்ட புண்ணியவதின் பூவுடலை பூமாதேவி சத்தம் இன்றி வருத்ததுடன் தன்னுள் ஏற்றுக்கொண்டாள்...

நீ மட்டும் என்ன வருத்தத்தை தெரிவிப்பது ... இதோ நானும் தான் அழுகுறேன் என்று வானம் கூட கண்ணீர் மழை பொழிந்து.... தன்னுடைய வருத்தத்தை தெரிவித்தது ...

யார் என்ன வருத்தப்பட்டு என்ன பயன்....
இதோ யாழினி லட்சுமி பிரபாவதி என்ற சகாப்தம் முடிந்து விட்டது...

விழிகள் தொலையும்....











































 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழிகள் – 8


அந்த வீடு முழுவதும் இருந்த ஆட்கள் அனைவரது முகத்திலும், அதிகப்படியான சோகம் நிரம்பி இருந்தது....

வீட்டின் கூடத்தில் யாழினி படுக்கவைக்க பட்டு இருந்தார்... அவரது அருகில் அவருடைய அன்பு மகள்கள் அழுது அழுது ஓய்ந்து... அழுக கூட கண்ணீர் இன்றி வற்றிப்போய்... கத்துவதற்கு கூட திறன் இன்றி தனது அம்மாவை நினைத்து விசும்பி விசுப்பி அழுது கொண்டு இருந்தனர்...


குமாரசாமி அய்யா வீட்டில் இருந்து வெளியே வந்ததில் இருந்து ... தனக்கு இன்று ஏதோ நடக்க போகிறது என்பதை மீண்டும் உணர்ந்தார்,, காலையில் இருந்து உண்டான படபடப்பு இன்னும் கூடி இருந்ததே தவிர குறையவே இல்லை ஏதோ நெஞ்சை போட்டு அழுத்தியது... போல ஒரு உணர்வு... அந்த நிலையிலும் தன்னோட மகள்களோட வாழ்க்கையை தான் யோசிச்சார் அந்த அன்பு தாய்... ஐயோ கடவுளே நான் இல்லாமல் எனது மகள்களின் வாழ்க்கை எப்படி இருக்க போகிறதோ...

தான் இல்லாவிட்டாலும் குமாரசாமி அய்யாவிடம் கொடுத்து வைத்துள்ள அந்த மஞ்சள் பையாவது உதவும் என்று... அதை பற்றி பேசலாம் என்று குமாரசாமி அய்யாவிடம் போனால் அவரையும் பார்க்க முடியவில்லை... கடைசியில் அந்த குணவதியுடைய ஏச்சுக்கும், பேச்சுக்கு ஆளானது தான் மிச்சம்...என்று.... வருத்தப்பட்டார்...


இப்படியே தன்னோட வீட்டுக்கு வரும் வழி எல்லாம் குணவதி பேசிய பேச்சுக்களை நினைத்தும்...தனது பொண்ணுங்களோட வாழ்கை பற்றிய யோசனையுடன்... மேலும் தனது மனசுக்குள் தாங்க முடியாத வேதனையுடன்....தன்னுள் புதைந்து இருக்கும் பல ரகசியங்களையும்... தன்னுடைய வாழ்க்கையில் நடத்த அனைத்தையும் வேறு யாரிடமும் சொல்லமுடியாமலே போய்விடுமோ என்று யோசித்தவர் ....



சட்டென்று தனது மகள்களிடமாவது அந்த ரகசியத்தை சொல்லலாம் என்று தன்னுடைய வீட்டை நோக்கி வேக நடை எடுத்து வைத்தவர்...




ஒரு வழியாக தனது வீட்டு வாசலை அடைந்தவர்.. ஏதோ தலைசுற்றி மயக்கம் வருவது போல தோன்ற.....அப்படியே வாசல் படியில் மெதுவாக அமர்ந்தார் ....



அப்பொழுது அங்கே உள்ளே தன்னுடைய மகள்கள் பேசுவது தெளிவாக கேட்டது...



சின்னவள் தன் “அக்கா என்னக்கா இன்னும் அம்மாவ காணும... எப்ப தான் வருவாங்க ? அவுங்க கிட்ட நெறைய பேசணும்....
இதோ இந்த டைரி முழுசும் அவுங்கள நெனைச்சு, அவுங்களுக்காக நான் எழுதுனது குட்டி அக்கா......


அவுங்க கிட்ட காட்டணும் .. அப்பறம் அவுங்க போட்டோ, அப்பா போட்டோ எல்லாம் கெட்டு வாங்கணும் கா...
( ஒவ்வொரு முறையும் சின்னவள் பெரியவளை அக்கா அக்கா என்று கூப்பிட “ அது அவரது வாழ்க்கையின் பழைய நினைவுகளை தூண்டும் பொழுது எல்லாம் கண் கலங்குவார் பிறகு அவருக்கே உரிய கம்பிரம் அதை தடுக்க அப்படியே யாருக்கும் தெரியாமல் மறைத்து விடுவார்... )

இந்தா பாரு குட்டிஅக்கா, முதல் பக்கத்திலேயே அவுங்க போட்டோ ஓட்ட இடம் விட்டு இருக்கேன் என்று திருப்ப அந்த டைரியை விதுகுட்டி காட்ட...

என்னோட செல்ல தங்கச்சி விதுக்குட்டி... நான் சொல்லுறத கேளு... அம்மா ஏதோ முக்கியமான வேலைய போய் இருக்காங்க மா....


அவுங்களுக்கு எல்லாமே தெரியும் எப்போ வீட்டுக்கு வரணுமுன்னு... அவுங்க உடம்பு தான் அங்க வேலை பார்க்கும்.... ஆனால் அவுங்க மனசு முழுவதும் நம்மள சுற்றி இருக்கும்... அவ்வளவு பாசம் நம்ம அம்மா வச்சு இருக்காங்க... அப்படி ஒரு அம்மா கிடைக்க நாங்க கொடுத்து வச்சு இருக்கணும்... விதுக்குட்டி என்றால் பெரியவள்....



நீ கொஞ்சம் பொறுமையா இருப்பியாம்....இன்னையோட இந்த நாள் முடிய போறது இல்லை......இன்னும் எவ்ளோ நாலு இருக்கு தெரியும்ல... கொஞ்சம் அம்மாவுக்கும் சில வேலைகள் இருக்கும் அதை அவுங்க முடிக்கட்டும்... அப்பறம் நம்ம எல்லாரும் சந்தோசமா இருப்போம்.... ஓகே வா என்றாள் பெரியவள்..


அம்மா வந்த உடனே உனக்காக நானே அவுங்க கெட்டு போட்டோ வாங்கி தரேன்.. அதுவரை ஏதோ கணக்கு பாடத்தில் டவுட்னு சொன்னியே... வா சொல்லி தரேன் என்றால் பெரியவள்.... ( ஆனால் அவர்களது அம்மா அவரது நினைவாக... அவர் இறந்த பிறகு வைத்து அழுக கூட... அவரது போட்டோ வைத்து செல்லவில்லை... என்று.... )






இதுவரை தன்னோட மகள்களை பற்றி கவலை பட்டவர்... இப்போது அவர்களுக்குள் நடந்த உரையாடலில் மனம் நெகிழ்ந்தார்...சின்னவள் கொஞ்சம் கோப பட்டாலும் பெரியவள் எப்படி அன்பா அனுசரிச்சு போகிறாள்.... இவுங்க இப்படியே கடைசி வரை ஒருத்தர ஒருத்தர் விட்டு கொடுக்காம பாசமா இருக்கணும்...இருப்பாங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு... இப்பவே கடவுள் என்னை கூப்பிட்டாலும் போய்டுவேன் என்று நெனைக்க... அதை கேட்ட கடவுள் அப்படியே ஆகடும் மகளே என வரம் அளித்தார்...



(நல்லவர்கள் வேண்டினாள் இறைவன் எப்படி கொடுக்காமல் இருப்பாரா என்ன.... இதோ கொடுத்து விட்டாரே.. )


அதுவரை மகள்களின் பேச்சை கேட்டு மகிழ்ந்தவர்...... அவர்களின் பெயரை சொல்லி கூப்பிட....
வாயை திறந்தவரால் பேச கூட முடியவில்லை... நெஞ்சை போட்டு ஏதோ அமுக்குவது போல இருக்க... மூச்சு முட்டியது போல திணறியவர்.... நெஞ்சை பிடித்து கொண்டு அப்படியே தன்னுடைய உயிரை துறந்தார்...... கடைசி வரை தன்னை பற்றி யோசிக்காமல்.... தனது மகள்களின் நலனே பெரிது என்ற வாழ்ந்த அந்த தெய்வீக தாய்....



பல வருடங்களுக்கு முன்பு தான் போட்ட சபதம் மற்றும் சத்தியதை காப்பாற்றவே அவர் இதுவரை உயிருடன் இருந்தது.... இல்லை என்றால் அவர் சில வருடங்களுக்கு முன்பே இறந்து இருப்பார்...



தனது பொண்ணுகளை வளர்க்க வேண்டிய கடமை இருந்தபடியால் தான் தனது உயிரை கையில் பிடித்து கொண்டு வாழ்ந்தார்.... அதற்கு மேல் அவரால் அவரது உயிரை கொண்டு செல்ல முடியவில்லை....




பிறக்கும் பொழுதே ஒரு மிக பெரிய சமஸ்தான இளவரசியாக பிறந்து....
தன்னுடைய 13 வயதிலே அனைத்து கலைகளை கற்று...15 வயதிலேயே ஒரு மஹாராணி க்கு உரிய அனைத்து தகுதியையும் பெற்று இருந்தார்.... அழகில்,குணத்தில், படிப்பில்,புத்தி சாலித்தனதில் ,கம்பிரத்தில்,அன்பில்..... இப்படி எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர்....
தன்னுடைய 18 வயதில் அரியணை ஏறவேண்டியவர்..... காதலினால் பல இன்னல்களை அடைந்து... இப்பொழுது தன்னுடைய 38 வயதினிலே இறைவனடி சேர்ந்து விட்டார்....

தன்னை ஒரு தேவதையாக கொண்டாடிய தன்னோட குடும்பத்தை தூக்கி எரிந்து விட்டு.... தான் செய்து கொடுத்த சத்தியத்திற்காக.... எடுத்த கொண்ட சபதத்தை நிறைவேற்றவே இவ்வளவு பாடுபட்டார்... அதில் அவரை பொருத வரை ஒரு அளவு நிறைவேற்றிவிட்டார்....
பிறந்தது முதல் கஷ்டம் என்பதை கூட அறியாதவர்... இப்பொழுது சாகும் பொழுது கூட மனக்கஷ்டதோடு மட்டுமே தான் இறந்தார்...


அவர் நினைத்து இருந்தாள்.... இந்நேரம் அவர் பஞ்சு மெத்தையில் படுத்து உறங்கி.... பண்ணீரில் குளித்து... தங்க தட்டில் சாப்பிட்டு கொண்டு... அவரது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்து இருக்கலாம்.... ஆனால் அவர் அதை எல்லாம் கேட்கவில்லையே.... எதிர்பார்க்கவும் இல்லை.....





அவர் எதிர்பார்த்தது எல்லாமே வாழ்க்கையில் நிம்மதி மட்டுமே... அத்தகைய நிம்மதி.. அவரது பொண்ணுகளை வளர்ப்பதிலும்.....
தனக்கு தெரிந்த கலைகளில் முக்கியமானவற்றை மட்டும் கற்று தருவதிலும், அவர்களை நல்ல முறையில் படிக்க வைத்து, நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்து தருவதிலும், அவர்களது சந்தோசத்தில் தன் சந்தோசத்தை அடைவதில் கிடைக்கும் என நம்பினார்... அப்பிடியே வாழ்ந்தும் காட்டினார்...

அவர் எப்பொழுது சென்று இருந்தாலும் அவரை அவரது குடும்பத்தார் ஏற்றுக்கொள்ள தான் செய்து இருப்பார்கள் ஆனால் அவருக்கு தேவை...அவருக்கு மட்டுமான அழைப்பு மட்டும் அல்ல...அவரது பெண்களை அவர்களது சமஸ்தான வாரிசாக ஏற்று கொள்வது.... iஅவருக்கு சிறு வயதில் இருந்தே கிடைத்த அனைத்தும் தனது பொண்ணுகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே.......



ஆனால் அவருக்கு நன்கு தெரியும் அவருக்கு மட்டுமே அங்கே அங்கீகாரம் கிடைக்கும்... தனது மகள்களுக்கு கெடைக்காது.....



மேலும் அவர் போட்ட சபதம் அவரை தடுத்தது.... எந்த காரணத்தை கொண்டும் என் பிள்ளைகளை வளர்க்க முடியாமல் உதவி கேட்டு உங்களிடம் அழைத்து வர மாட்டேன் என்றும்...ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் வருவேன் என்னுடைய மகள்களின் திருமணத்தை நல்லபடியாக முடித்து விட்டு உங்களிடம் ஆசிர்வாதம் வாங்க மட்டுமே வருவேன்...என்று சபதமிட்டு இருந்தார்...



தான் இறப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு ஒரு முறை கூட யோசித்தார் தான்..

