All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Oooooo sethupathi avala kutikitu போக thaan வந்து இருக்காரு.... Ava பாட்டி வாக்கு கொடுத்து தான் avala kutikitu vanthu இருக்காங்க.....ava பிறந்த appo kuda போய் pakkala போல..... யாரு avala அனுப்ப samathikala but ava பாட்டி othukitaanga.... Innum nithu theriyala.... ஆதி என்னமோ plan pannitaa ava porathuku la எதோ panna poraan.... சஞ்சய் vera ava manasula ஆதி eththa paakuraan அவளுக்காக thaan அந்த Jeevika va annupinaanu solli ithuyum haaaaaaa nu kekuthu... ஒங்க arjun avanodaya getup எல்லாம் maatikitu avala paakka poraan... மீரா vuku avan vera yaarayo love 😍 panrathu therinjidichi ஒரே அழுகை... Ava friend தான் avala சமாதனம் panni tu வந்து இருக்கா... Enna aaga pooguthoo... Super Super Super maa... Semma episode...
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis சேதுபதி நித்திலாவை கூட்டிட்டு போறதில் ஒரே குறியாய் இருக்கிறார் நித்திலாவின் பெற்றோர் காதல் மணம் புரிந்தவர்களா👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨 நிர்மலா பாட்டி குடும்பம் ஏற்றுக்கொள்ளவில்லையா நித்திலா பிறந்தபோது அவள் அம்மா அப்பா ரெண்டு பேரையும் நிர்மலா பாட்டி குடும்பம் கண்டுக்கக்கூட இல்லைன்னு சொல்றார் பதினெட்டு வருடத்திற்கு முன் நடந்த விஷயங்கள் என்ன 🤔🤔🤔🤔🤔🤔 என்ன நடக்குது இங்கே நித்திலாவை திருப்பி அனுப்புறேன்னு சொல்லித்தான் கூட்டிட்டு வந்தாரா பிளஸ் சத்தியமும் பண்ணி இருக்காங்க வீட்டில் யாருக்கும் தெரியவில்லை இப்போ அனுப்ப சம்மதிச்சிட்டாங்க நித்திலாவின் பெற்றோர் பிளாஷ் பேக் ஓபன் பண்ணினால் குழப்பங்கள் நீங்கும் இங்கே இருந்தா நித்திலாவிற்கு ஏதாவது ஆபத்து வரும் என்று தான் பாட்டி அனுப்ப முடிவு செய்துட்டாங்க அதுவும் அன்று ஆதியின் அந்த கொடூர பார்வையை😡😡😡😡😡😡😡😡 பார்த்ததும் அவருக்கு பயம் வந்துடுச்சு இப்போ நித்திலாவை அனுப்புறாங்க

நித்திலாவிற்கு இந்த விஷயம் தெரிந்தால் எப்படி கதறுவா😭😭😭😭😭😭😭 எப்படி இவ்ளோ சீக்கிரத்தில் இந்த குடும்பத்திலிருந்து அவளால் பிரிந்து இருக்கமுடியுமா நோ way sis

இந்த சஞ்சய் ஆதியோட பிளான் தெரியாம நித்திலாவை ஆதியோடு சேர்க்கிற வழியை பார்க்கிறான் இவங்க ரெண்டு பேரும் பார்க்கிறாங்கனு தெரிந்து தான் அவன் மேல நின்னுட்டு இருக்கான் நித்தி உன்னை சும்மா பார்த்தாடா அதை நீ சைட் அடிக்கிறானு வேற இளிச்சிட்டு இருக்க 🤗🤗🤗🤗🤗🤗என்னடா பிளான் போட்டு வச்சு இருக்க பாவம் நித்து அவளை கதறவைக்கணும் 😢😢😢😢😢😢😢அதுதான் உன்னோட ஒரே குறிக்கோள் ஒரு வேலை ஆதி தான் சேதுபதியை பிளான் போட்டு வரவச்சு இருப்பானோ 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔இது எதுவும் தெரியாமல் அந்த புள்ள உன்னோட நீ செய்த சாகசத்தை சஞ்சய் சொல்ல கேட்டுகிட்டு விழிவிரிய பார்த்துகிட்டு இருக்கா😶😶😶😶😶😶😶 அந்த புள்ளைக்கு உனக்கு துரோகம் பண்ண எப்படிடா மனசு வருது 😡😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠

இந்த அர்ஜுன் பயனோட friend இந்த அவனோட அம்மாகிட்ட வேற நித்து போட்டோவை காட்டி உன்னோட மருமகள் என்று சொல்றான் அவருக்கும் நித்துவை எப்படியாது மருமகள் ஆக்கிக்கணும்னு ஒரே ஆசை உடனே கணவரிடம் சொல்ல அவர் நித்து படிப்பை முடித்ததும் சம்மந்தம் பேசலாம்னு சொல்றார் ஒருத்தன் நித்திலாவை அறவே வெறுக்கிறான் இன்னொருத்தன் அவள் மேல் உயிரையே வைத்து இருக்கிறான் ஆனால் கொடுமைப்படுத்தும் ஆதிகிட்ட தான் கடவுள் நித்தியின் வாழ்க்கையை முடுச்சிபோட்டு இருக்கிறார்👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨 அதை யாராலும் மாற்றமுடியாது

இங்கே இந்த மீரா பொண்ணு அர்ஜுனை ரெண்டு வருஷமா எவ்ளோ ஆழமா காதலிக்கிறாள் ♥️♥️♥️♥️அதுகூட இந்த முட்டாள் அர்ஜுனுக்கு தெரியவில்லை நித்தியின் மயக்கத்தில் இருக்கிறவனுக்கு மீராவின் பார்வைகூட சாதாரண பார்வையாய் தான் தெரியுது 😶😶😶😶😶நீ நித்தி மேல வைத்த காதலை விட மீரா உன்மேல் உயிராய் இருக்கிறாள்👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨 உனக்கு எங்கே புரியப்போகுது அதுவும் அவன் வாயாலே நித்தியை லவ் பண்ற விஷயத்தை இந்த அவனோட friend எல்லாம் சொல்லி மீராவின் காதல் நெஞ்சத்தை ஈட்டி கொண்டு சொருகிட்டான் 😡😡😡😡😡😡😡😩😩😩😩😩😩இதெற்க்கு மேலும் அவளை காயப்படுத்தமுடியாது அவள் ரோடு என்றும் பார்க்காமல் ஓவென்று அழ ஆரம்பிவித்துவிட்டாள்😭😭😭😭😭😭 வேறு என்ன செய்ய முடியும் அவளால் அழுது அவள் மனதை அவளே தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்

அவளோட தோழிகளுக்கு தெரியும் மீரா அர்ஜுனை எவ்ளோ லவ் ♥️♥️♥️♥️பண்ணிக்கிட்டு இருக்கான்னு இப்போ இவள் அழுவதை 😭😭😭😭😭😭பார்த்ததும் அவர்களுக்கு ரொம்ப வருத்தம் அர்ஜுன் லவ் ♥️♥️♥️♥️பண்ற பொண்ணை யாராவது ராட்சசன் வந்து தூக்கிட்டு போகணும்னு அவங்க வேண்டுதல் பழிக்கப்போறது 200% உண்மை அந்த ராட்சதன் பெயர் ஆதி அரக்கன், silent killer, சைக்கோ, சாடிஸ்ட் இன்னும் வார்த்தைகளால் ஆதியை நிறைய அர்ச்சனை பண்ணனும் மனிதனா இவன் கண்டிப்பா இல்லை மனித உருவில் இருக்கும் ரத்தக்காட்டேரி 😈😈😈😈😈😈😈இதயம் ஈவு இரக்கம் என்ற ஒன்றை கடவுள் படைக்க மறந்துவிட்டார் போலவே இதயத்திற்கு♥️♥️♥️♥️♥️♥️ பதிலாய் கல்லை வைத்து இல்ல அவனை படைத்து இருக்கிறார் பின்னே இப்படித்தான் behave பண்ணுவான் பானு sis இதுக்கு மேல இந்த ஆதியை திட்ட என்கிட்ட வார்த்தைகள் இல்லை i hate him hate him 😡😡😡😡😡😡😡😡👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooooo sethupathi avala kutikitu போக thaan வந்து இருக்காரு.... Ava பாட்டி வாக்கு கொடுத்து தான் avala kutikitu vanthu இருக்காங்க.....ava பிறந்த appo kuda போய் pakkala போல..... யாரு avala அனுப்ப samathikala but ava பாட்டி othukitaanga.... Innum nithu theriyala.... ஆதி என்னமோ plan pannitaa ava porathuku la எதோ panna poraan.... சஞ்சய் vera ava manasula ஆதி eththa paakuraan அவளுக்காக thaan அந்த Jeevika va annupinaanu solli ithuyum haaaaaaa nu kekuthu... ஒங்க arjun avanodaya getup எல்லாம் maatikitu avala paakka poraan... மீரா vuku avan vera yaarayo love 😍 panrathu therinjidichi ஒரே அழுகை... Ava friend தான் avala சமாதனம் panni tu வந்து இருக்கா... Enna aaga pooguthoo... Super Super Super maa... Semma episode...

