All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் “கத்தியின்றி கொய்யு(ல்லு) நினைவே” - கருத்து திரி

Status
Not open for further replies.

தாமரை

தாமரை
மாலினி ராஜா@ பாரூமா, மிக அழகா உங்களின் இரண்டாவதுகதையை எழுதி அசத்திருக்கீங்க,.🍫🍬🍰🌹🌹🌹🌹🌹🌹🌹🌹.

சின்ன சின்ன கேள்விகளும் புதிர்களும் விதைச்சுட்டே போய் ஒவ்வொன்றா விடுவிச்சு நிறைவா முடியுசுட்டீங்க,🚩🚩🚩


விஷ்ணுப்ரதாபன் கதை முழுவதும் இவனின் காதல் ஏக்கம் அன்பு பாசம் நேசம் தான் , ப்பா லவ்லி ஹீரோ, 💝💝💝💝💝💝💝💝
வாணி, இவளோட காதல் விஷ்ணுவோட காதலை விடக் கம்மிதான், ஆனாலும் அவனின் காயமாகவும் மருந்தாகவும் அவளே அவளின் காதல் மட்டுமே இருப்பதால மன்னிச்சு ஏத்துக்கிடலாம்💖👍💖👍👍

கதையின் ஒரு ஒரு கேரக்டரும் ரசித்து எழுதிருககீங்க,
ஜில்லூ, துளசி ,
ஆங்கில மழலை , பிள்ளை மழலை எதை ரசிக்க சிரிக்கன்னு புரியாம எல்லாமே ரசித்து வச்சுட்டேன்,😇😇😇😇😇😇😇

சபாபதி, அவன் அப்பா அம்மா, மாடசாமி, பொன்னி என எல்லோரும் மனதில் நிற்கிறார்கள் அவ்ளோ அழகா எவ்லோரையும்வடிவமைச்சு மனதில்பதியறாப்போல காட்சிகள் வசனங்கள் கொடுத்திருக்கீங்க, அது அவ்ளோ எளிது கிடையாது💪💖💪💖

இங்கும் அங்குமா பயணிக்கும் கதை, நாயக நாயகி பிரிவு,
வடிவின் திட்டம் விதியின் திருவிளையாடல்ன்னு புரிஞ்சாலும் அன்யு இன்று பாணியில் இரு காலங்களும் இணையாக சொன்னது, கொசுவத்திச் சுருள்புகைக்கு அஞ்சுறவங்களுக்கு நல்ல ரிலீஃப்😄😄😄😄😄😄😄😄😄

மிக இனிமையான காதல், பாடல் வரிகளோட ரசனையாய் நீஙகள் பரிமாறிய விதம் மிக அழகு, மென்மேலும் ஆவலுடன் பல களங்கள் கதைகள்தரவீர்கள் என்ற ஆர்வமும் மகிழ்வும் இந்தப் படைப்பினை படிக்கையில், வாழ்த்துக்கள் பாரூ மா @ மாலினிராஜா🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாலினி ராஜா@ பாரூமா, மிக அழகா உங்களின் இரண்டாவதுகதையை எழுதி அசத்திருக்கீங்க,.🍫🍬🍰🌹🌹🌹🌹🌹🌹🌹🌹.

சின்ன சின்ன கேள்விகளும் புதிர்களும் விதைச்சுட்டே போய் ஒவ்வொன்றா விடுவிச்சு நிறைவா முடியுசுட்டீங்க,🚩🚩🚩


விஷ்ணுப்ரதாபன் கதை முழுவதும் இவனின் காதல் ஏக்கம் அன்பு பாசம் நேசம் தான் , ப்பா லவ்லி ஹீரோ, 💝💝💝💝💝💝💝💝
வாணி, இவளோட காதல் விஷ்ணுவோட காதலை விடக் கம்மிதான், ஆனாலும் அவனின் காயமாகவும் மருந்தாகவும் அவளே அவளின் காதல் மட்டுமே இருப்பதால மன்னிச்சு ஏத்துக்கிடலாம்💖👍💖👍👍

கதையின் ஒரு ஒரு கேரக்டரும் ரசித்து எழுதிருககீங்க,
ஜில்லூ, துளசி ,
ஆங்கில மழலை , பிள்ளை மழலை எதை ரசிக்க சிரிக்கன்னு புரியாம எல்லாமே ரசித்து வச்சுட்டேன்,😇😇😇😇😇😇😇

சபாபதி, அவன் அப்பா அம்மா, மாடசாமி, பொன்னி என எல்லோரும் மனதில் நிற்கிறார்கள் அவ்ளோ அழகா எவ்லோரையும்வடிவமைச்சு மனதில்பதியறாப்போல காட்சிகள் வசனங்கள் கொடுத்திருக்கீங்க, அது அவ்ளோ எளிது கிடையாது💪💖💪💖

இங்கும் அங்குமா பயணிக்கும் கதை, நாயக நாயகி பிரிவு,
வடிவின் திட்டம் விதியின் திருவிளையாடல்ன்னு புரிஞ்சாலும் அன்யு இன்று பாணியில் இரு காலங்களும் இணையாக சொன்னது, கொசுவத்திச் சுருள்புகைக்கு அஞ்சுறவங்களுக்கு நல்ல ரிலீஃப்😄😄😄😄😄😄😄😄😄

மிக இனிமையான காதல், பாடல் வரிகளோட ரசனையாய் நீஙகள் பரிமாறிய விதம் மிக அழகு, மென்மேலும் ஆவலுடன் பல களங்கள் கதைகள்தரவீர்கள் என்ற ஆர்வமும் மகிழ்வும் இந்தப் படைப்பினை படிக்கையில், வாழ்த்துக்கள் பாரூ மா @ மாலினிராஜா🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖
:Puszi:
தாமுமா ❤❤❤ லவ் யூ
உங்கள் அன்பால் என்னை திக்கு முக்காட வைக்குறீங்க. நன்றி சொல்லி அண்ணியப்படுத்த விரும்பவில்லை. உங்கள் அன்பு ஒன்றே போதும் ஆசானே💞💞💞 எனதன்பு தாமுக்கு அன்பும் முத்தங்களும் 😍😍😍❤❤❤😘😘😘😘
 

தாமரை

தாமரை
:smiley18::smiley12:smiley18::smiley12
:Puszi:
தாமுமா ❤❤❤ லவ் யூ
உங்கள் அன்பால் என்னை திக்கு முக்காட வைக்குறீங்க. நன்றி சொல்லி அண்ணியப்படுத்த விரும்பவில்லை. உங்கள் அன்பு ஒன்றே போதும் ஆசானே💞💞💞 எனதன்பு தாமுக்கு அன்பும் முத்தங்களும் 😍😍😍❤❤❤😘😘😘😘
 
Status
Not open for further replies.
Top