“ தன்னுடைய மகள்களை தனது குடும் பத்தினரிடம் ஒப்படைத்து விடலாம் என்று.... ஏன்னெனில் “ தன்னுடைய இறப்புக்கு பிறகு என்னதான் அவர் எதிர்பார்த்த பக்குவமும், மனமுதிர்ச்சியும் அவரது பெண்கள் அடைந்து விட்டதாக அவர் நினைத்து இருந்தாலும்.... தான் இன்றி தனியாக வாழ வேண்டிய சூழ்நிலையில்... தன்னுடைய குழந்தைகளால் தனியாக வாழ முடியுமா என்று எண்ணியவர்......

அப்படி இல்லை என்றால் அவர்களது குணவதி மாதிரி பெண்களிடம் மாட்டி கொண்டு வாழ்க்கையில் கஷ்டபட வேண்டி இருக்குமோ என்று நெனைத்தே அப்படி யோசித்தார்.... ஆனால் உறுதியாக தனது சபதத்தை மீறி அப்படியெல்லாம் அங்கே அனுப்பி இருக்க மாட்டார்....


பெண்களின் மீது உள்ள அதிக படியான அன்பில் மட்டுமே... அவர்கள் என்றுமே தான் இன்றி எந்த விதத்திலும் கஷ்டப்பட கூடாது என்ற எண்ணம் மட்டுமே அவரது சபதம் மற்றும் சத்தியத்தை மீறி யோசிக்க வைத்தது... அவ்வளவு தான்... மற்ற படி அவர் பிறந்து வளர்ந்த விதம், ராஜவம்ச குணம் அவரை ஏதோ விதத்தில் தடுத்தது... ஏனெனில் அவர் தான் பழமையும், தொன்மையும்,நிறைந்த சமஸ்தான இளவரசி அல்லவா.... அதுமட்டுமா அழகும், அன்பும்,கருணையும், புத்திசாலித்தனமும், வீரமும்.... நிறைந்த தங்களுடைய தொழில் சாம்ராஜ்யதையே கட்டி ஆண்டவர்.... சமஸ்தான மக்களின் மனம் கவர்ந்த.....இன்று வரை அவர்களது மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பவர்.....

நம் நாட்டில் மன்னர் ஆட்சி முறை இல்லை என்றாலும், திருவா ன்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த மக்கள் யாழினி குடும்பத்தார்க்கு மட்டும் அரச குடும்பத்திற்கான மதிப்பையும், மரியாதையும் அளித்து இருந்தார்கள்....
அந்தளவு மக்கள் மத்தியில் அந்தஸ்த்து பெற்று இருந்தார் யாழினி குடும்பத்தார்....
அதுமட்டும் இன்றி அந்த சமாதானத்தில் இருந்த மக்களின் நிறை, குறைகளை கேட்டு நல்ல முறையில் தீர்த்து வைக்க கூடிய பொறுப்பை ஏற்று செய்து வந்தனர்....

அதனால் யாழினி குடுப்பதினார் மீது கொண்டுள்ள அதிகப்படியான அன்பால் அவர்களை “ ராஜா.. ராணி என்றே மக்கள் அழைத்தார்கள்...
இதில் யாழினி லட்சுமி பிரபாதேவி மட்டும் மக்களுக்கு உயிர் தான்...
என்ன தான் ஒரு சமஸ்தான இளவரசி என்றாலும் அவரது எளிமை, அவருடைய அன்பான பேச்சு, அவருடைய சிரிப்பு, அவருடைய கருணை வழியும் பார்வை.... திறமை,வீரம், புத்திசாலித்தனம்....நேர் கொண்ட பார்வை...



அது மட்டுமா அதனுடன் கூடிய அழகு, கம்பிரம்,நேர்கொண்ட பார்வை, அவர் சிரிக்கும் பொழுது விழும் கன்னக்குழி,அவருடைய நீல நிற விழிகள்... பார்த்தாலே கையெடுத்து கும்பிடக்கூடிய தெய்விக தோற்றம்...


இவரெல்லாம் நம்மோடு பேசுவாரா என்று நினைக்கும் மக்களை அழைத்து அவர்களுடன் அமர்ந்து சரிசமமாக உட்கந்து பேசக்கூடியவர்....


ஆனால் தவறு என்று வந்தாள் மட்டும் அவர் குணமே வேறு.... தவறை அவர் என்றுமே மன்னிக்க மாட்டார்... அது அந்த சமஸ்தானத்தை சேர்ந்த அனைவருக்குமே தெரியும்.... எவ்வளவு பணிந்து போய் பழகுகின்றாரோ...அந்தளவு தவறு என்று தெரிந்தால் யாருமே அவர் மன்னிக்க மாட்டார்....

குணவதி விஷயத்தில் கூட... குணவதி ஏதோ கோபத்தில் பேசுகிறாள் என்று தான் பொறுத்து போய்... தான் இளவரசி என்பதையும் மறந்து.....ஒரு பாசமிகு தாயாக அவளிடம் கெஞ்சி கொண்டு இருந்தார் தான்... ஏனெனில் அந்த இடத்தில் தான் ஒரு சமஸ்தான இளவரசி என்று வெளிப்படுத்தி இருந்தால்... பிறகு தான் உயிருக்கு உயிராக நினைத்து வாழ்ந்து வரும்....தான் யாருக்காக தன்னோட ராணி என்ற பதவியை கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தோமோ.....
அப்படிப்பட்ட தன்னுடைய பொண்ணுகளின் வாழ்க்கையில் அல்லவா பிரச்சனை வரும் என்று எண்ணியே பொறுமையாக போனார்....


ஆனால் குணவதி எப்பொழுது அவரது மகள்களை தவறாக பேசி, மகள்களின் வாழ்க்கையை கெடுப்பேன்.. வாழ விட மாட்டேன் என்று சொன்னாளோ அப்பொழுதே அதுவரை தாயாக பதறி கெஞ்சிய மனது .... குணவதி பேசியது தவறு என்று உணர்ந்த தருணம்... ராணியாக அவதாரம் எடுத்தவர்.. குணவதி போன்ற பெண்கள் வாழ்வே கூடாது என்று எண்ணி அவரது சமஸ்தானதில் இப்படிபட்ட பெண்களுக்கு தரக்கூடிய தண்டனையை கொடுத்து... ஒரு ராணியாக நீதியை நிலை நாட்டியவர்... ஒரு தாயாக சிறு நிம்மதி அடைந்தார் என்று கூட சொல்லலாம்.....

ஆனால் அப்படி ஒரு சமயம் அவர் கொடுத்த தண்டனை தான் பிற்காலத்தில் அவரது வாழ்க்கையை புரட்டி போட போகிறது என்று முன்னரே தெரிந்து இருந்தால்.... அவர் அந்த தண்டனையை கொடுத்து இப்பாரோ என்னவோ.... ஆனாலும் விதி வலியது என்று நிரூபித்தது....



அப்படி இருந்தும் அந்த விதி பலனை, காலத்தின் கட்டாயத்தை கூட சந்தோசமான மனநிலையிலே ஏற்று கொண்டு தான் செய்ய வேண்டிய கடமைகளை தன்னால் முடிதளவு செய்துகொண்டு தான் இருந்தார்.....
ராணியாக முடிசூட வேண்டியவர் விதியின் பலனால் “ இப்படி சாதாரண பெண்ணாக சாக வேண்டிய கட்டாயம் இருக்கும் பொழுது என்ன செய்ய முடியும்... ஆனாலும் இத்தகைய பெருமைக்கும் சிறப்புக்கும் உடையவருக்கு “ யாழினி லட்சுமி பிரபா “ ஆனால் அவருக்கும் பெருமை மற்றும் சந்தோசத்தை தரக்கூடிய ஒரே விஷயம் இது தான் தான் “ தனது பெண்களுக்கு தாய் அது மட்டுமே அதுவே அவரது வாழ்க்கையின் பிறந்த விதி பலன்.... அதை அவர் அடைந்து விட்டார்.... நிம்மதியாக கண்களை மூடி விட்டார்...
தங்களது அம்மா இறந்து விட்டார் என்பதை அந்த பெண்களால் ஏற்று கொள்ளவே முடியவில்லை....

அவரை இதுவரை கண்டிப்பானவராக பார்த்தவர்கள், இன்று காலையில் இருந்து தான் சிரித்த முகமாக பார்த்தார்கள்... இனி தங்களுடைய வாழக்கையில் இருந்த ஒரே ஒரு குறை “ நம்ம அம்மா நம்மளை அன்பா சிரிச்சு பேச மாட்டாங்களா... என்பது... அதுவும் நிறைவேறியது ஆனால் அதுகூட அந்த கடவுளுக்கு பிடிக்கவில்லை... போல அவர்களது நம்பிக்கை அன்று ஒரு நாள் முழுவதும் கூட இருக்கவில்லை....
இதோ யாழினியின் இறுதி சடங்குகள் முடிந்து.. அந்த அன்பு உள்ளம் கொண்ட புண்ணியவதின் பூவுடலை பூமாதேவி சத்தம் இன்றி வருத்ததுடன் தன்னுள் ஏற்றுக்கொண்டாள்...

நீ மட்டும் என்ன வருத்தத்தை தெரிவிப்பது ... இதோ நானும் தான் அழுகுறேன் என்று வானம் கூட கண்ணீர் மழை பொழிந்து.... தன்னுடைய வருத்தத்தை தெரிவித்தது ...

யார் என்ன வருத்தப்பட்டு என்ன பயன்....
இதோ யாழினி லட்சுமி பிரபாவதி என்ற சகாப்தம் முடிந்து விட்டது...

விழிகள் தொலையும்....
 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழிகள் – 9



யாழினியை பொறுத்தவரை தன்னுடைய மரணத்தை கூட முன்கூட்டியே அறிந்தே இருந்தார்..அது எப்பொழுது ஏற்பட்டு இருந்தாலும் அவர் ஏற்கவே தயாராகவே இருந்தார்... அதனால் தானோ என்னவோ...அது ஏற்பட்ட பொழுது கூட சந்தோஷமாகவும், கம்பிரமாகவே..... ஏற்றுக் கொண்டார்....



இருந்தாலும்.... அவர் மனதில் ஒரு சிறு வருத்தம் இருந்தது..... அது தனது பொண்ணுகளை தனியாக தவிக்க விட்டு செல்வது....

தான் உயிருடன் இருக்கும் வரை..... தனது மகள்களுடன் இருந்து அவர்களை வளர்த்து திருமணம் செய்து நன்றாக வாழ வைப்பது மட்டுமே அவரது வாழ்க்கையின் பிறவி பலனாகவே நினைத்து இருந்தார்... ஆனால் அதை மட்டும் கடைசி வரை இருந்து தன்னால் நடத்திவைக்க முடியவில்லை..... என்று சாகும் தருவாயில் வருந்தினார் ....



ஆனாலும் குமாரசாமி அய்யா வசம் உள்ள மஞ்சள் பை கிடைக்கும் பொழுது அந்த நிலையும் மாறிவிடும்.....,அதன் பின் அவர்களும் தாங்கள் சேர வேண்டிய இடத்தை சென்று சேர்ந்து விடுவார்கள்... அவர்களது திருமணமும் தான் நினைத்த படி நடந்து விடும் என்று நம்பினார்...


ஒரு சமஸ்தானதின் இளவரசியாக பிறந்து வளர்ந்து ராணியாக மூடி சூடவேண்டியவர்.....பிறந்தது முதல் கஷ்டம் என்பதையே அறியாதவர்... ராஜ மரியாதையுடன், தனக்கே உரிய கம்பீரத்துடன், சகல வசதிகளுடன் வாழ்ந்தவர்....ஒரு இளவரசியாக மக்கள் மனதில் சிம்மாசனம் இட்டு வாழ்ந்தவர்.... . அனைத்து கலைகளையும் திறன்பட கற்றவர்.... நல்ல குணத்திற்கு சொந்தக்காரர்....

.

அப்படிப்பட்ட யாழினிக்கு... தெரியாத ஒரு விஷயம் எதுவும் இந்த உலகத்தில் இருக்குமானால்.... அது ஆச்சரியமான ஒன்று தான்.... அப்படிப்பட்டவர்.... சகலமும் அறிந்தவர்... தானே முன்வந்து தனக்கு கஷ்டத்தை தரக்கூடிய ஒரு விஷயத்தை ஏற்று செய்தார் என்றால்... அதற்கு ஏதாவது ஒரு மிக முக்கியமான காரணம் இருக்கும் என்றே சொல்லலாம்.....



ஒரு சமஸ்தான இளவரசியாக இருந்து வாழ்வதற்கும், ஒரு சாதாரண பெண்ணாக அதுவும் கணவர் இன்றி ஒரு கைப்பெண்ணாக இருந்துகொண்டு, இரண்டு பெண்குழந்தைகளுக்கு தாயாக வாழ்வதற்கும் உள்ள வேறுபாட்டை அவர் நன்கு அறிந்தே இருந்தார்.....யாழினி...




அவர் நினைத்து இருந்தால் அவருடைய தன்னுடைய சிறு கண்ணசைவிலே அவருக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை அனைத்தையும் சரி செய்து இருக்கலாமே...ஆனாலும் அவர் ஏன் அதை செய்யவில்லை...



எல்லாம் விவரமும் தெரிந்தும், எல்லாம் இருந்தும் எதுவுமே வேண்டாம் என்று அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு... ஏன் வர வேண்டும்....

ஏன் இவ்வளவு கஷ்ட்டப்பட்டு சாதாரண வாழ்க்கை வாழ வேண்டும்.... ராணியாகவே பிறந்து... ராணியாகவே வாழ்ந்து... ராணியாகவே சாக வேண்டியவர்...

