All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
aadhi unnaya entha list la serkarathunu suthama thrla ...love panala aprm ethuku கடல்லா அலைvanthu aaduchuthaku ava mela aakarai paatu kapathuna? ..aadhi puriyathaa புதிரா iruka🤔...நித்துவா nenacha tha kastama iruku unkitta maatikoo evolo kastapaduvaloo...pavam nithu😔...nithila ku matum edhavadhu keduthal panna avolo tha nee?

அவளுக்கு நல்லாதோ கெட்டதோ அவன் கையாலதான் நடக்கனுமாம்..... அதுக்குத்தான் sis காப்பாத்தி விட்டுருக்கான் கேடி😡😡😡😡😡 அதுக்கு பெயர் அக்கரை இல்ல மா காப்பாத்தி கழுத்தறுக்கிறதுன்னு சொல்லுவாங்களே..... அது இதான்😭😭😭😭😭😭

அவன் நித்திலாக்கு பண்ணப் போறதெல்லாம் கெடுதல்தானே 🙈🙈🙈🙈🙊🙊🙊🙊🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sanjai ya kavuthutan aadhi .... Aadhi ne oru puriyatha pudhir...
Q: say few words about AADHI?
A: No words to describe aadhi. a normal human brain is not able to answer for this question . A spl brain (author's brain) will come and tell the answer.. so question is pass to the author ..
Pls answer......

இந்த story title கூட நா அப்டித்தான் மாத்திடலாம்னு இருக்கேன்மா “புரியாத புதிர்” இல்லைன்னா அந்நியன் 🦹‍♂️🦹‍♂️🦹‍♂️ மாதிரி “ஆதியன்” இது ரெண்டுல எது நல்லாருக்குன்னு சொல்லுங்க sis....

Already nane yarachum 🧠 வாடகைக்கு விடுறாங்களான்னு தேடிக்கிட்டுத்தான் இருக்கேன்... ஒருவேள எனக்கு அந்த மாதிரி ஒரு spl brain கிடைச்சி அதுக்கப்புறம் அவன பத்தி புரிய வந்துச்சுன்னா முதல்ல kanika sis கிட்ட சொல்லிட்டுத்தான் storye type panna start pannuven......😢😢😢😢😢
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதி நீ வில்லனா அல்லது ஹீரோவா தெரியவில்லை. அல்லது
நீ மனிதன்பாதி கடவுள் பாதி போல் நீ வில்லன்பாதி ஹீரோபாதி இரண்டும் செய்த கலவையோ! தெரியவில்லையே? நன்றி சகோதரி வாழ்த்துக்கள்:smiley52:👨‍⚖️🥴

Thank u soooo much ma 🥰🥰🥰 என்ன கொடும சரவணன் இது.... viji sis க்கு வந்த சோதனையே 😭😭😭😭😭 அவன் என்ன material nu இந்த story mudirathukkulla கண்டிப்பா நம்ம கண்டுபிடிச்சிடலாம்..👍👍👍
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis டேய் ஆதி நித்தி தோளில் கையை போட்டுகொண்டு அவளை பாடாய்படுத்தி எடுக்கிற பேபி பேபினு 👶👶👶👶தயவுசெய்து கூப்பிடாத உனக்கு உன்னோட பேபி இருக்கும்போது அவளை நித்தியை ஏன் அப்படி கூப்பிடும்போது உனக்கு வெக்கமாயில்லை அவள் அழகா பிறந்ததில் உனக்கு என்ன வந்தது உனக்கு வேண்டும் என்றால் உன்னோட பொண்டாட்டியை போய் கொஞ்சு நித்தி மனசில் ஆசையை வளர்க்காதே உன்னோட பிளானே அதுதானே 😡😡😡😡

சஞ்சய் இந்த ஆதி நித்தியோடு நெருக்கமா இருக்கிறதை பார்த்துட்டு போலாமா வேணாமான்னு யோசித்துட்டு இருக்கான் நித்தி தான் இவனை கொல்கிறாளாம் காலம் முழுவதும் அவளை அப்படி வச்சுக்கணும்னு நினைத்தவன் அந்த ஏதோ ஒன்னை நினைத்ததும் உடனே பழிவாங்கணும்னு கிளம்பிடுறான் சைக்கோ, சாட்டிஸ்ட் 😡😡😡👶👶👶 நித்தியை கஷ்டப்படுத்தி பார்ப்பதில் ஆனந்தம் அடையும் நீ ஒரு சைக்கோ தான் 👿👿👿👿👿👿👿😠😠😠😠😠😠😠

