All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis இந்த அர்ஜுன் என்ன கட்டினால் நித்திலாவை கட்டுவேன்னு பிடிவாதமாய் இருக்கிறான் விஸ்வநாதன் அவருக்கு அன்னைக்கு நடந்த பிரச்சனை தெரிந்து போச்சு கேட்டால் பதில் சொல்றது பிரசாத் அந்த பொண்ணு உனக்கு ஒத்துவரதுனு சொன்னதும் அர்ஜுனுக்கு ஏன் இவ்ளோ கோபம் டேய் அவள் சின்னபொண்ணுடா காதல் கத்தரிக்காய் என்று அவள் பின்னால் சுற்றாதே அர்ஜுன் வெட்டியாய் ஊர் சுற்றிக்கொண்டு இருப்பவன் அப்பாவோட பிசினஸ் எதுவும் பார்த்துகிறதில்லை பிரசாத் தான் வாக்குறுதி கொடுக்கிறான் எப்படியாவது அர்ஜுனை ஒரு பொறுப்புள்ள பிசினஸ் மனிதனாக மாற்றுகிறேன் என்று நித்திலாவுக்கு என்றால் தயங்காமல் செய்வான் ஆனால் மீராவுக்கு தான் சொந்தமாக போகுது உன்னோட lovekooda அவளுக்கு தான் சொந்தம் நீ நித்திலாவுக்கு வெயிட் பண்றது வேஸ்ட் ஏன் என்றால் ஆதி விடமாட்டான்

இந்த ஆதி என்ன பைத்தியமா நித்திலாவை ரொம்ப லவ் பண்றான் அதே சமயம் ஏன் இவ்ளோ வெறுக்கிறான் அப்போ அப்போ போனை போட்டு சரியான மெண்டல்

நித்திலா உன்மீது மோதிவிட்டு பயத்தோடு நின்றா😧😧😧😧😧 நீ அவளை சைட் அடிச்சிக்கிட்டு இருக்க ஆதி அவளை இறுக்கி அணைச்சு சந்துல சிந்து பாடிட்டு போயிட்ட இந்த ஜீவிக்கு பொறுக்கமுடியலை அவன் ஆதி கிட்ட இருந்து உனக்கு ஒரு சின்ன அணைப்பு கூட கிடைக்காது இப்படியே பொசுங்கி சாகு 😩😩😩😩😩😩😩அதை மட்டும் தான் உன்னால் செய்ய முடியும் 👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis இந்த அர்ஜுன் என்ன கட்டினால் நித்திலாவை கட்டுவேன்னு பிடிவாதமாய் இருக்கிறான் விஸ்வநாதன் அவருக்கு அன்னைக்கு நடந்த பிரச்சனை தெரிந்து போச்சு கேட்டால் பதில் சொல்றது பிரசாத் அந்த பொண்ணு உனக்கு ஒத்துவரதுனு சொன்னதும் அர்ஜுனுக்கு ஏன் இவ்ளோ கோபம் டேய் அவள் சின்னபொண்ணுடா காதல் கத்தரிக்காய் என்று அவள் பின்னால் சுற்றாதே அர்ஜுன் வெட்டியாய் ஊர் சுற்றிக்கொண்டு இருப்பவன் அப்பாவோட பிசினஸ் எதுவும் பார்த்துகிறதில்லை பிரசாத் தான் வாக்குறுதி கொடுக்கிறான் எப்படியாவது அர்ஜுனை ஒரு பொறுப்புள்ள பிசினஸ் மனிதனாக மாற்றுகிறேன் என்று நித்திலாவுக்கு என்றால் தயங்காமல் செய்வான் ஆனால் மீராவுக்கு தான் சொந்தமாக போகுது உன்னோட lovekooda அவளுக்கு தான் சொந்தம் நீ நித்திலாவுக்கு வெயிட் பண்றது வேஸ்ட் ஏன் என்றால் ஆதி விடமாட்டான்

இந்த ஆதி என்ன பைத்தியமா நித்திலாவை ரொம்ப லவ் பண்றான் அதே சமயம் ஏன் இவ்ளோ வெறுக்கிறான் அப்போ அப்போ போனை போட்டு சரியான மெண்டல்

நித்திலா உன்மீது மோதிவிட்டு பயத்தோடு நின்றா😧😧😧😧😧 நீ அவளை சைட் அடிச்சிக்கிட்டு இருக்க ஆதி அவளை இறுக்கி அணைச்சு சந்துல சிந்து பாடிட்டு போயிட்ட இந்த ஜீவிக்கு பொறுக்கமுடியலை அவன் ஆதி கிட்ட இருந்து உனக்கு ஒரு சின்ன அணைப்பு கூட கிடைக்காது இப்படியே பொசுங்கி சாகு 😩😩😩😩😩😩😩அதை மட்டும் தான் உன்னால் செய்ய முடியும் 👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌

Thank u sooooo much ma 😍😍😍 பாவம் Arjun நித்திலாவுக்காக உயிரையும் கொடுப்பான். 😭😭😭😭😭😭 ஆனா நம்ம என்ன பண்ண முடியும்.. அவ தலையில ஆதி name thane write பண்ணி vechirukku.

என்னாது....... ஆதி நித்திலாவ love panrana????? யாரு சொன்னா???? ஐயையோ!!!! இந்த ud parthuttu Aadhi ah தப்பா நினைச்சுடாதீங்க... அவன் நம்ம நினைக்கிற மாதிரிலாம் இல்ல.... அது வேற planet. 👽👽👽

Jeevika ku very soon Aadhi kita இருந்து செம்மயா ஒன்னு கிடைக்கும். 😜😜😜😜
 

Chitra Balaji

Bronze Winner
என் maa enna thaamaa nadakuthu இங்க.... Arjun ennada naa avvallavu Thiviramaa irukkaan ava தான் avanuku nu.... யாரோ என்னமோ pesinaaga nu avana போட்டு semma அடி அடிச்சிட்டு வந்து இருக்கான்.... அவன் அப்பா vuku விஷயம் therinjidichi.... அவரு rowdy ah iruthavaru போல அது தான் yosikiraaru எப்படி ava வீடு la பொண்ணு kekarathu nu.... Enna கோவம் வருது avanuku.... அவன maaranum ava vennum naa.... இங்க ஆதி enna தான் ninaikiraane புரியலையே.... அவல அவன் விரும்பவும் செய்யறான்.... Athu thaan ava photo va பாத்து kiss 😘 panna போனது avala verukkayum செய்யறான் போல phone ah odachitaan.... ஏன் intha மாறி ஒரு மனநிலை la இருக்கான்..... Rendu பேர் kitayum மாட்டிகிட்டு enna paadu pada poraalo.. Super Super Super maa... Semma episode
 
Top