சாதாரண பெண்ணாக வாழ்ந்து.... தனக்கு தானே தண்டனை கொடுப்பதாக நினைத்து கொண்டு பல கஷ்டங்களை அடைந்து இறுதியில்... ஏன்? சாக வேண்டும்... அவர் நினைத்து இருந்தால் அவரது மரணத்தை கூட தடுத்து இருக்கலாம் ஆனால் அதை ஏன் செய்யவில்லை...



இதற்கு எல்லாம் காரணம் விதியா? காலத்தின் கட்டாயமா? அவரின் பிறவி பலனா? எப்படி வேண்டுமானாலும் இதற்கு பெயர் சொல்லலலாம்.....




விதி என்பது அரசனையும் ஆண்டி ஆக்கும்... ஆண்டியையும் அரசனுக்கும்......
அப்படிப்பட்ட விதிக்கு யாழினி மட்டும் விதிவிலக்கா என்ன?




. அது விதியோ... சதியோ..... ஆனால் யாழினியை பொருத்தவரை... அவரே முன்வந்து தனக்குத்தானே கொடுத்து கொண்ட தண்டனை என்று கூட சொல்லலாம்...... அதையும் கூட அவர் மிக மிக சந்தோஷமாகவே ஏற்று கொண்டார்... அவரை பொறுத்தவரை அது ஒரு சுகமான தண்டனை.... அவ்வளவு தான்.... அதற்கு காரணம் அவர்களது மகள்கள் மட்டுமே... அந்த பெண்களை வளர்ப்பதே அவரது பாக்கியமாக கருதினார்.....


முன்பு ஒரு சமயம் விதியின் வசத்தால், காலத்தின் கட்டாயத்தால்... ஒருவருக்கு அவர் யோசிக்காமல் கொடுத்த தண்டனை தான் பிற்காலத்தில் அவரது வாழ்க்கையை புரட்டி போட்டது என்று கூட சொல்லலாம்...




ஆனாலும் அத்தகைய வாழ்க்கையை, தண்டனையை தானே முன்வந்து ஏற்றுகொண்டு, தான் செய்து கொடுத்த சத்தியத்தையும், ஏற்று கொண்ட சபதத்தையும் முழுவதையும் நிறைவேற்றவே நினைத்தார்....ஆனாலும் விதி வலியது என்று நிரூபித்தது....





அவர் வாழ்க்கையில் தானாக முன் வந்து ஏற்று கொண்ட கடமைகளில் ஓரளவு மட்டுமே அவரால் நிறைவேற்ற முடிந்தது...ஏனெனில் அவர் அதிகமான மனஅழுத்ததில் பாதிக்கப்பட்டு இருந்தார்.... அதுவே அவரது உடல் நலத்தை பாதித்து அடிக்கடி மூச்சு முட்டுவது போலவும்... ஏதோ ஒரு உணர்வு அவரை போட்டு அழுத்தியது...



அது இளவரசியாக, ராஜ மரியாதையுடன் எப்படி இருக்கவேண்டிய பெண்கள்.... இப்படி சாதாரண வாழ்க்கை வாழுகிறார்கள்..... தான் யோசிக்காமல் கொடுத்த ஒரு தண்டனையால் ஏற்பட்ட விளைவுகளால்.... இப்பொழுது தன்னோடு சேர்ந்து தண்டனை அடைவது அவரால் தாங்கவே முடியவில்லை.... அவரும் தன்னால் முடித்தளவு எந்த ஒரு குறையும் இன்றி அவர்களை நன்றாகவே பார்த்து கொண்டார்..... இருந்தாலும் ஒரு சமஸ்தானதில் இளவரசியாக நல்ல முறையில் வாழ வேண்டியவர்கள் அவரால் தான் இத்தகைய கஷ்டத்தை அடைந்தனர் என்ற குற்ற உணர்வு அவரை தினமும் ஆட்டிப்படைத்தது..... அதுவே அவரது உடலை அதிகமாக பாதித்தது.....

அதனால் தான் அவரும் தனது உடல் நிலையை கருத்தில் கொண்டே தனது மரணத்தை கணித்தார்... அது வரும் பொழுது ஏற்று கொள்ளவும் தன்னை தயார்படுத்தி கொண்டார்... அதுவரை தன்னால் முடிந்தளவு தனது பெண்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் தனது உடல்நலத்துடன் போராடி கொண்டே செய்து முடித்தார்... அதில் ஒன்று தான் அந்த மஞ்சள் பை.... தான் இல்லாமல் போனாலும் அது அவர்களுக்கு உதவும் என்றே அதை குமாரசாமி அய்யாவிடம் ஒப்படைத்தார்.... கடைசி வரை முடிந்தளவு வாழ்க்கையில் போராடினர்....



இதோ அவரும் முடிந்தளவு போராடி விட்டு தன்னுடைய வாழ்க்கை பயணத்தை முடித்துக்கொண்டார்... விதியின் விருப்ப படி...



ஆனால் அவரை மட்டுமே நம்பி இருந்த இரு ஜீவன்களின் நிலைமை தான் பாவமாக இருந்தது....




தாயின் கண்டிப்பை மட்டுமே பார்த்து வளர்த்த இருவரும்... அவருடைய அன்பில் ... அணைப்பில் ஒரு நாள் கூட இருக்க முடியாமல் காலன் அவர்களது அன்பு அன்னையை அழைத்து சென்று விட்டான்...




யார் வந்து என்ன ஆறுதல் சொன்னாலும்....அவர் அம்மா திரும்ப வர போவது இல்லை....



விவரம் தெரிந்த வயதில் இருந்து தந்தை முகம் கூட பார்த்தது இல்லை.... அவர்களுக்கு தாயாகவும், தந்தையாகவும், இருந்தவர் யாழினி மட்டுமே... அவர் என்ன தான் கண்டிப்பாக இருந்தாலும், அவருடைய மகள்கள் கேட்டு எதையுமே மறுத்தது இல்லை...
இல்லை, முடியாது என்ற சொல் அவர் எப்பொழுதுமே அந்த பெண்களிடம் சொன்னதே இல்லை... தான் கஷ்டப்பட்டாலும்...தனது மகள்கள் கஷ்டப்பட கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்...


அவர்கள் கேட்டதை தரக்கூடிய ஒரு வரம் தரும் தேவதை... அத்தகைய தேவதையை எமனிடம் தூக்கி கொடுத்து விட்டு இப்பொழுது அழுது அழுது புலம்பிக்கொண்டு இருந்தார்கள்......




சரி அம்மாவை தான் நம்மை விட்டு போய் விட்டார்கள்... அவரது போட்டோ ஏதாவது இருக்கிறதா... என்று தேடியவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது..... யாழினி அவருடைய ஒரு போட்டோவை கூட விட்டு செல்லவில்லை..... அதற்கும் ஒரு காரணம் இருந்தது... எப்பொழுது குமாரசாமி மூலம் அந்த மஞ்சள் பை அவர்களின் கையில் கிடைக்கிறதோ அப்பொழுது தன்னை பற்றி அனைத்து உண்மையும் தெரியும் என்று நினைத்தார்.... அப்பொழுது அவர்களுது கேள்விகளுக்கான விடையும் கிடைக்கும் என்று எண்ணி இருந்தார்....




இறுதில் அவர் உடுத்திய வெள்ளை புடவை மட்டுமே இருந்தது......அதை எடுத்து வைத்து கொண்டு அழுகையிலே கரைந்து கொண்டு இருந்தனர்......

சரியாக யாழினி இறந்து ஒரு மாதம் ஆகி இருந்த நிலையில்....
வித்யாவும், விதுஷாவும் ... தங்களது கல்லூரி மற்றும் பள்ளி இறுதி தேர்வுகள் எழுதி முடிந்து இருந்தனர்.....


அதற்க்கான முடிவுகள் வந்த இருந்த நிலையில் இருவருமே நல்ல மதிப்பெண்கள் பெற்று இருந்தனர்....


சின்னவள், பள்ளி இறுதி தேர்வை முடித்து நிலையில் கோயம்பத்தூரில் உள்ள புகழ் பெற்ற கல்லூயில், BSC பேஷன் டிசைனிங் மூன்று வருட படிப்பும், ஸ்கேலர்ஷிப் உடன் ஹாஸ்டலில் தங்கும் வசதியுடன் சேர வாய்ப்பு கிடைத்தது....




பெரியவள் ஏற்கனவே மதுரையில் உள்ள கல்லூரில் அதே BSC பேஷன் டிசைனிங் படித்து முடித்து இருந்தாள்.... அதனால் அவளும், ஏற்கனவே கேம்பஸ் இன்டெர்வியூவில் கோயம்பத்தூரில் உள்ள ஒரு புகழ் பெற்ற AAA பேஷன் மேக்கிங் மற்றும் ஆடை வடிவமைப்பு, ஏற்றுமதி, இறக்குமதி, நிறுவனம் ஆகும் கம்பெனியில் வேலைக்கு தேர்வாகி இருந்தாள்....



அவள் வேலைக்கு தேர்வாகி இருந்த கம்பெனி கோயம்பத்தூரில் அமைந்து இருந்தபடியால்,



இருவருமே தாங்கள் இதுவரை இருந்த மதுரை வீட்டை பூட்டிவிட்டு கோயம்பத்தூர் செல்ல முடிவெடுத்தனர்.



அவர்கள் நெனைத்து இருந்தாள் தாங்கள் வாழ்ந்த வீட்டை வாடகைக்கு விட்டு இருக்கலாம் இல்லை நல்ல விலைக்கு விற்று இருக்கலாம் தான்... ஆனால் அவர்களுக்கு தங்களது அம்மாவின் நினைவாக இருக்க கூடிய ஒரே சொத்து இந்த வீடு மட்டும் தான்....




தனது அம்மா அவருடைய சொந்த உழைப்பில் கஷ்டப்பட்டு வாங்கிய வீடு அது... உண்மையிலே யாழினி தன்னுடைய உழைப்பில் சேர்த்த பணத்தில் தான் அந்த வீட்டை வாங்கினார்...



எனவே தனது அம்மாவின் நினைவாக இருக்கும் தங்களது வீட்டில் வேற யாரும், தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தங்குவது அவர்களுக்கு பிடிக்கவே இல்லை ..... அதனால் தான் அந்த முடிவை அவர்கள் எடுக்கவில்லை....


மேலும் இங்கு இருந்தாலும் எப்பொழுதும் எழும் அம்மாவின் நினைவை மறக்க முடியவில்லை..... எதையோ இழந்தது போலவே தோன்றியது.... ஆமாம் இழக்க கூடாத ஒன்றை இழந்து தான் விட்டார்கள்.... ஆனால் அவர்கள் இப்படி இருப்பதை பார்க்க யாழினி கூட விரும்ப மாட்டார்.... அவர்கள் சிரித்த முகமாகவே இருப்பதே அவருக்கு பிடிக்கும்....



அப்படி பட்ட பாசமான தாய் இறந்த பொழுது இருவரும் தற்கொலை கூட செய்துகொண்டு இறந்து இருக்கலாம் தான்... ஆனால் யாழினி அப்படி அவர்களை என்றுமே கோழையாக வளர்க்கவில்லையே..... ஒரு இளவரசிக்கு உரிய அனைத்தையும் சொல்லி கொடுத்து இருந்தார் ஆனால் முடிசூடி அரியணை மட்டுமே ஏற்றாதது ஒன்று தான் குறை அவ்வளவே.....



எப்பொழுதும் தலைநிமிர்ந்து, நேர்கொண்ட பார்வையுடன் தான் வாழ வேண்டும்.... எப்படிப்பட்ட பிரச்சனை என்றாலும் எதிர்த்து போராட வேண்டும்......




எதையும் எதிர்த்து வாழ வேண்டுமே தவிர சாக கூடாது.... நீங்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும், எப்படி பட்ட பிரச்சனையாக இருந்தாலும், எந்த ஒரு காரணத்தை கொண்டும், தற்கொலை மட்டும் செய்ய கூடாது என்று...தான் சாகும் அன்று கூட கடைசியாக பேசியபோது... இருவரிடமும் சத்தியம் வாங்கினார் .....யாழினி



அதை மனதில் கொண்டே, தனது தாயின் சத்தியத்திற்கு கட்டுப்பட்டே, அவர்கள் தற்கொலை செய்ய நினைக்கவில்லை....இனிமேல் நினைக்கவும் மாட்டார்கள்.... தன்னுடைய தாயின் எண்ணம் போலவே நல்ல முறையில் வாழ்ந்து தாயின் ஆசையை நிறைவேற்றவே நினைத்தனர்....



எனவே நடந்ததை நினைத்து கொண்டு இங்கு இருபதை விட வேறு எங்காவது செல்வது அவர்களுக்கு நல்ல ஒரு மாற்றத்தை தரும் என்பதை எண்ணி கோயம்பத்தூர் போக முடிவு செய்தனர்.....



சின்னவளுக்கு கல்லூரி பக்கத்துலே ஹாஸ்டல் இருந்தது.... அது போக கண்டிப்பாக ஹாஸ்டேலில் தங்கி தான் படிக்க வேண்டும் என்பது கல்லூரி நிர்வாகம் உத்தரவு இட்டு இருந்தது....