நித்தி சொன்ன ஹோட்டலுக்கு இவர் இந்த ஆதி வந்தது கூட இல்லை இவர் ஒரு காபி குடிக்கணும் என்றாலே பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு போகிறவருக்கு இந்த ஹோட்டலை பார்த்தால் சீப்பா தான் தெரியும்😠😠😠😠 நித்தி வழக்கம் போல் கடல் உணவுகள் என்றால் பக்கத்தில் யாரு இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் ஒரு வெட்டு வெட்ட ஆரம்பிச்சிடுவா சஞ்சய்க்கு ஆதியின் முன்னாள் இப்படி சாப்பிட்டால் அவன் தப்பா எடுத்துக்குவான்னு நித்தியின் காலை மிதித்து சிக்னல் கொடுக்கிறான் பாவம் நித்தி சஞ்சய்க்கிட்ட யாரு கொட்டு வாங்குறதுனு பயந்துட்டு மெதுவா சாப்பிட ஆரம்பிச்சுட்டா

இந்த சைக்கோ ஆதி நித்தி இதுவரை சாப்பிடாத ஒரு உணவு வகையை கொடுத்து சாப்பிட சொன்னால் பாவம் அவள் தயங்குகிறாள் இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாதுன்னு இந்த கேடி நைசா நித்திக்கு ஊட்டிவிடுறான் இதெல்லாம் சஞ்சய் வாயை பிளந்துகொண்டு 😲😲😲😲😲😲😲😲பார்த்துட்டு இருக்கான் இது தானே அவனுக்கு வேணும் சஞ்சய் இவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்கனு 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨வீட்டில் சொல்லும்போது ஆதி தனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லைன்னு சொல்லப்போறான் 😠😠😠😠😠😠😠அதுக்கு தானே இத்தனை நடிப்பையும் கையில் எடுத்திருக்கிறான் யூ ப்ளடி இடியட் 😡😡😡😡😡😡😡😡உன்னை என்ன சொல்லி திட்டுறதுன்னு தெரியலை இப்படி அடுத்தவங்க அழுகையில் அதுவும் நித்தியை அழுகையில்😥😥😥😥😥😥😥 காணவேண்டும் என்று நினைக்கிற நீ மனிதஉருவில் இருக்கும் விஷஜந்து கொடிய விஷஜந்து 😱😱😱😱😱😱😱சந்தோஷத்தை காணவேண்டும்னு நினைக்கிற நீயெல்லாம் ஒரு அரக்கன் சாட்டிஸ்ட் 👿👿👿👿👿👿👿👿

சஞ்சய் பார்க்கவேண்டும் என்றே நித்தியை வீட்டுக்கு தூக்கிட்டு போறான் அதுவும் சஞ்சய் நித்தியோட அறை எதுன்னு சொல்றதுக்குள் ஆதி உள்ளே நுழைந்து அவளை படுக்கையில் கிடத்திவிட்டான் சஞ்சய் இதெல்லாம் மிகப்பெரிய ஆச்சர்யத்தோடு பார்த்துட்டு 😲😲😲😲😲😲😲 போறான் நாளைக்கு இவன் ஆதி இப்படி பண்ணினான் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டாங்க 😟😟😟😟😟😟😟

இந்த கேடி கிரிமினல் நித்தியை லவ் பண்ற மாதிரி நடிக்கிறாராம் அவளை இங்கிருந்து துரத்திவிடணுமா உன்னை எவன்டா நித்திகிட்ட நெருங்கசொல்றது இடியட் லவ் பண்ற மாதிரி நடிக்கிறதெல்லாம் உனக்கு கைவந்த கலை தான் போல 😖😖😖😖😖😖 அப்புறம் எதுக்கு அவளுக்கு முத்தம் கொடுக்கிற எந்த ஒரு செயலை செய்தாலும் அதாவது தீங்கு செய்யணும்னு நினைத்தாலும் இவனை தவிர நித்திக்கு யாரும் செய்ய கூடாது எவ்ளோ கீழ்த்தரமான புத்தி 😈😈😈😈😈😈😈 சஞ்சய் தானே அவனோட பிளானை கரெக்டா எக்சிகியூட் பண்ணப்போறது சுலபமா இவனோட வேலை முடிந்தது