Thank u soooo much ma 🥰🥰🥰 very soon nithu parents flashback varum sis.... appo ithellam clear ahidum... Aadhi master plan pottukittu irukan. கண்டிப்பா அது நித்திலாவ hurt pannum. 😭😭😭😭😭 ava vera sanjay பேச்சு கேட்டுகிட்டு வாயப் பொழந்துக்கிட்டு இருக்கா... enna nadakkumonu எனக்கே உள்ள dhik dhik nu iruku...

Meera pavam tha sis... Nithila கிடைக்கலனா Arjun ku பலியாகப்போறது meera tha..... ava நிலமை நித்திலா விட மோசமா poyidum pola irukku.... மொத்தத்துல இவங்க ரெண்டு பேரும் அவங்க ரெண்டு பேரையும் vechi seiya poranunga. 😢😢😢😢😢
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis சேதுபதி நித்திலாவை கூட்டிட்டு போறதில் ஒரே குறியாய் இருக்கிறார் நித்திலாவின் பெற்றோர் காதல் மணம் புரிந்தவர்களா👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨 நிர்மலா பாட்டி குடும்பம் ஏற்றுக்கொள்ளவில்லையா நித்திலா பிறந்தபோது அவள் அம்மா அப்பா ரெண்டு பேரையும் நிர்மலா பாட்டி குடும்பம் கண்டுக்கக்கூட இல்லைன்னு சொல்றார் பதினெட்டு வருடத்திற்கு முன் நடந்த விஷயங்கள் என்ன 🤔🤔🤔🤔🤔🤔 என்ன நடக்குது இங்கே நித்திலாவை திருப்பி அனுப்புறேன்னு சொல்லித்தான் கூட்டிட்டு வந்தாரா பிளஸ் சத்தியமும் பண்ணி இருக்காங்க வீட்டில் யாருக்கும் தெரியவில்லை இப்போ அனுப்ப சம்மதிச்சிட்டாங்க நித்திலாவின் பெற்றோர் பிளாஷ் பேக் ஓபன் பண்ணினால் குழப்பங்கள் நீங்கும் இங்கே இருந்தா நித்திலாவிற்கு ஏதாவது ஆபத்து வரும் என்று தான் பாட்டி அனுப்ப முடிவு செய்துட்டாங்க அதுவும் அன்று ஆதியின் அந்த கொடூர பார்வையை😡😡😡😡😡😡😡😡 பார்த்ததும் அவருக்கு பயம் வந்துடுச்சு இப்போ நித்திலாவை அனுப்புறாங்க

நித்திலாவிற்கு இந்த விஷயம் தெரிந்தால் எப்படி கதறுவா😭😭😭😭😭😭😭 எப்படி இவ்ளோ சீக்கிரத்தில் இந்த குடும்பத்திலிருந்து அவளால் பிரிந்து இருக்கமுடியுமா நோ way sis