பெரியவளுக்கு மட்டும் தான் தங்கும் இடம் பிரச்சனையாக இருந்தது..... அதுவும் கூட கடைசி நேரத்தில் அவளுடன் மதுரையில் ஒன்றாக படித்த மற்றும் இவளை போல கேம்பஸ் இன்டெர்வியூல் தேர்ந்தெடுக்க பட்டு இருந்த கவிதாவுடன் ஒன்றாக அறை எடுத்து தங்க முடிவு செய்தனர்.....




ஒரு வழியாக தங்களுடைய துயரத்தை மறக்க வேறு வழி இன்றி, தங்களுக்கு தேவையான பொருட்களை மட்டும் எடுத்து கொண்டு கோயம்பத்தூர்க்கு சென்றனர்...



சின்னவள்க்கு காலேஜ் திறக்க ஒரு வாரம் முன்பே சென்றதால்.. தனது அக்காவோட அறையிலே தங்கி கொண்டாள்...



சின்னவளது ஹாஸ்டல் ரூம்க்கும், பெரியவளின் அரைக்கும் இடையே 2 மணி நேரத்துக்கு மேலாக பயணம் செய்ய வேண்டி இருந்தபடியால், வாரம் ஒரு முறை அல்லது விடுமுறை நாட்களில், சின்னவள் அக்காவை பார்க்க வருவதாக ஒத்துக்கொண்டாள்.....



அவர்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் அறை வாடகை, காலேஜ் பீஸ், காலேஜ் ஹாஸ்டல் பீஸ்....போன்ற அனைத்து செலவுக்கும் வேண்டிய போதிய பணத்தை யாழினி சேர்த்து வைத்து வங்கியில் சேமிப்பில் இருப்பை வைத்து விட்டே சென்று இருந்தார்....



அதை வைத்தே தற்போதைய செலவுகளை சமாளித்து வந்தனர் இல்லை என்றால் மிகவும் கஷ்டப்பட்டு இருப்பார்கள்... இதில் கூட சிறந்த தாயாகவே யோசித்து செயல் பட்டு இருந்தார் அந்த தாய்....





அப்பொழுது கூட அம்மாவை நினைத்து கண்கலங்கினர்....

தங்களது தாயின் நினைவு வரும் பொழுது எல்லாம் இருவரும்....
அம்மா அம்மா.... என்று அழுது கண்ணீர் விட்டனர்....

நேரமும் காலமும் யாரையும் கேட்டு கொண்டு ஓடுவதில்லை.....

அப்படி தான் வித்யாவும் அந்த கம்பெனியில் ஆடை வடிவமைப்பாளராக சேர்ந்து மூன்று வருட இறுதியை அடைந்து இருந்தாள்.....




விதுசாவும் கல்லூரில் மூன்று ஆண்டு படிப்பில் இறுதி வருட படிப்பை அடைந்து இருந்தாள்.... எப்பொழுதும் வார நாட்களில் வரும் விடுமுறையில் அக்காவை பார்க்க சென்று விடுவாள்... ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக மட்டும் அவளால் சரியாக முன்பு மாதிரி அக்காவை பார்க்க செல்ல முடியவில்லை......





அதனால் போன்ல மட்டும் பேசுவாள் அதுவும் விதுஷா, ஹாஸ்டல் போனில் பேசுவாள்... அவள் அக்கா வித்யாவோ தன்னுடைய அறை தோழி கவிதாவின் போனில் பேசுவாள்....மொத்தத்தில் இருவருக்குமே போன் இல்லை.... தேவைப்படவும் இல்லை... தேவை படும் பொழுது வாங்கலாம் என்று எண்ணி இருந்தனர்......


அதற்கும் முடிவு கட்டுவது போல வித்யாவின் அறை தோழி கவிதாவிற்கு திருமணம் என்பதால் கம்பெனி வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டாள்...



அதனால் விதுஷா, வித்யாவிடம் ஒரு மாதமாக முன்பு போல சரியாக பேச முடியவில்லை.... நேரில் போகலாம் என்றால் இறுதி தேர்வுகள் நெருங்கி இருந்தது... அது மட்டும் இன்றி ப்ராஜெக்ட் வேலை இருந்தது... எனவே அவள் அக்காவை நேரில் பார்த்தும், போனில் பேசி ஒரு மாதம் கடந்து விட்டு இருந்தது.... அப்படி அவள் அக்காவிடம் பேசி இருந்தாள்... அவள் அக்காவுக்கு வர போற பிரச்சனையை தடுத்து இருப்பாளோ என்னவோ....



விதுசா மற்றும் அவளுடன் படிக்கும் பெண்களுடன் சேர்ந்து யாழினி போடியூக் மற்றும் பேஷன் மேக்கர் ( YALINI BOTIQUE & FASHION MAKER) என்று துணி கடை யுடன் கூடிய தையல் கடை ஒன்று ஹாஸ்டல் அருகிலே அனுமதி பெற்று தொடங்கி இருந்தாள்..... அவளுடைய நேர்த்தியான வடிமைப்பில் அங்கே நன்கு பிரபலம் அடைத்தாள்.... படித்து கொண்டே சுய தொழில் செய்து நெறைய பணம் ஈட்டினாள்... அது போக தன்னோட படிப்பு செலவு உட்பட, அனைத்து செலவை அவளே பார்த்து கொண்டாள்... அது போக தனது அக்கா திருமணதிற்கு வேறு தனியாக பணம் சேர்த்தாள்... அக்காவிற்கு தெரியாமல்.....




அதில் வேறு நிறைய வாடிக்கையாளர் துணிகள் தைக்க வேண்டிய வேலைகள் இருந்தது ....அதனால் அவள் தனது இறுதி தேர்வுகளை முடித்து விட்டு, அக்காவை சென்று பார்த்து விட்டு, அக்காவையும் கூட்டிக்கொண்டு வந்து எதாவது அறை எடுத்து தங்கி கொண்டு இருவரும் சேர்ந்து தனது அம்மாவின் பெயரில் உள்ள கடையை நடத்த நினைத்து இருந்தாள்....



அதற்கு இடையில் கல்லூரி இறுதி தேர்வுகள் வர ஒரு வாரம் இருக்கும் பொழுது கடைசியாக ஒரு முறை அக்காவை பார்த்து தான் தொடங்கி உள்ள யாழினி தையல் கடையை பற்றி விவரங்கள் சொல்லி விட்டு...அக்காவை தற்பொழுது அவள் பார்க்கும் வேலையை ராஜினாமா செய்ய சொல்லலலாம் என்றும் ....தேர்வுகள் முடிந்த பின்பு அங்கு வந்துவிடும் படியும் கூற நினைத்தாள்.... அது போக அக்காவிற்கு பிறந்தநாள் பரிசாக விலைஉயர்ந்த ஒருபோனும், தனக்கு ஒரு சாதாரண போன் ஓன்று வாங்கி இருந்தாள்....



அன்று அவளது அக்காவின் பிறந்தநாள் என்பதால் அவளை பார்க்க புது உடைகள் வாங்கி கொண்டு சென்றாள் ஆனால் அவள் எதிர்பார்த்த மாதிரி அங்கு அவள் இல்லை.... பெரிய பூட்டு ஒன்று தொங்கி கொண்டு இருந்தது...

சரி பிறந்தநாள் என்பதால் ஏதாவது கோவிலுக்கு சென்று இருப்பாள் என்ற எண்ணம் அவளுக்கு தோன்ற... அவளுக்காக காத்திருந்தாள்.... நேரம் சென்றதே தவிர அவள் வரவே இல்லை....


ஒரு முடிவுக்கு வந்தவளாக பக்கத்து வீட்டில் இருந்த அந்த அறை உரிமையாளரிடம் சென்று... தன்னுடைய அக்காவை பற்றி கேட்டாள்.... அவர் சொன்ன பதில் கேட்டு அவளுக்கு தூக்கிவாரி போட்டு இருந்தது.......

அவள் அக்கா 10 நாட்களுக்கு முன்பே அறையை காலிசெய்து விட்டு சென்று இருந்தாள் என்பது தெரிந்தது......
ஏதாவது காரணம் சொன்னார்களா என்று கேட்டதற்கு “ அவளுக்கு சென்னையில் இதை விட நல்ல சம்பளத்தில் நல்ல வேலை கிடைத்து விட்டபடியால் அங்கு போவதாக சொன்னதாக சொன்னார்....

விதுஷாக்கு உலகமே தட்டா மாலை சுற்றியது போல் இருந்தது....

தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் செல்லும் அளவுக்கு அவளுக்கு என்ன ஆனது.....
ஏன் இப்படி செய்தாள் எதனால் இப்படி ஆனது என்று கூட யோசித்தாள்....
அவளுக்கு பைத்தியம் தான் பிடிக்கவில்லை..... அவ்வளவு குழப்பமாக இருந்தது......


விழிகள் தொலையும்....
 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முன்னோட்டம் -3


நீங்க என்ன சொன்னாலும் நான் இதுல நடிக்க மாட்டேன்...முடியாது என்று சொல்லிவிட்டு.... திருப்பி பார்க்காமல் விறு விறு என்று வாசலை நோக்கி நடத்தவள்....





வாசல் கதவு அடைக்க பட்டு இருப்பதை பார்த்து அப்படியே சிலை என நின்றாள்....





அது ஒரு ஆட்டோமேட்டிக் கதவு.... சற்று முன்பு வரை நன்றாக இயங்கி கொண்டு இருந்தது...





இப்பொழுது அவளை பார்த்தவுடன் இயங்க மறுத்தது எதனால் என்று யோசித்தவள்.... எல்லாம் அவனோட வேலைய தான் இருக்கும் என்று கோபமாக நினைத்தவள் சட்டென்று திருப்பினாள் ..




அங்கே அதுவரை எதுவுமே நடக்காதது போல, இவளை சிறிதும் கவனிக்காமல் வேண்டும் என்றே... தன்னுடைய PA கௌதம்மிடம்... சிரியஸாக எதை பற்றியோ பேசிக்கொண்டு இருந்தான்....





இங்கு இந்த கதவு அருகில் நின்று கொண்டு இருப்பதால்.... இனி எந்த ஒரு பலனும் இல்லை என்று நினைத்தவள்....





அவன் அருகில் வேகமாக சென்று... ஹலோ மிஸ்டர்...நான் தான் கண்டிப்பாக உங்க கம்பெனி விளம்பரத்துல நடிக்க முடியாதுனு சொல்லிட்டேன்ல.... நீங்க இப்போ எதுக்கு இப்படி எல்லாம் பண்றிங்க..... என்றாள் மிகவும் கோபத்துடன்..





ஹலோ மிஸ்... கூல் இப்ப என்ன நடந்து போச்சுனு நீங்க இவ்வளவு டென்ஷன் ஆகுறிங்க.....



நான் என்னோட PA கௌதம் கிட்ட எங்க கம்பெனி விஷயமா டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்..... நீங்க என்னடானா, இப்படி ஒரு கேள்வி கேட்ட, நான் என்னங்க பதில் சொல்லுறது...




என்ன ரொம்ப புத்திசாலிதனமா பேசுறதா நினைப்பா உங்களுக்கு... என்ன பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுதாம்.... என்றாள்...அவள்



அதுவரை ஏதோ கம்பெனி விஷயமாக பேசிக்கொண்டு இருந்த அவனும், கௌதமும் அப்பொழுது, அவளை ஒரே நேரத்தில் இருவரும் நிமிர்ந்து பார்த்தனர்....



கௌதமோ.. தன்னுடைய மனதிற்குள்ளவே ... அவளை ரசிக்க ஆரம்பித்தான்... வாவ் சூப்பர் பிகர்... எவ்வளவு அழகா இருக்கா இந்த பொண்ணு... நான் ஒரு சரியான வுட் ஹெட் (மரமண்டை)தான் போல அம்மா சொல்லுற மாதிரி... இந்த பாஸ் கூட இருக்கப்ப...நான் ஒரு யூத் என்பதே மறந்து போயிடுது....ஏதோ என்பது கிழவன் மாதிரி தோணுது.... சே.... இவ்வளவு அழகான பொண்ணா இப்பூடு நேரமா கவனிக்காம இருந்து இருக்கேனா.. என்று தன்னை தானே நொந்துகொண்டு.... சட்டென்று தன்னுடைய பாஸ் பக்கம் கவனிக்க......




அவனுடைய பாஸ்ஸோ... அவளை அப்பொழுது தான் கவனிப்பது போல உச்சி முதல் பாதம் வரை ஒரு ஆளை மயக்கும் ரசனையான பார்வை பார்த்து விட்டு..






ஓகே... மிஸ்.... நீங்க கேட்க்குறீங்கன்னு சொல்லுறேன்..... உங்களுக்கு என்னங்க “ அப்படியே உங்கள பார்த்தால் .. என அவன் தனக்கே உரிய ஆளை மயக்கும் வசீகர புன்னகையுடன் அவளை பற்றி பேச ஆரம்பிக்க.....



அவன் ஏதோ தன்னை பற்றி வர்ணிக்க போவதை தெரிந்து கொண்ட அவளோ... சட்டேன்று... “ஹலோ சார் கொஞ்சம்..என்னை பற்றிய உங்க வர்ணனையை நிறுத்துறீங்களா.... நான் பார்க்க எப்படி இருப்பேனு உங்கள விட எனக்கு நல்லாவே தெரியும்....