நித்தியை லவ் பண்ற மாதிரி நடிக்கிறது உனக்கு ஒன்னும் புதுசு இல்லை அவளை எப்படியாவது சேதுபதி வீட்டுக்கு அனுப்பிடனும் அவள் இங்கிருந்து போய்விட்டால் நீ உன்னோட பேபி அந்த மித்ரா கூட 😠😠😠😠😠😠 கூட நிம்மதியாய் சந்தோஷமாய் வாழலாம்னு😠😠😠😠😠😠 கனவு காண்கிறாயா நடக்கவே நடக்காது😠😠😠😠😠😠 இந்த சஞ்சய் லூசு இந்த ஆதி நித்திகிட்ட ஆதி காட்டும் நெருக்கத்தை லவ் 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨என்று நினைத்து அத்தனையும் சொதப்பப்போறான் இதில் அதிகம் பாதிக்கப்படுவது நித்திதான் 😥😥😥😥😥😥டேய் ஆதி உன்னை இன்னும் கேவலமான வார்த்தையை கொண்டு அர்ச்சனை செய்யணும் பட் எனக்கு இதுக்கு மேல கேவலமான வார்த்தைகள் தெரியாது 😈😈😈😈😈😈😈😈😈😠😠😠😠😠😠😠

பாவி பாவி நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்டே😡😡😡😡😡😠😠😠😠 நித்திக்கு நீ செய்யும் அத்தனையும் உனக்கு கண்டிப்பா திரும்பக்கிடைக்கும் அப்போ நீ கதறி அழுவ 😭😭😭😭😭😭😭😭😭பாரு அப்போ நான் தான் மிகவும் சந்தோஷப்படுவேன் 😀😀😀😀😀😀😀😀😀😃😃😃😃😃😃 sis என்னால் முடியவில்லை இந்த ஆதிக்கு உடனடியாக தண்டனை கிடைத்தாக வேண்டும் 😠😠😠😠😠😠👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌

Thank u soooo much ma 🥰🥰🥰 அவன் இப்படித்தான் எதையாவது பண்ணுவான்னு நமக்குத்தான் already தெரியுமே sis..... அவன் ஒரு ஒன்னாம் நம்பர் fraud என்பதை நான் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.....

ஆனாலும் அவன் மனசுல என்னமோ இருக்கு sis.... அதே நம்ம முதல்ல கண்டுபிடிக்கனும்.... அப்போத்தான் இது என்ன வகையான பைத்தியம்னு தெரிஞ்சுக்கிட்டு சரியான் ட்ரீட்மென்ட் கொடுக்க முடியும்😉😉😉

இவன இப்படியே விட்டா லாஸ்ட்ல suicide panni செத்து கித்து போயிட போறான்.... அப்புறம் நிலா பொண்ணுக்கு ஜோடி இல்லாமே போயிடுமே😢😢😢😢

கத்துக்கங்கன்னு சொல்றேன்..... கண்டிப்பா future la கெட்ட வார்த்தை நிறையா தேவப்படும்😜😜😜😜

இப்போ இப்படி சொல்லிட்டு அப்புறம் அவனுக்காக பாவம்லாம் பார்க்கக்கூடாது...... இந்த court la இதுக்கான தண்டனைலாம் பயங்கரமா இருக்கும்🤐🤐🤐🤐🤐🤐🤐🙊🙊🙊🙊
 

Stella mary

Bronze Winner
Thank u soooo much ma 🥰🥰🥰 அவன் இப்படித்தான் எதையாவது பண்ணுவான்னு நமக்குத்தான் already தெரியுமே sis..... அவன் ஒரு ஒன்னாம் நம்பர் fraud என்பதை நான் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.....

ஆனாலும் அவன் மனசுல என்னமோ இருக்கு sis.... அதே நம்ம முதல்ல கண்டுபிடிக்கனும்.... அப்போத்தான் இது என்ன வகையான பைத்தியம்னு தெரிஞ்சுக்கிட்டு சரியான் ட்ரீட்மென்ட் கொடுக்க முடியும்😉😉😉

இவன இப்படியே விட்டா லாஸ்ட்ல suicide panni செத்து கித்து போயிட போறான்.... அப்புறம் நிலா பொண்ணுக்கு ஜோடி இல்லாமே போயிடுமே😢😢😢😢

கத்துக்கங்கன்னு சொல்றேன்..... கண்டிப்பா future la கெட்ட வார்த்தை நிறையா தேவப்படும்😜😜😜😜