இந்த சஞ்சய் ஆதியோட பிளான் தெரியாம நித்திலாவை ஆதியோடு சேர்க்கிற வழியை பார்க்கிறான் இவங்க ரெண்டு பேரும் பார்க்கிறாங்கனு தெரிந்து தான் அவன் மேல நின்னுட்டு இருக்கான் நித்தி உன்னை சும்மா பார்த்தாடா அதை நீ சைட் அடிக்கிறானு வேற இளிச்சிட்டு இருக்க 🤗🤗🤗🤗🤗🤗என்னடா பிளான் போட்டு வச்சு இருக்க பாவம் நித்து அவளை கதறவைக்கணும் 😢😢😢😢😢😢😢அதுதான் உன்னோட ஒரே குறிக்கோள் ஒரு வேலை ஆதி தான் சேதுபதியை பிளான் போட்டு வரவச்சு இருப்பானோ 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔இது எதுவும் தெரியாமல் அந்த புள்ள உன்னோட நீ செய்த சாகசத்தை சஞ்சய் சொல்ல கேட்டுகிட்டு விழிவிரிய பார்த்துகிட்டு இருக்கா😶😶😶😶😶😶😶 அந்த புள்ளைக்கு உனக்கு துரோகம் பண்ண எப்படிடா மனசு வருது 😡😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠

இந்த அர்ஜுன் பயனோட friend இந்த அவனோட அம்மாகிட்ட வேற நித்து போட்டோவை காட்டி உன்னோட மருமகள் என்று சொல்றான் அவருக்கும் நித்துவை எப்படியாது மருமகள் ஆக்கிக்கணும்னு ஒரே ஆசை உடனே கணவரிடம் சொல்ல அவர் நித்து படிப்பை முடித்ததும் சம்மந்தம் பேசலாம்னு சொல்றார் ஒருத்தன் நித்திலாவை அறவே வெறுக்கிறான் இன்னொருத்தன் அவள் மேல் உயிரையே வைத்து இருக்கிறான் ஆனால் கொடுமைப்படுத்தும் ஆதிகிட்ட தான் கடவுள் நித்தியின் வாழ்க்கையை முடுச்சிபோட்டு இருக்கிறார்👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨 அதை யாராலும் மாற்றமுடியாது

இங்கே இந்த மீரா பொண்ணு அர்ஜுனை ரெண்டு வருஷமா எவ்ளோ ஆழமா காதலிக்கிறாள் ♥️♥️♥️♥️அதுகூட இந்த முட்டாள் அர்ஜுனுக்கு தெரியவில்லை நித்தியின் மயக்கத்தில் இருக்கிறவனுக்கு மீராவின் பார்வைகூட சாதாரண பார்வையாய் தான் தெரியுது 😶😶😶😶😶நீ நித்தி மேல வைத்த காதலை விட மீரா உன்மேல் உயிராய் இருக்கிறாள்👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨 உனக்கு எங்கே புரியப்போகுது அதுவும் அவன் வாயாலே நித்தியை லவ் பண்ற விஷயத்தை இந்த அவனோட friend எல்லாம் சொல்லி மீராவின் காதல் நெஞ்சத்தை ஈட்டி கொண்டு சொருகிட்டான் 😡😡😡😡😡😡😡😩😩😩😩😩😩இதெற்க்கு மேலும் அவளை காயப்படுத்தமுடியாது அவள் ரோடு என்றும் பார்க்காமல் ஓவென்று அழ ஆரம்பிவித்துவிட்டாள்😭😭😭😭😭😭 வேறு என்ன செய்ய முடியும் அவளால் அழுது அவள் மனதை அவளே தேற்றிக்கொள்ள வேண்டியதுதான்