அவன் அதுவரை பார்த்த பார்வைக்கு வேறு ஒரு சாதாரண பெண்ணாக இருந்தால், கண்டிப்பாக வெட்கதில் தலைகுனிந்து இருப்பாள்..... அதை தான் அவனும் எதிர்பார்த்தான்... ஆனால் அவள் தான் சாதாரண பெண் இல்லையே.... உண்மையான அன்பிற்கு மட்டுமே கட்டுப்படுவாள்... மற்ற படி இந்த மாதிரி விஷயங்களுக்கு அடி பணிய மாட்டாள்....





அவளை தான் பார்க்கும் பார்வையிலே வெட்கபட வைத்து...அவளை அவன் முன்பு கிறங்கி கிடக்க வைத்து.... அவனது ஆண்மை முன்பு அவளது பெண்மை தோற்க வேண்டும் என்றும் .... அவன் முன்பு அவள் மயங்கி கிடக்க வேண்டும் என்று.. . நினைத்தே தான் அவனும், அவளை பார்த்து ஒரு ரசனை பார்வையும்... வசீகர சிரிப்பும் சிரித்தான்....





ஆனால், இவளோ நான் உன்னைவிட சளைத்தவள் அல்ல.... என்பதை அவனுக்கு நிரூபிக்கும் விதமாக.... சற்றும் தலைகுனியாமல்... நிமிர்ந்து நின்று... அவனை நேருக்கு நேராக...அவனது கண்களை பார்த்து தைரியமாக பேசினாள்....




இங்க பாருங்க மிஸ்டர்... நீங்க மயக்கும் பார்வை பார்த்த உடனே... உங்கள பார்த்து மயங்கவோ... இல்லை உங்க வசீகர சிரிப்பை பார்த்து உங்க பின்னாடியே கிறங்கி ஓடி வர..... நான் உங்க அத்தை மகளோ... இல்ல மாமன் மகளோ இல்லைங்க...

.


நாங்கல்லாம் வேற மாதிரி ஆளுங்க...நீங்க நினைக்குற இதுக்கெல்லாம் நாங்க சரி பட்டு வர மாட்டோம்...ஓகே வா....அதுக்கெல்லாம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க மேல விழுந்து கிறங்கி... மயங்கி... கெடந்தாளே உங்க அருமை மாடல் நேஹா மாதிரி ஆளுக தான் சரிபட்டு வருவா... என கூற....


அவள் இப்படி அவனுடைய அழகை கண்டுகொள்ளாமல் பேசுவதை பார்த்து....அவனுக்கே.....”.என்னுடைய அழகான தோற்றம் கூட இவளை சிறிதும் பாதிக்கவில்லையா.... என நினதவனுக்கு.....
இதுநாள் வரை கர்வமுடன் நினைத்த அவனது வசீகரமான அழகின் மீதே சிறிது சந்தேகம் வந்தது....




அவன் பேச மாட்டேனா ...ஒரு பார்வை அவர்களை பார்க்க மாட்டேனா என்று இவளை விட மேலான அழகிகள் காத்துக்கிடக்க..



இவள் இதை எல்லாம் தெரிந்து செய்கின்றாளா.... இல்லை தெரியாமல் செய்கிறாளா... அப்படி அவனை பற்றி முழுதும் தெரியாமல் தான் பேசுகிறாள்.... என வைத்துக்கொண்டாலும்...
.



இவளுக்கு ..... தான் பணியில் சேர போகும் கம்பெனி முதலாளிகிட்ட கொஞ்சம் கூட இப்படி பேசக்கூடாது... என்று தோன்றவில்லையே ..... என தனக்குளே யோசிக்க தவறவில்லை அவன்



இருந்தாலும் அவளது செய்கைகள் அவனுக்கு புதிதாகவே தோன்ற.... போகும் இடம் எல்லாம் மரியாதைகளை மட்டுமே பெற்றவன்... இந்த சிறு பெண்ணின் உதாசீன பேச்சில் அவனை அறியாமல் கவரப்பட்டு..... அவள் இன்னும் என்ன செய்கிறாள் என்று பார்ப்போம் என்ற சுவாரஷ்யதுடன் .... இன்னும் கொஞ்ச நேரம் வம்பு இழுக்க முடிவு செய்தவன்...



அவளது பேச்சுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தான்..... அதை தாங்க நானும் சொல்லவரேன்.... உங்கள பார்த்தால்... எங்க அத்தை மகள் அருக்காணி மாதிரி தான் இருக்கீங்க... அதை சொல்ல வந்தா இவ்வளவு கோப படுறிங்களே....என்றான்...


இதை எல்லாம் பார்த்த கௌதமக்கு தான் கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது..... உண்மையிலே நம்ம பாஸ் தானா இல்லை வேற யாருமா..... ஆளு எதுவும் மாறி வந்துடறா...



காலையில் இருந்தே ஒரு மாதிரி நடந்துகிறாரே.... நேஹா கிட்ட நடந்த கொண்ட விதமும், இந்த பொண்ணு கிட்ட நடத்துகிற விதமும்.... இவரோட குணமே இல்லையே.... ஒருவேளை நமக்கு தான் தப்பா தெரியுதோ என்னவோ... என நினைத்தான்




மேலும்....கௌதம் யோசிப்பதில் தவறு எதுவுமே இல்லை... அவனுடைய பாஸ் இப்படி நடந்து கொண்டு இதுவரை அவன் பார்த்ததே இல்லை..... உலகம் முழுவதும் தனது தொழில் சாம்ராஜ்யத்தில் கொடி கட்டி பறப்பவன் ... . பல கோடிகளுக்கும் பல கம்பனிகளுக்கும் சொந்தக்காரன்.... இவனுடன் தொழில் சந்திப்புக்காக ஏங்கி நிற்கும் தொழில் அதிபர்கள் பட்டியல் தான் அதிகம்... இவனை ஒரு நிமிடம் சந்தித்து பேசியவர்கள் வாழ்நாள் சாதனையாக நினைத்து கொண்டு இருக்க... இவனுடன் தொழில் புரிய மட்டுமோ எவ்ளோ பேர் கனவு கண்டு காத்து கொண்டு இருக்க.... அவர்களுடன் பேச கூட நேரம் இன்றி ஓடி கொண்டு இருபவன்...




ஒரு பக்கம் இவனை திருமணம் செய்ய உலக கோடீஸ்வரர்களின் புதல்விகள் தவம் இருக்க... இவனுக்கு காதலியாக ஒரு நாள் கூட வாழ மாட்டோமோ என பல பிரபன்ச அழகிகள் ஏங்க......






அந்த அளவு பேரும் புகழும், பணமும், மதிப்பும், மரியாதையும் கொண்ட.... ஆண்மை ததும்பும் பேரழகன்..... ஆள் மயக்கி... வசீகரன்....




அப்படிப்பட்டவன் இந்த சிறு பெண்ணுடன் பேச்சுக்கு பேச்சு கிண்டல் பண்ணி... வம்பிழுப்பது அவனுக்கு மேலும் மேலும் ஆச்சரியத்தை தான் அளித்தது.... மேலும் இந்த பொண்ணும் அவரை பற்றி முழுதும் தெரிந்தோ இல்லை தெரியமாலோ.....இப்படி பதிலுக்கு பதில் பேசுகிறதே......
என்று கேள்வி தோன்ற தான் செய்தது.... இருந்தாலும் இன்னும் என்ன தான் பாஸ் பன்றாருனு பார்ப்போம் என நினைத்தவன் மீண்டும் அவர்கள் பேச்சை கவனித்தான்....




அவன் சொன்ன அருக்காணி என்ற வார்த்தைக்கு சற்றும் கோபப்படாமல்.... உண்மை தான் சார்... உங்க அத்தை பொண்ணு அருக்காணி மாதிரி வேணும்னா பார்க்க நான் இருக்கலாம்.... ஆனால் உங்க அத்தை பொண்ணு நான் இல்லை... அதை முதலில் புரிஞ்சுக்கோங்க..... என்றவள்



இப்போ என்ன சொல்ல வரீங்க.... உங்க கிட்ட நின்னு பேச எனக்கு நேரம் இல்லை... நான் இப்போ வெளியே போயாகணும்... கொஞ்சம் அந்த கதவை திறக்க சொல்ல முடியுமா முடியாதா சொல்லுங்க.... என்றாள்...


ஓஓஓஓ அப்படியா... அதெல்லாம். திறக்கவே முடியாது... உங்களால முடிஞ்சதை பார்த்துக்கங்க என பிடிவாதமாக அவன் சொல்ல....


இவனிடம் விவாதம் பண்ணுவது என்று முடிவுக்கு வந்தவள்... அவனிடம்....சரி இப்போ என்ன பண்ணனும் நான் சொல்லுங்க.... என அவள் கேட்க....




எங்க கம்பெனி விளம்பரத்துல நான் சொல்லுற மாதிரி நடிங்க.... அவ்வளவு தான்.... என அவன் சொல்ல...


நீங்க என்னை கட்டாயப்படுத்தி....மிரட்டி... என்னை உங்க விளம்பரத்துல நடிக்க சொல்லுறிங்கனு....
நான் போலீஸ்க்கு புகார் கொடுக்க போனால்....

ம்ம்ம்ம்ம் நல்ல தரலாமா போங்க.... நோ ப்ரோப்ளேம்... நானே கமிஸ்னரை இங்க வர சொல்லுறேன் பேசுறியா என அவன் கேட்க...



இனி இவனிடம் பேசி ஒரு பயனும் இல்லை... இவன் போலீஸ்க்கு கூட பயப்பட மாட்டான் போல தெரிகிறது.... இனி இவனை பகைத்து கொண்டாலும் தான் இங்கு வந்த காரியம் கெட்டு விடும்..ஏற்கனவே மூன்று மாதங்கள் வீணாக போய் விட்டது... இப்பொழுது தான் ஒரு வாய்ப்பு கெடைச்சு இருக்கு அதை நழுவ விட கூடாது என்று நினைத்தவள், மேலும் இவன் சொல்லுவதை கேட்பது போல கேட்டால் தான் நமக்கு நல்லது... நாம் வந்த காரியம் சீக்கிரம் முடியும் என நினைத்தவள்..



என்ன மிஸ் நீங்க யோசிக்கிறத பார்த்தால்,.... என்னமோ உங்களை என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டதுக்கு யோசிக்கிற மாதிரி இருக்கு....
ஒரு சின்ன விளம்பரத்துல நடிக்க இவ்வளவு யோசிக்கிறீங்க... இந்த வாய்ப்புக்கு எவ்ளோ பேரு வரிசைல நிக்கிறாங்க தெரியுமா.... என்றான்...




அய்யயோ உங்களை போய் கல்யாணம் பண்றதா... அதுவும் நானா... அது தான் உங்க அத்தை பொண்ணு அருக்காணி இருக்காங்க... உங்க அழகு மாடல் நேஹா இருக்காங்க..... என்று அவள் ஆரம்பிக்க.....



நேஹா பெயரை கேட்டவுடனே சட்டென்று கோபம் ஆனவன்.... இப்ப நீங்க விளம்பரத்துல நடிக்கிறத பற்றி மட்டும் பேசுங்க....மற்றபடி தேவை இல்லாம பேச வேண்டாம் என்றான். சற்று கோபமாகவே.....




இவன் என்ன இப்படி இருக்கான்...இவ்ளோ நேரமா நம்மள கிண்டல் பண்ணிக்கிட்டு இருந்தான்... அதுவும் நாம மட்டும் உண்மையை சொன்னால் மட்டும் மூக்கு மேல கோபம் வருதே இவனுக்கு..... என்று மனதுக்குள் திட்டியவள்...
சரி நமக்கு என்ன வந்தது இவன் கோபப்பட்டால் நாம் வந்த வேலையை பார்ப்போம்... என நினைத்து.... அவனிடம்..



ஓகே.... இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் நடிப்பேன்... ஏன்னா...என்னை நம்பி....என் திறமை மீது நம்பிக்கை வைத்து.... என்னிடமே அனுமதி கேட்க்காமல்...என்னை உங்கள் மாடல் என்று வேறு எல்லாருக்கும் அறிவித்து விட்டிர்கள்... அப்படி நான் நடிக்கவில்லை என்றால் உங்களது கம்பனிக்கு தான் கெட்ட பெயர்.... ஆனால் ஒரு கண்டிஷன்..என்றாள்




நான் மாடர்ன் டிரஸ் எல்லாம் போட்டு நடிக்க மாட்டேன்.... சுடிதார், சேலை மட்டும் தான் உடுத்தி தான் நடிப்பேன்.... அந்த உடைகளும் மிக கண்ணியமானதாக இருக்க வேண்டும் .... என்றாள்


ஓகே அருக்காணி... என்று சொல்ல வந்தவன் சட்டென்று.... மிஸ்....உங்க பேரு என்ன என்றான்.....


என்னோட பேரு விதுஷா யாழினி... என்றாள்



விதுஷா உங்க பேருனா..... யாழினி.... யாரு பேரு.....


ம்ம்ம் அது எங்க அம்மா பேரு என்றவள்...

இந்த பெயரை எங்கையோ கேட்ட மாதிரி இருக்கே.... என அவன் யோசிக்க ...

அவள் உடனே... ஹலோ சார் உங்க யோசனையை கொஞ்சம் அப்பறம் வச்சுக்கங்க.... இப்ப நான் விளம்பரத்துல நடிக்க கொஞ்சம் ஏற்பாடு பண்ணுங்க.... என்றாள் படபட என்று...