இப்போ இப்படி சொல்லிட்டு அப்புறம் அவனுக்காக பாவம்லாம் பார்க்கக்கூடாது...... இந்த court la இதுக்கான தண்டனைலாம் பயங்கரமா இருக்கும்🤐🤐🤐🤐🤐🤐🤐🙊🙊🙊🙊
அவன் மனதில் என்ன இருக்குன்னு authojikku தான் தெரியும் அவனெல்லாம் suicide பண்ணிக்கிட்டு சாகமாட்டான் எங்களை தான் சாகடிக்கிறான் கவலையே படாதீங்க sis கடைசிவரைக்கும் ஆதிக்கு நான் சப்போர்ட் பண்ணமாட்டேன் அவன் திருந்தினாலும் கொஞ்சம் கூட ஒரு துளிகூட பாவம் பார்க்கமாட்டேன்😠😠😠😠😠😠😠 அதையும் நான் இப்பவே சொல்லிடுறேன் ஆரம்பத்தில் இருந்து ஆதியை எனக்கு பிடிக்கவேயில்லை so என் full one and only நித்திக்கு மட்டும் தான்😋😋😋😋😋😋😋😋😋
 

Ramyasridhar

Bronze Winner
என்னவொரு நடிப்பு 🤷‍♀️ இப்படி அவ மேல அன்பா இருக்குற மாதிரி நடிச்சு நடிச்சே ரெண்டு பேரையும் ஏமாத்திட்டு இருக்கானே 😡 அந்த சின்ன பொண்ணு மனசுல ஆசையை வளர்த்து விட்டுட்டே போறான். சஞ்சய் ஒரு ஃபோன் பேசிட்டு வர போன கேப்ல பயங்கரமா பெர்பார்ம் பண்ணிட்டானே 😯

அவள் அழகு இவன் மனதை கொஞ்சம் டிஸ்டர்ப் செய்கிறது தான். சிறு வயதில் அவள் மேல் அன்பாக தான் இருந்திருப்பான் போலும். அதற்குள் இடையில் யாரோ புகுந்து குட்டையை குழப்பி அவன் மனதில் வெறுப்பை விதைத்திருக்கிறார்கள். அந்த வெறுப்பு இவ்வளவு மோசமாக அவனை நடந்து கொள்ள வைக்கிறது. அவன் இவ்வளவு கொடூரமாக மாறியதன் காரணத்தை எப்போது தான் சொல்ல போகிறீர்கள்?

ஹோட்டலில் சஞ்சய்யை அவள் அருகில் கூட அமரவிடாமல், இவன் அவளுக்கு ஊட்டிவிட்டு, வீடு திரும்பியதும் அவளை தூக்கி சென்று கட்டிலில் படுக்க வைப்பதெல்லாம் அவள் மேல் இவன் கொண்ட காதலென்று சஞ்சய்யை நம்ப வைத்து விட்டான். அவர்களை வெளியே அழைத்து சென்றதன் நோக்கத்தை நிறைவேற்றி விட்டான்.

கடல் அலையில் சிக்கியிருந்தால் கூட அவள் மிகுந்த துன்பம் அடைந்திருக்க மாட்டாள். இவனிடம் சிக்கிக் கொண்டு தான் பெருந்துன்பம் அடைய போகிறாள் 😡

அடுத்து அந்த பேபியிடம் பேச சென்றுவிட்டான். அந்த பேபியிடமும் அவன் காரியத்தின் பொருட்டு தான் பேசுகிறான் என்று தோன்றுகிறது.
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் மனதில் என்ன இருக்குன்னு authojikku தான் தெரியும் அவனெல்லாம் suicide பண்ணிக்கிட்டு சாகமாட்டான் எங்களை தான் சாகடிக்கிறான் கவலையே படாதீங்க sis கடைசிவரைக்கும் ஆதிக்கு நான் சப்போர்ட் பண்ணமாட்டேன் அவன் திருந்தினாலும் கொஞ்சம் கூட ஒரு துளிகூட பாவம் பார்க்கமாட்டேன்😠😠😠😠😠😠😠 அதையும் நான் இப்பவே சொல்லிடுறேன் ஆரம்பத்தில் இருந்து ஆதியை எனக்கு பிடிக்கவேயில்லை so என் full one and only நித்திக்கு மட்டும் தான்😋😋😋😋😋😋😋😋😋

அது என்னமோ உண்மைதான்.... ஒன்னு அவன் சாவான்,,, இல்லைன்னா நம்மல சாகடிப்பான்.😡😡😡😡 அவன் ஒரு முடிவோட தான்யா இருக்கான்.