அவளோட தோழிகளுக்கு தெரியும் மீரா அர்ஜுனை எவ்ளோ லவ் ♥️♥️♥️♥️பண்ணிக்கிட்டு இருக்கான்னு இப்போ இவள் அழுவதை 😭😭😭😭😭😭பார்த்ததும் அவர்களுக்கு ரொம்ப வருத்தம் அர்ஜுன் லவ் ♥️♥️♥️♥️பண்ற பொண்ணை யாராவது ராட்சசன் வந்து தூக்கிட்டு போகணும்னு அவங்க வேண்டுதல் பழிக்கப்போறது 200% உண்மை அந்த ராட்சதன் பெயர் ஆதி அரக்கன், silent killer, சைக்கோ, சாடிஸ்ட் இன்னும் வார்த்தைகளால் ஆதியை நிறைய அர்ச்சனை பண்ணனும் மனிதனா இவன் கண்டிப்பா இல்லை மனித உருவில் இருக்கும் ரத்தக்காட்டேரி 😈😈😈😈😈😈😈இதயம் ஈவு இரக்கம் என்ற ஒன்றை கடவுள் படைக்க மறந்துவிட்டார் போலவே இதயத்திற்கு♥️♥️♥️♥️♥️♥️ பதிலாய் கல்லை வைத்து இல்ல அவனை படைத்து இருக்கிறார் பின்னே இப்படித்தான் behave பண்ணுவான் பானு sis இதுக்கு மேல இந்த ஆதியை திட்ட என்கிட்ட வார்த்தைகள் இல்லை i hate him hate him 😡😡😡😡😡😡😡😡👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍

Thank u soooo much ma 🥰🥰🥰🥰 nijama solren sis, நான் கூட story ah இந்தளவுக்கு நுணுக்கமா யோசிச்சதில்ல... எனக்கெல்லாம் story type பண்றதுக்கே நாக்கு தள்ளிடும்... இவ்வளவு பெரிய comment 😯😯😯😯 semma sis..... Nithila parents flashback very soon வரும் dear.... but Aadhiyoda dark flashback konjam late ah tha varum.....

கண்டிப்பா.... அவள கதற வைக்கிறது தான் அவனோட ஒரே குறிக்கோள்.😡😡😡😡 psycho
இந்த தடவ அத சரியா பண்ணிடுவான்.... pavam nithu bayangarama hurt ஆகப்போறா.😭😭😭😭😭😭

அர்ஜுன் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும் கடைசில மீரா பின்னாலதான் போகனும்👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨 இந்த story முடிஞ்சதும் Arjun meera ku தனியா வேற story எழுதலாம்னு இருக்கேன் dear....😜😜😜😜

இப்பவே எல்லா words ஐயும் use pannathinga.... ini full ah thevapadum..... ethukum pudhusa ketta வார்த்தை கத்துக்கிட்டு ready ah irunga..👿👿👿👿👿 கூடவே அவனோட baby க்கும் சேர்த்து 🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️
 

Stella mary

Bronze Winner
Thank u soooo much ma 🥰🥰🥰🥰 nijama solren sis, நான் கூட story ah இந்தளவுக்கு நுணுக்கமா யோசிச்சதில்ல... எனக்கெல்லாம் story type பண்றதுக்கே நாக்கு தள்ளிடும்... இவ்வளவு பெரிய comment 😯😯😯😯 semma sis..... Nithila parents flashback very soon வரும் dear.... but Aadhiyoda dark flashback konjam late ah tha varum.....

கண்டிப்பா.... அவள கதற வைக்கிறது தான் அவனோட ஒரே குறிக்கோள்.😡😡😡😡 psycho
இந்த தடவ அத சரியா பண்ணிடுவான்.... pavam nithu bayangarama hurt ஆகப்போறா.😭😭😭😭😭😭

அர்ஜுன் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும் கடைசில மீரா பின்னாலதான் போகனும்👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨 இந்த story முடிஞ்சதும் Arjun meera ku தனியா வேற story எழுதலாம்னு இருக்கேன் dear....😜😜😜😜

இப்பவே எல்லா words ஐயும் use pannathinga.... ini full ah thevapadum..... ethukum pudhusa ketta வார்த்தை கத்துக்கிட்டு ready ah irunga..👿👿👿👿👿 கூடவே அவனோட baby க்கும் சேர்த்து 🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️
Sis இந்த ஆதியை திட்டுறதுக்கு நான் புதுசா தான் வார்த்தைகளை தேடணும் அர்ஜுனுக்கும் மீராவுக்கு தனியா ஸ்டோரி எழுதப்போறீங்களா வாவ் சூப்பர் சூப்பர் sis ரொம்பவே ஆவலாய் காத்துட்டு இருக்கேன் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
 
Top