அப்படி என்ன ஒரு வாய் டா இந்த பொண்ணுக்கு... நம்ம பாஸ் கூடவே மல்லு காட்டுது.... அவரையே லெப்ட் அண்ட் ரைட் வாங்குதே.... இவ அழகை பார்த்து மயங்கி கிட்ட போறவன்... இவ வாய பார்த்து ஓடிடுவான்.... நல்ல வேலை இவ அழகை பார்த்து நான் கூட நம்ம அகிலாம்மாக்கு மருமகள் ஆக்க நெனைச்சேன்.... ஆனாலும் என்ன இருந்தாலும் இவ ஒரு தேவதை தான்... இவளை விடவும் மனசு வரலை.... என்று அவனது அடி மனது ஜொள்ளு விட்டது.... சரி பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன நடக்குதுன்னு ...... என யோசித்து கொண்டு இருந்த கௌதம்....






கௌதம்......என்ற அவனது பாஸ் ஸின் அழைப்பில்.... சட்டென்று சுயநினைவுக்கு வந்தவன்....




சொல்லுங்க பாஸ் என்றான்.....


இவ்வளவு நேரம் எங்க போய் இருந்த..... என்று கேட்க



இங்க தான் பாஸ் நின்னுகிட்டு நீங்களும் இந்த பொண்ணும் பேசுறத கவனிச்சுகிட்டு இருந்தேன்....


நல்ல கவனிச்ச நீ ...... ஆஆ னு வாய தெறந்து வச்சுக்கிட்டு ... அப்படி கவனிச்சு இருந்தனே இந்நேரம் இவனுங்களுக்கு மேக்அப் போட... நம்ம கம்பெனி மேக்கப் வுமன் இருகாங்களை..... அவுங்கள இந்நேரம் கூட்டி வந்து இருப்ப.... என்றவன்...


இதுல வேற.... இவரு பாஸ் மனசை எப்பவும் புரிஞ்சு நடக்குற PA னு வேற வெளியில பெருமையா சொல்லிக்கிட்டு அலைகிறாரு....




போ.....சீக்கிரமா கூட்டிட்டு வந்து இவுங்கள ரெடி பண்ண சொல்லு..... என்றான்...



இவ்வளவு நேரம் இந்த பொண்ணு கூட வம்பு அளந்த போது எல்லாம் இவருக்கு தெரிய வில்லையாம்.. இப்போ மட்டும் நேரமாகுதுனு என்னை மிரட்ட வந்துட்டாரு... என்று மனதுக்குள் கருகியவன்......


ஓகே இதோ 5 நிமிஷம் பாஸ்... அவுங்கள கூட்டிகிட்டு வரேன்... என்று சென்றான் கௌதம்....


அந்த மேக்கப் வுமன்னை உடனே கௌதம் அழைத்து வர... அவளிடம், விதுஷாக்கு என்ன என்ன மேக்கப் செய்யணும்...எந்த மாதிரி உடை உடுத்த வேண்டும் என எல்லாம் சொல்லிவிட்டு... இவுங்களுக்கு மேக்கப் எல்லாம் முடிஞ்சு ரெடி ஆன உடனே என்னை கூப்பிடுங்கள் என கூறிவிட்டு விறு விறு என திரும்பி பார்க்காமலே சென்று விட்டான்......



அவன் சொன்ன மாதிரியே... விதுஷாக்கு மேக்கப் போட்ட மேக்கப் வுமன்.... முடித்த உடனே.... கௌதம் க்கு தெரிவிக்க.....



கௌதம் தன்னுடைய பாஸை அழைத்து கொண்டு... விதுஷா இருக்கும் அறைக்கு சென்று.... இருவரும் ஒரே நேரத்தில் அவளை பார்க்க...

அங்கே அவளோ , மணப்பெண்களுக்காகவே.... விசேஷமான முறையில் வடிவமைக்கபட்ட சேலை அணிந்து... அதற்கு ஏற்றார் போல நகைகள் அணிந்து... மிதமான ஒப்பனையில்.....திருமணத்திற்காக தங்கள் வருகைக்காக காத்திருக்கும் மணமகளாகவே....இப்பொழுதே என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்பது போல தெரிந்தாள்......அவளை இமை கொட்ட மறந்து பார்த்த அந்த இரு மணமகன்களின் கண்களுக்கு..... ஒருவன் கௌதம்.... மற்றொருவன் கௌதமின் பாஸ் & பேஷன் மேக்கிங் கிங் என்று அனைவரும் அழைக்கும் “ ஆரியன்”....
 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழிகள் – 10

தன்னுடைய அக்காவிடம் அவர்களது அம்மா பெயரில் தான் ஆரம்பித்துள்ள, யாழினி தையல் கடை (YALINI BOTIQUE & FASHION MAKER) பற்றி விவரங்கள் சொல்லி.....நாம் இருவரும் இனி ஒன்றாகவே ஒரே இடத்தில் இருந்து கொண்டே வேலை புரியலாம்.....




இனி நீ ஒரு இடத்திலும், நான் ஒரு இடத்திலும், பிரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை....நாம் அம்மா சொன்ன மாதிரியே கடைசி வரை ஒன்றாகவே இருக்கலாம்... என பல விஷயங்களை எடுத்து சொல்லி தனது சந்தோசத்தை அக்காவுடன் பகிரவே வந்தாள்....




மேலும்... வித்யா தற்பொழுது பார்க்கும் வேலையை ராஜினாமா பண்ணுவது குறித்து அவளது கம்பெனியில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவும்.....




அப்படியே இன்னும் ஒரு வாரத்தில்.... வித்யா தற்போது தங்கி இருக்கும் அறையை காலி செய்ய போகும் விஷயத்தை முன்கூட்டியே அந்த அறையின் உரிமையாளரிடம் தெரிவிக்கும் படியும்....




அவர்கள் இருவரும் இனி தங்குவதருக்காக, தங்களது கடையின் அருகிலே வீடு பார்த்து இருப்பதாகவும். இன்னும் ஒரு வாரத்தில் தனது தேர்வுகள் முடிந்தவுடன் தானே வந்து கூட்டி செல்வதாக வித்யாவிடம் சொல்லவே.... வந்தாள்...









அது போக இரண்டு மாதங்களாக வேறு அக்காவை பார்க்க முடியவில்லை... மேலும் ஒரு மாதத்திற்கு முன்பு அக்காவின் அறை தோழி ஊருக்கு போனதில் இருந்து தங்களால் போனில் கூட பேச முடியவில்லை என்ற வருத்தம் வேறு.... இவை எல்லாம் சேர்ந்து ஒட்டு மொத்தமாக வாட்டியெடுக்க....




இதனால் என்ன ஆனாலும் சரி....இனி ஒரு நிமிடம் கூட தன் அக்காவை பார்க்காமல் இருக்க முடியாது...அவளுடன் ஒரு நாள் இருந்து விட்டு வரலாம் என எண்ணியவள்....





எப்படியாது சென்று அக்காவை பார்த்து..... அவளுக்கு வாங்கிய போனை கொடுத்து விட்டால் போதும்.... இனி தினமும் அவளை நேரில் பார்க்க விட்டாலும் போனிலாவது வீடியோ கால் பேசலாம் என்று நினைத்தே அவள் இங்கே வந்தது.....





ஆனால் இங்கே அவள் அக்கா, அவளிடம் ஒரு தகவலும் சொல்லாமல்... தன்னை பற்றிய சிறு நினைப்பு கூட இல்லாமல் சென்னைக்கு சென்றது வேதனையை தான் அளித்தது....



அப்படி என்ன தான் ஆனது அக்காவிற்கு.. தன்னிடம் ஏன் அவள் இது குறித்து எதுவுமே சொல்லவில்லை...
என்னிடம் சொல்லாமல் சொல்லும் அளவுக்கு அப்படி என்ன முக்கியமான விஷயமாக இருக்கும் என்று எண்ணியவள்...




தனது அக்காவின் அறை தோழி கவிதாவின் மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொண்டு விசாரித்தாள்.. அவளுக்கும் ஒன்றும் சரியாக தெரியவில்லை.... ஒரு மாதத்திற்கு முன்பே தான் தனது திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்து விட்டதாகவும்.... கடந்த ஒரு மாதமாக அவள் அக்காவிடம் தான் பேசவில்லை என்றும்.... மேலும் அவள் சொந்த ஊருக்கு கிளம்ப ஒருமாதம் இருக்கும் பொழுது இருந்தே வித்யா தன்னிடம் சரியாக பேசவில்லை என்பதையும் சொன்னாள்....



கவிதாவிடம் மேலும் அக்கா பற்றிய சில தகவல்களை கேட்டு அறிந்து கொண்டவள்.. பெயருக்கு கவிதாவின் கல்யாணத்தை பற்றி கேட்டுவிட்டு . குழப்பதுடனே போனை அணைத்தாள்...




தன்னிடம் மறைக்கும் அளவுக்கு வித்யாவுக்கு அப்படி என்ன பிரச்சனை.... கடந்த இரண்டு மாதங்களாக... தன்னால் தான் சென்று பார்க்க முடியவில்லை என்றாலும் அக்காவாது தன்னை வந்து நேரில் பார்த்து இருக்கலாமே.... இல்லை ஏதாவது அவளுடன் வேலை பார்பவர்களது மொபைல் போனிலோ அல்லது ஆபீஸ் தொலைபேசி மூலமாக பேசி இருக்கலாமே..... இப்பொழுது இருக்கும் தொழில்நுட்பத்தில் எப்படி வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொண்டு இருக்கலாமே..... ஆனால் அவள் அதுமாதிரி எதுவும் முயற்சி செய்த மாதிரி தெரியவில்லையே....




அப்படி என்ன தான் ஆனது அவளுக்கு... அவள் தன்னையே மறக்கும் அளவுக்கு... என யோசித்தாள்....




உன்னோட அக்கா உன்னை மட்டுமா மறந்தாள்.. அவளுக்கு அவளையே தெரியாமல் போக போகிறதே ..... அவளையே அவள் மறக்க போகிறாள் என்று உனக்கு தெரிந்தால் உன்னால் தாங்க முடியுமா என கேட்டு விட்டு விதி சிரித்தது...விதுஷாவை பார்த்து....




யாழினி தனது மகள்களை என்ன தான் ஒரே மாதிரி வளர்த்து இருந்தாலும்.... தோற்றதில் அவர்கள் யாழினி போல ஒரே மாதிரி இருந்தாலும்... இருவரும் வேறு வேறு குணம் உடையவர்கள்...



விதுஷா மிகவும் தைரியமான, துணிச்சலான சுபாவம் உடையவள்.... எப்பவும் ஏதாவது பேசி கொண்டே இருப்பாள்... எதையும் நேரடியாக பேச கூடியவள்... கலகலப்பான துடுக்குதனம் நிறைத்த கெட்டிக்காரி.... எதையும் தைரியமாக எதிர்கொள்வாள்.....




வித்யா ரொம்ப அமைதியான பயந்த சுபாவம் உடையவள் எதையுமே வெளிய சொல்ல மாட்டாள்....அதிர்ந்து பேச மாட்டாள்..... இவள் மனதில் உள்ளே உள்ள எதையும் அவள் சொல்லாமல் கண்டுபிடிக்க முடியாது.... அவ்வளவு மனஅழுத்தம் நிறைந்தவள்....




என்ன தான் அவர்கள் இருவரும் குணத்தால் வேற்றுமைபட்டாலும்...உடன் பிறந்த சகோதரிகள் என்பதையும் மீறி..... இருவருக்கும் இடையே யாழினியின் மகள்கள் என்ற ஒற்றுமையே அவர்களை ஒருவர் மேல ஒருவர் உயிருக்கு உரியராக இருக்கும்படி இணைத்தது.... அந்த அளவுக்கு யாழினி அவர்களை நல்ல முறையில் வளர்த்து இருந்தார்...... ஒருவர் மீது ஒருவர் பாசமாக இருக்கும் படி....







இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட விதுஷா, வித்யாவை பார்க்க சென்று இருந்தாள் அப்பொழுது அவளது அக்கா நன்றாக இருந்ததாக தான் அவளுக்கு தோன்றியது.... இருந்தாலும் நம்மை அறியாமல் எதுவும் சொல்லுவிட்டோமோ என்று நினைத்து அந்த நாளை நினைவு கூர்ந்தாள்.....






விதுஷாக்கு அப்பொழுது ஒரு வாரம் கல்லூரி விடுமுறை விட்டதால், தனது அக்காவுடன் ஒரு வாரம் இருந்து விட்டு வர சென்றாள்....




அங்கு விதுஷா, வித்யா மற்றும் கவிதா ஆகிய மூவரும் ஒரு வாரம் நன்றாக ஊரை சுற்றினார்கள்.... வித்யாவும், கவிதாவும் வேலைக்கு போய்விட்டு வந்த உடனே மூவரும் கிளம்பி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவது... கோவில், சினிமா, பார்க் என்று சுற்றி கொண்டு அரட்டை அடிப்பது என்று இருந்தனர்....



அன்று அப்படி தான் கவிதா ஏதோ ஒரு வேலை இருக்கிறது என்று இவர்களுடன் போகவில்லை... விதுஷா மறுநாள் விடுமுறை முடிந்து ஊருக்கு போக வேண்டி இருந்தது... அதனால் அக்காவும், தங்கையும் மட்டும் அருகில் உள்ள ஒரு பூங்காவிற்கு சென்றனர்....