நித்துக்கு support nu அவள மட்டும் நம்பிடாதீங்க மா நம்பிடாதீங்க... கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்னு அவன் பின்னாடி போயிட்டான்னா😭😭😭😭 அப்புறம் நம்ம நிலமை மோசமாகிடும்... அதனால அவன நம்ம தனிக்கட்சியா நின்னு தான் வெறுக்கனும்.... அவகூட கூட்டணிலாம் வேணாம் 🤐🤐🤐🤐🙊🙊🙊🙊🙊
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னவொரு நடிப்பு 🤷‍♀️ இப்படி அவ மேல அன்பா இருக்குற மாதிரி நடிச்சு நடிச்சே ரெண்டு பேரையும் ஏமாத்திட்டு இருக்கானே 😡 அந்த சின்ன பொண்ணு மனசுல ஆசையை வளர்த்து விட்டுட்டே போறான். சஞ்சய் ஒரு ஃபோன் பேசிட்டு வர போன கேப்ல பயங்கரமா பெர்பார்ம் பண்ணிட்டானே 😯

அவள் அழகு இவன் மனதை கொஞ்சம் டிஸ்டர்ப் செய்கிறது தான். சிறு வயதில் அவள் மேல் அன்பாக தான் இருந்திருப்பான் போலும். அதற்குள் இடையில் யாரோ புகுந்து குட்டையை குழப்பி அவன் மனதில் வெறுப்பை விதைத்திருக்கிறார்கள். அந்த வெறுப்பு இவ்வளவு மோசமாக அவனை நடந்து கொள்ள வைக்கிறது. அவன் இவ்வளவு கொடூரமாக மாறியதன் காரணத்தை எப்போது தான் சொல்ல போகிறீர்கள்?

ஹோட்டலில் சஞ்சய்யை அவள் அருகில் கூட அமரவிடாமல், இவன் அவளுக்கு ஊட்டிவிட்டு, வீடு திரும்பியதும் அவளை தூக்கி சென்று கட்டிலில் படுக்க வைப்பதெல்லாம் அவள் மேல் இவன் கொண்ட காதலென்று சஞ்சய்யை நம்ப வைத்து விட்டான். அவர்களை வெளியே அழைத்து சென்றதன் நோக்கத்தை நிறைவேற்றி விட்டான்.

கடல் அலையில் சிக்கியிருந்தால் கூட அவள் மிகுந்த துன்பம் அடைந்திருக்க மாட்டாள். இவனிடம் சிக்கிக் கொண்டு தான் பெருந்துன்பம் அடைய போகிறாள் 😡

அடுத்து அந்த பேபியிடம் பேச சென்றுவிட்டான். அந்த பேபியிடமும் அவன் காரியத்தின் பொருட்டு தான் பேசுகிறான் என்று தோன்றுகிறது.

இப்போ அவன் காட்டுல மழையா கொட்டுது இஷ்டத்துக்கு ஆடுறான்..... நமக்கொரு காலம் வராமலா போயிடும் அப்போ அவன கவனிக்க வேண்டிய விதத்துல கவனிச்சுக்கலாம் 😡😡😡😡😡😡 கேடிப் பயல்......

அந்த குட்டைய குழப்பிவிட்ட மனுசன தான் நானும் தேடிக்கிட்டு இருக்கேன் sis 🧐🧐🧐🧐🧐🧐🧐 அவன் மட்டும் என் கைல மாட்டட்டும் ஜூஸ் பிழிஞ்சி விட்டுர்ரேன் 👿👿👿👿👿

கண்டிப்பா.... நெருப்புக்கு தப்பி கொதிக்கிற எண்ணெய்ல விழுந்த மாதிரித்தான் ஆகப்போகுது...😭😭😭😭😭😭😭😭😭😭
 

Navinavi

Well-known member
அவளுக்கு நல்லாதோ கெட்டதோ அவன் கையாலதான் நடக்கனுமாம்..... அதுக்குத்தான் sis காப்பாத்தி விட்டுருக்கான் கேடி😡😡😡😡😡 அதுக்கு பெயர் அக்கரை இல்ல மா காப்பாத்தி கழுத்தறுக்கிறதுன்னு சொல்லுவாங்களே..... அது இதான்😭😭😭😭😭😭

அவன் நித்திலாக்கு பண்ணப் போறதெல்லாம் கெடுதல்தானே 🙈🙈🙈🙈🙊🙊🙊🙊🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
Apdi matum aadhi keduthal pannan avanoda mandaya oduchuruven 🤕🤕🤕sis...
 
Top