சிறிது நேரம் இருவரும் தங்களுக்குள் தங்களது வேலை மற்றும் படிப்பு பற்றி பொதுவான விஷயங்களை பேசி கொண்டு இருந்தனர்....அப்பொழுது வித்யா தனது தங்கையிடம் ஏதோ சொல்ல நினைத்து வாயேடுக்கும் பொழுது..... இருவரது கவனத்தையும் ஈர்க்கும் படி ஒரு பெண்ணின் அழுகை கேட்டது..... இருவரும் சேர்ந்து அழுகை சத்தம் வந்த பக்கம் பார்வையை திருப்ப...




அங்கே ஒரு பெண் அவளது காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி கெஞ்சி கொண்டு இருந்தாள்..... அவனோ அவளை..அவளது கெஞ்சலை சிறிதும் சட்டை செய்யாமல் எங்கையோ வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்....




மேலும் அந்த பெண் தனது வீட்டில் தனக்கு மாப்பிளை பார்ப்பதாகவும்... இப்பொழுது தனது வயிற்றில் அவனது குழந்தையை சுமப்பதாகவும் இதற்கு மேல் தன்னால் யார்க்கும் தெரியாமல் மறைக்க முடியாது.... என்னை திருமணம் செய்ய வில்லை என்றால் தான் செத்து விடுவேன் என்று சொல்லி அழுது கொண்டு இருந்தாள்.....




அதற்கு அவனோ தான் இப்பொழுது தான் ஒரு பணியில் சேர்ந்து இருப்பதாகவும் இன்னும் மூன்று வருடம் கழித்து தான் திருமணம் செய்ய முடியும் இப்பொழுதைக்கு இந்த குழந்தை வேண்டாம் அதை அழித்து விடு என்று பொறுப்பு இன்றி சொல்லி கொண்டு இருந்தான்.....





இப்படி இவர்களது உரையாடலை கேட்டு பொறுமையிழந்த விதுஷாக்கு கோபம் வர..... அவள் அக்கா தடுக்க தடுக்க கேட்க்காமல் ஓடி சென்று அவன் கன்னத்தில் அறை விட்டவள்....



ஏண்டா நீயெல்லாம் ஒரு மனுசனா.... என்னை பிறவி டா நீ எல்லாம்.... அந்த பொண்ண இந்த அளவுக்கு கொண்டு வந்தது இல்லாம, மனசாட்சி இல்லாம குழந்தையை அழிக்க சொல்லுறியே.....உன்னை எல்லாம் உங்க அம்மா கருவிலே அழிச்சு இருந்தா நீ இப்படி பிறந்து வந்து இந்த பொண்ண இப்படி பண்ணி இருக்க மாட்ட.... தப்பு பண்றப்ப தெரியலையா உனக்கு இன்னும் மூணு வருஷம் ஆகணும் கல்யாணம் பண்ணணு..... தப்பு பண்ண வேண்டியது அப்பறம் இப்படி பொறுப்பு இல்லாம பேசுறது....உங்க பர்சனல் விஷயத்தை ஏன்டா இங்க வந்து பேசுறீங்க...... எங்க உயிரை வாங்குறீங்க.... நிம்மதியா ஒரு இடத்துக்கு போக முடியுதா... எங்க போனாலும் உங்க தொல்லை தான்... நீங்கல்லாம் என்ன ஜென்மமோ.... எப்படா திருந்த போறீங்க.... என அவனை கோபதோடு வாய்க்கு வந்தபடி திட்டியவள் ..




சட்டென்று அந்த பெண்ணிடம் திரும்பி.... உன்னை மாதிரி பொண்ணுக இருக்கதால தான் இப்படி பட்ட ஆளுக பொண்ணுகள ஏமாத்துறாங்க.... நீ மட்டும் அவன் முதன் முதலாக உன்னை தொட்டப்பவே...அவனை ஒரு அறை அறைஞ்சு இருந்தேனா... இப்ப வந்து இப்படி இவன் கிட்ட கெஞ்சி இருக்க மாட்ட.....இந்த மாதிரி சூழ்நிலையும் வந்து இருக்காது.... இப்ப இவன் எப்படி பதில் சொல்லுறான் பார்த்தியா.....இப்ப பாதிக்க பட்டது கூட நீ தான்...அப்படி என்ன காதல் கேட்க்குது உனக்கு... எல்லாம் தெரிஞ்சே தப்பு பண்றது அப்பறம் கெஞ்சுறது.... அழுகுறது...இதுவே வேலையா போச்சு உங்கள மாதிரி ஆளுகளுக்கு..... சே.... என கோபதோடு சத்தமாக கத்த .....





அப்பொழுது விதுஷா போட்ட சத்தத்தில் கூட்டம் கூடியதால்.... விதுஷாவிடம் அடி வாங்கியவனால் அவளை ஒன்றும் செய்ய முடியாமல் நிற்க.... அந்த பொண்னோ.... விதுஷாவிடம் மட்டும் மெதுவாக..... ப்ளீஸ் மேடம் தயவுசெய்து எதுவும் சத்தம் போடாம பிரச்னை பண்ணாம போய்டுங்க..... இது எனக்கும் அவனுக்கும் நடக்குற பிரச்சனை... இதுல யாரும் தலையிட வேண்டாம்.... எல்லாம் என்னோட தப்பு தான் அவன் தொட்டப்பவே நீங்க சொன்ன மாதிரி நான் அவனை அடிச்சு இருக்கணும்... ஆனால் நான் அதை செய்யாம விட்டுட்டேன்... எல்லாம் நடந்து முடிஞ்சு போச்சு...இனி எதவும் மாத்த முடியாது.... நானே இப்ப தான் இவனை கெஞ்சி என்னோட வழிக்கு கொண்டுவந்து கல்யாணம் பண்ணிக்க போறேன்... நீங்க எதுவும் தேவை இல்லாம பேசி இவனை கோபப் படுத்தி எல்லாதையும் கெடுத்துராதிங்க....இங்க இருந்து போய்டுங்க என்று கையெடுத்து கும்பிட்டு வேண்டினாள்...





அந்த பெண்ணின் பேச்சை மீறி ஏதோ சொல்ல போனவள்... அந்த பெண்ணின் முகத்தை பார்த்து பரிதாப பட்டு.... அவனை நன்றாக முறைத்து அந்த இடத்தை விட்டு அகன்றவள்.... அறைக்கு வரும் வழி எல்லாம் அவனையும் அவளையும் வித்யாவிடம் திட்டி தீர்த்தாள்.......




அதன் பிறகு ஒரு வழியாக அவர்கள் தங்கிய அறை வந்தவுடன் ஏதோ தோன்ற பேச்சை நிறுத்தியவள்.... சட்டென்று தனது அக்காவின் முகத்தை பார்த்தாள்.... அவள் அக்கா வித்யாவோ எதுவுமே நடவாது போல ஏதோ ஒரு சிந்தனையில் இருக்க.... அதை கலைக்கும் விதமாக.... அக்கா....என்று சத்தமாக கூப்பிட....




அவள் போட்ட சத்தத்தில் சிந்தனை கலைந்த வித்யா.... இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி கத்துற..... என்று விதுஷாவுடம் கேட்க....





இல்ல நான் இவ்வளவு நேரமா உன்கிட்ட என்ன என்னமோ பேசிட்டே ... கத்திக்கிட்டு... இருக்கேன், நீ என்னடானா எதையோ யோசிச்சு கிட்டு வேற ஒரு சிந்தனையில் இருக்கியே .... நான் உன்கிட்ட சொன்ன எதுக்குமே.... நீ ஒரு பதிலும் கருத்தும் சொல்லலியே அக்கா..... அதனால் தான் என்னனு கேட்டேன்....





என்ன சொல்ல சொல்லுற..... என்னை.... என கேட்டாள் விதுஷா....




என்னக்கா இது இவோலோ நேரமா நான் பேசுன எதையுமே நீ கவனிக்கல அப்படி தானே.... சரி இப்போ சொல்லு நான் பேசுனதை கவனிக்கல ஆனால் அங்க நடந்தத எல்லாம் பார்த்தேளா...அவனும் அவளும் பண்ணது சரியா.... . அங்க நடந்த எல்லாமே உனக்கு சரியா படுதா சொல்லு.... என மீண்டும் கேட்க....



விதுஷா.... நீ சொல்லுறது சரி தான்... ஆனால் அந்த பொண்ணே அவன் பண்ண தப்பை ஏத்துக்கிட்டு.... அவனையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லும் போது நாம என்ன நடுவுல சொல்ல முடியும்... இல்ல பண்ண முடியும்.... அவனால பாதிக்க பட்ட பொண்ணே அவனை ஏத்துக்க தயாரா இருக்கப்ப.... உனக்கு என்ன பிரச்னை சொல்லு..... ஒருவேளை அவளே அவனை தண்டிக்க நெனைச்சு இருந்தனா..... நாம உதவி செஞ்சு இருக்கலாம்... இப்படி எதுவுமே செய்ய முடியாமல் இருக்கும்பட்ச்சத்தில் பேசாம இருக்கது தான் நல்லது....பாதிக்கப்பட்டவளே கவலைப்படாத பொழுது நாம வீணாக அதை பற்றி விவாதித்து என்ன பலன் என்றாள்.... தங்கையை பார்த்து பொறுமையாக....



ஓ ஓஓ நீ சொல்லுறதும் சரி தான் அக்கா... ஆமா அந்த பொண்ணு கூட அவனை அதுவே சமாளிச்சுக்கிறேன்னு சொல்லி தான் அங்க இருந்து என்னை போக சொல்லுச்சு.... அதையே நான் மறந்துட்டு உன்கிட்ட கோப பட்டு என்னோட ஆதங்கத்தை உன்கிட்ட காட்டுறேன் பாரு.... இனி நாம பத்தி பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை தான் கா.....




இருந்தாலும்....என்னால.... அங்க நடந்ததை.... என்று ஆரம்பிக்க.......





விது....... உன்னை .....பேசாம இருக்க.... மாட்டியா..... என வித்யா தனது தங்கையை அடக்க முயல .....





ஓகே ஓகே அக்கா நீ கோப பட வேண்டாம்... உன்னோட முகத்துக்கு அது செட் ஆகாது.... அதெல்லாம் எங்களுக்கு தான் செட் ஆகும்.... இப்ப என்ன அதை பத்தி பேசக்கூடாது அவளோ தானே.... ஓகே லீவ் இட்.... என்றவள்....





நீ அங்க பார்க்ல என்கிட்டே ஏதோ சொல்ல வந்த.... அதுக்குள்ள இந்த காதலர்கள் பிரச்னை வந்து... பேசமுடியுமா போய்டுச்சு.... இப்போ சொல்லு.... என்னமோ சொல்ல வந்தியே சொல்லு கா என்றாள் விதுஷா.


அதுவா.... அது ஒண்ணுமே இல்லை..... சும்மா தான் ஏதோ உன்கிட்ட சொல்ல வந்தேன் அப்படியே மறந்துட்டேன் என. .. அவள் மழுப்ப....



அக்கா.... ஏதோ சொல்ல நெனைக்குற ஆனால் சொல்ல மாட்டுற.... என்னனு சும்மா சொல்லு.....




அது ஒண்ணுமே இல்லை விது குட்டி.....அப்போ கேட்க நெனைச்சது மறந்து போச்சு.... ஆனால் இப்போ ஒண்ணு கேட்க தோணுது..... அது வந்து.... என்று அவள் தயங்க....



சும்மா கேளுக்கா.... என்கிட்டே என்ன தயக்கம்.... என்று விதுஷா சொல்ல....



தயக்கம் நீங்கியவளோ...... இப்ப பார்க்ல பார்தோமே அந்த பொண்ணு நிலைமைல... அந்த மாதிரி சூழ்நிலையில் நான் இருந்தா நீ என்ன பண்ணுவ...... என அவள் கேட்டு முடிக்கும் முன்பு......






அக்கா...... என்று கத்திகொண்டே விதுஷாவின் கை அவளையும் மீறி அவளது அக்காவின் கன்னத்தில் இறங்கி இருந்தது.........
 

ammu2020

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முன்னோட்டம் -4


அந்தி மாலை நேரம்.. சென்னை உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இருந்தது அந்த அழகான பங்களா...இல்லையில்லை அரண்மனை என்று தான் சொல்லவேண்டும்.... அதனுடைய அதிகப்படியான அழகு அதனை கடந்து செல்லும் யாரையும் ஒரு நிமிடம் நின்று பார்க்க சொல்லும்...







அரண்மனை மட்டுமா அழகு... அதன் உரிமையாளன் கூட ஒரு பேரழகன் தான் என்பதையும்... அதை பிரமிப்புடன் ரசித்து பார்க்க கூடிய அனைவர்க்கும் சொல்லாமல் சொல்லியது.....





அது மட்டுமா... அதன் நிமிர்ந்து நிற்கும் கம்பிரம் கூட அவனது ஆண்மை ததும்பும் தோற்றதை முதற்கொண்டு....பறை சாற்றியது....




அந்த அரண்மனை மிக நுண்ணிய கலை நயத்துடன் கட்டி இருந்ததில் அதன் உரிமையாளன் சிறந்த கலை ரசிகன் என்பதையும் கூட எடுத்து சொல்லுயது ...






அங்கு இருந்த எல்லாவற்றையும் உருவாக்க அவன் பணத்தை வாரி இறைத்து இருந்ததில்... அவன் ஒரு மிக பெரிய கோடீஸ்வரன் என்பதையும் கூட அது அனைவர்க்கும் செப்பியது ...




இப்படி அனைத்திலும் சிறந்து விளங்கி பார்ப்பவர் மனதில் ஒரு விதமான ஏக்கத்தை, பொறாமையை விதைத்தது என்று கூட சொல்லலாம்.......





இவ்வளவும் வெளி தோற்றத்திற்கு மட்டுமே என்பது வெளியே இருந்து பார்க்கும் யாருக்கும் தெரிவதில்லை..... தெரியப்போவதும் இல்லை....








அந்தஅளவுக்கு அதன் தோற்றம் அப்படி பார்ப்பவர்களை நம்ப வைத்தது.... ஏனெனில் அதன் பிரமாண்டமான தோற்றம் யாரையும் அதை தாண்டி சிந்திக்க விடாமல்... அந்த அளவுக்கு சிறை செய்து வைத்து இருந்தது , அதன் மயக்கும் அழகால் அனைவரது கண்களையும் கட்டிப்போட்டு வைத்து இருந்தது...... இதனால் தான் அதிகபடியான அழகு கூட ஆபத்து என்றார்களோ.....




என்ன அழகு இருந்து என்ன பயன்? அங்கே அதன் உள்ளே இருந்தவளுக்கு தான் அந்த அழகு எந்த ஒரு சந்தோஷத்தையும் .... மகிழ்ச்சியையும் ... கொடுக்கவும் இல்லை... கொடுக்க போவதில்லையே....

ஏன்னெனில்.... அதன் உள்ளே ஒரு உயிர் மட்டும் வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல், தனது முட்டாள் தனத்தையும்....விதியையும் நினைத்து நொந்து துடித்து கொண்டு இருக்கிறது என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள்.....





இரவு 11 மணி.. அந்த கேளிக்கை விடுதி மது, மாது மட்டும் இன்றி ஆட்டம், பாட்டு என கொண்டாட்டங்கள் நிறைந்து களைகட்டி இருந்தது......




இளம் பெண்களும்.. ஆண்களும்...கவர்ச்சியான உடை அணிந்து தங்களை மறந்து போதையில்...அங்கு இசைக்கும் பாடலுக்கு ஏற்ப தங்களை மறந்து ஆடி கொண்டு இருந்தனர்....



அங்கே ஒரு இடத்தில் நின்று கொண்டு....நடக்கும் அனைதையும் பொறுமையாக தனது கவர்ச்சியான கண்களை கொண்டு...ஒரு கையில் மதுபான கோப்பையுடன் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்.... அவன்... அப்பொழுது அவனது முதுக்குக்கு பின்னால் ஒரு விதமான கதகதப்பை உணர்ந்தவன்... பின்னால் திரும்பி பார்க்க முயல... அவனை பின்னால் அணைத்து இருந்த அவளது கைகளோ அவனை திரும்பி பார்க்க விடாமல்.... மேலும் அணைப்பை இருக்க.... சட்டென்று அந்த கைகளை பற்றியவன்... அதை தன் பலம் கொண்ட கைகளால் தன் முன்னாள் இழுத்து.... ஓங்கி ஒரு அறை விட்டவன்..... அவளை பார்த்து முறைக்க தவறவில்லை....



மேலும் ஹேய் லுக்.... யாரு டி நீ... என்கிட்டே எதுக்கு இப்படி பிஹேவ் பண்ற..... உன்னை நான் இதுக்கு முன்னாடி இங்க பார்த்தது இல்லையே ..முன்ன பின்ன தெரியாத ஒரு ஆண் கிட்ட எந்த பொண்ணும் இப்படி நடக்க மாட்டாள்.... பட் நீ இவ்வளவு மோசமா நடந்துக்கிறியே.....எவ்ளோ தைரியம் இருந்தா என்னை கட்டிப்பிடிப்ப என்னோட பெர்மிசன் இல்லாம.... என படபட பொறிந்து தள்ளியவன்....



தன்னிடம் அடி வாங்கி கீழே விழுந்தவள் யார் என்று பார்க்காமல்... ஏன் இப்படி செய்தாள் என்று காரணம் கூட கேட்க்காமல்..... அந்த இடத்தை விட்டு கோபமாக நகர முயல.... அவளோ... அவனிடம் அடி வாங்கியதையும் மறந்து... வெட்கம் எதுவும் இன்றி...எதுவுமே நடக்காதது போல விழுந்த இடத்தில் இருந்து சட்டென்று எழுந்து அவனது கையை பிடித்து கொண்டவள்....

ஹேய் கூல்.... இப்போ என்ன நடந்து போச்சுன்னு இவோலோ கோபப்படுறீங்க டார்லிங்...... உங்களுக்கு வேணுமுன்னா என்னை முன்ன பின்ன தெரியாம இருக்கலாம் ...ஆனால் எனக்கு நீங்க யாருனு தெரியுமே ..... யூ தீ கிரேட் ஆரியன்.... பேஷன் மேக்கர்.... என்று அவனை பற்றி ஒவ்வொரு விஷயமாக சொன்னவள்....







சாரி.....நான் உங்களை பற்றி மட்டும் தானே சொன்னேன்.... என்னை பற்றி எதுவும் சொல்லலைல.... நான் மேகா சேஷாத்திரி...... தி கிரேட் சேஷாத்திரி குரூப் ஓனர் ராஜேஷ் சேஷாதிரியோட பொண்ணு..... நான் படிச்சது வளர்ந்தது எல்லாமே அமெரிக்கா தான்.... லாஸ்ட் வீக் தான் நான் அமெரிக்கால இருந்து வந்தேன்..... உங்கள நான் இப்போ ஒன் வீக்கா வாட்ச் பண்றேன்.... உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு.....அதுவும் உங்க கண்ணு இருக்கே வாவ் சூப்பர்... வாட் ஏ அமேஜிங் ஐஸ் யூ ஹவ்.... அது மட்டுமா உங்களோட ஆண்மை ததும்பும் அழகு..... அப்படியே உங்கள பார்த்த உடனே மயங்கிடேன்... அதனால் என் பிரண்ட்ஸ் கிட்ட உங்கள பற்றி கேட்டேன்.... அவுங்க உங்கள பற்றி சொன்னாங்க.... அதுவும் இல்லாம நீங்க ஒரு பிலே பாயமே..... நீங்க கூட என்னை போன்ற நெறைய பொண்ணுக கூட பழகுனவரு தானே.. அதன் உங்க கிட்ட இப்படி ப்ரொபோஸ் பண்ணினேன்....யோசிக்காம கட்டிப்பிடிச்சேன்... தட்ஸ் ஆல்... உங்களுக்கும் என்னை பிடிக்குமுன்னு நெனைக்கிறேன்.... என்று தனது அழகில் மீது உள்ள நம்பிக்கையில்....ஒரு மாதிரி கவர்ச்சியாக நெளிந்தவள்...




மேலும் நீங்க ஓகே சொன்ன இப்பவே உங்க கூட லிவிங் டுகெதர்க்கு ரெடி.... இல்லை ஒரு நாள் மட்டும் பொதுமுன்னாலும் இப்பவே இங்கயே ஓகே தான்.... என்னை பொறுத்தவரை என்னோட பிரண்ட்ஸ் சொன்ன அளவுக்கு நீங்க எந்தளவு ஸ்பெஷல்னு உடனே தெரிஞ்சுக்கணும் அவோளோ தான் என்று .. தனது கேவலமான ஆசையை வெட்கம் இன்றி வெளியே சொன்னாள்.. அந்த அரேபிய குதிரை மாதிரி இருந்த ஆண்களை அசரடிக்கும் பேரழகி ....





இதை எல்லாம் கேட்டு ... ஆஹா அரேபிய குதிரை யே நம்மள கூப்பிடுதுனு வேற சராசரி ஆணாக இருந்தால்.... ஒத்து கொண்டு இருப்பான் ஆனால் நம்ம ஆளு சராசரி இல்லையே.....

அதுவரை அவளோட முட்டாள் தனமான பேச்சை கேட்டு மேலும் பொறுமை இழந்தவன்..... அவனது கையை பிடித்து இருந்த அவளது கையை வேகமாக உதறியவன்..... அவளை பார்த்து முறைத்து...... பின் சற்று நிதானத்துக்கு வந்தவன்..... ஓகே வெல்..... என்னை பற்றி எல்லாமே தெரிஞ்சு வச்சு இருக்க பரவாயில்ல ....
ஆனால் என்னை பற்றி எல்லாம் உன் பிரண்ட்ஸ் கிட்ட கேட்டு தெரிஞ்சு கிட்ட நீ... ஒன்றை மட்டும் கேட்டு தெரிஞ்சுக்கல.... அவுங்களும் கூட உன்கிட்ட சொல்லல போல..... சொல்ல மறந்து கூட இருக்கலாம்....

ஓகே அவுங்க சொல்லல.... சரி இப்போ நான் சொல்லுறேன் நல்லா தெளிவா கேட்டுக்க....

ஆமாம்.... நான் ஒரு பிளே பாய் தான்.... நீ சொன்ன மாதிரி நெறைய பொண்ணுக கூட பழக்கம் தான்.... நெறைய பேற தொட்டவன் தான் ஆனால் அதுலயும் நான் எனக்குன்னு ஒரு ரூல் வச்சு இருக்கேன்... அந்த ரூல் தான் நான் அரேபிய குதிரை மாதிரி அழகான உன்னை....தானாக வந்து கட்டிபிடிச்ச உன்னை உதறி தள்ள காரணமும் கூட.... அது என்னனா.... நானா விரும்பி தான் எந்த பொண்ணையும் தேடி போவேனே தவிர.... உன்னை மாதிரி என்மேல ஆசை பட்டு தானாக என்னை தேடி வருகின்ற எந்த பொண்ணையும் நான் தொட்டதும் இல்லை... ஏத்துக்கிட்டதும் இல்லை.... அவள் எப்படிப்பட்ட அழகிய இருந்தாலும் சரி..... எப்படிப்பட்ட கோடீஸ்வரியாக இருந்தாலும்... ஐ டோன்ட் கேர்...




பூவை தேடி தான் வண்டு போகணும்.... வண்டை தேடி பூ வர கூடாது..... பேபி.... நீ பொறுமையா இருந்து இருந்தா... எப்பாவது உன்னை நான் பார்குறப்ப.... .எனக்கு உன்னை பிடிச்சு இருந்தால்....உன்னோட இந்த கவர்ச்சி... அழகு எல்லாமே என்னை ஈர்த்து இருந்தால்.... நானே உன்னை தேடி வந்து இருப்பேன்.....நீ சொன்ன மாதிரி உன்கூட ஒரு நாள் இருந்து இருப்பேன்.... இப்படி என்னை பற்றி முழுசா எதுவும் தெரியாமல்... நீயா என்னை தேடி வந்து அவசரப்பட்டு அந்த ஒரு வாய்ப்பையும் கெடுத்துகிட்டயே பேபி..... ஓகே இப்போ அதை எல்லாம் யோசிச்சு வேஸ்ட்... இனி எப்பாவது உன்மேல் எனக்கு இந்த ஜென்மத்தில் ஏதாவது தோணுச்சுனா சொல்லி அனுப்புறேன் அப்போ வா....அது வரை முடிஞ்சா பொறுமையா என் கிட்ட நெருக்கமால்... என்னை பாலோவ் பண்ணு... சாரி பொறுமை தான் உனக்கு சுட்டுப்போட்டாலும் வராதுன்னு இப்போ தான் என்னை கட்டிப்பிடிச்சு நிரூபிச்சியே... என்றவன்



நான் இதுவரை தொட்ட எல்லாருமே நானா...எனக்கு பிடிச்சு விரும்பி போனது... அவுங்கள வந்தவுங்க இல்லை... அவுங்கள வந்தா ஏத்துக்க மாட்டேன்... அது போல எப்பவுமே நானா தான் ஒவ்வொரு முறையும் அவுங்கள தேடி போவேன்.. அது வரை அவுங்களும் என்னை தேடி வராம பொறுமையா இருக்கணும்... என்றவன்

அப்பறம் இன்னொன்னும் இதுல இருக்கு..... இந்த ரூல்ஸ் எதுவுமே என்னோட மனைவிக்கு மட்டும் பொருந்தாது..... ஏன்னா நானே எவ்ளோ நாளு அவளை தேடி போக முடியும்.... அவளும் கொஞ்சம் என்னோட அருமை தெரிஞ்சு...என்னோட தேவை ஏற்பட்டு... என்னை தேடி வந்தா தானே கிக்கா இருக்கும்.... என்னோட மனைவிக்கு இந்த விஷயத்தில் எப்பவுமே சம உரிமை தான்..... நானும் தேடி போவேன் .... அவளும் என்னை தேடி வருவா... வர வைப்பேன்.... என்று தனக்கே உரிய குறும்பு புன்னகையுடன் சொன்னவன்....




மேலும்... என்ன பேபி புரிஞ்சுச்சா என்றவன்..... அவளது பதிலுக்கு கொஞ்சம் கூட காத்து இருக்காமல்... அந்த இடத்தை விட்டு அவனது விலை உயர்ந்த வெளிநாட்டு காரில் ஏறி அவனது சென்னை உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த.... அந்த அழகான பங்களா நோக்கி பயணப்பட்டான்.... அவன் தி கிரேட் பேஷன் கிங் ஆரியன்....
 
Status
Not open for further replies.
Top