All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Navinavi

Well-known member
முதலில் எனக்காக அனைத்து வாசகர்களும் ஒரு சோக பாடல் பாடும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் இதற்கு பிறகு இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்கபோவதில்லை ஆதிக்கு கிடைக்க கூடிய அதே அளவு thittugal சாபங்கள் கழுவி ஊற்றும் சமாச்சாரங்கள் அனைத்திலும் ஒரு முகமூடி கருப்பு பூனையின் சதிசெயல் காரணமாக நானும் பங்கெடுத்து கொள்ள வேண்டிய அநியாயமானா கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளேன்

நான் இன்றைய தினம் இதுநாள் வரை நிலா நற்பணி மற்றும் சாப்பாட்டு சங்கத்தின் ஒரு உறுப்பினராக இருந்து வந்தேன் ஆனால் சதிசெயல்களின் மொத்த சங்கதிகளையும் ஒருசேர தனக்குள் கொண்ட ஒரு வில்லகூட்டத்தின் கையாள் ஒருவரின் கைங்கரியத்தால் நான் தற்சமயம் ஆதி நற்பணி மன்றத்தின் உறுப்பினராக என்னை குமுறி குமுறி வரும் கண்ணீரை துடைத்து எரிந்துவிட்டுட்டு என் மனதை கல்லாக்கி கொண்டு இணைகிறேன் என்பதை உங்களின் முன்பு வெக்கத்தோடும் பெரும் வேதனையோடும் தெரிவித்து கொள்கிறேன் அதோடு எனது ராஜினாமா கடிதத்தையும் எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத காரணத்தால் நிலா சங்கத்துக்கு st courier மூலம் அனுப்பி vaikkiren idhukooda இத்தனை நாளாக நிலா சங்கத்தில் முதலைபிரியாணியும் பாம்புகால் கிரேவியும் மூக்குமுட்ட சாப்பிட்ட ஒரு நன்றி கடனுக்காகதான் என்பதையும் தெரிவித்துகொள்கிறேன்

To thalaivi,
இத்தனை நாளாக எனது தொல்லைகளை பொறுத்துகொண்டு என் மீது அன்பு செலுத்திய தலைவி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி இனிமேல் நீங்கள் எதிர்கட்சி தலைவி என்று அழைக்கப்படுவீர்கள்.
To rajamandhiri,
குறுகிய காலமாக இருந்தாலும் எனக்கு நீங்களும் உங்களுக்கு நானும் தஞ்சாவூர் தலையாட்டி pommaiyaga இணைந்து seyalpattom இனி அதற்கு வாய்ப்பில்லை என்பது என்னை கண்ணீர் காவேரி ஆற்றில் தள்ளுகிறது.

இனி நீங்கள் ஒரு அணியாகவும் நான் ஆதி என்ற அற்ப பதருக்கு துணையாக எதிர் எதிர் அணியாகவும் செயல்பட போகிறோம் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் கூறிக்கொண்டு விடைபெறுகிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Enna sis posukunu Anga senthutinga ethanaiku Karanam banu sis , aadhiyum thana avangaluku iruku sry to say this inimel ungalukum 😅iruku
 

Navinavi

Well-known member
எங்க சங்கத்துக்கு உண்மை, நேர்மைலாம் ரொம்ப முக்கியம் சத்யாம்மா.... இந்த உள்ள ஒன்னு வெச்சி வெளிய ஒன்னு பேசுறது, முதுகுல குத்துறது, அப்புறம் தலைவர பத்தியே மனசுக்குள்ள தாறுமாறா நினைக்கிறது...... இதெல்லாம் மிகப் பெரிய குற்றமாக கருதப்படும்......
Ithu ninga solringa paathingala Anga iruku unga sangamum unga thalaivarum😂
 

Navinavi

Well-known member
எதிர்க்கட்சி தலைவியும் எனது முன்னாள் சங்க தலைவியுமான சித்ரா பாலாஜி அவர்களே மற்றும் என்னுடன் சேர்ந்து ஆமாம் சாமி போட்டுகொண்டு இருந்த ராஜ மந்திரி நவிநவி அவர்களே மற்றும் ஏனைய நிலா சங்க உறுப்பினர்களே எனது இந்த திடீர் நம்பிக்கை துரோக செயலுக்கு காரணம் என்ன என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்
நான் பானு அவர்களிடம் இந்த கதையை padikkakoodiya யாரேனும் ஒருவர் flashback வருவதற்கு முன் ஆதி நல்லவர் என்று koorivittal நான் அப்போதே ஆதி(🤯)க்கு ஆதரவு தெரிவிக்கிக்கிறேன் என்று aadhiyin மேல் அதீத வெறுப்பு கொண்டுள்ள இங்குள்ள வாசக பெருமக்களை நம்பி சொன்னேன் ஆனால் ஒரு கருப்பு ஆட்டின் மாய மந்திர சதிவலையில் சிக்கிய நமது அப்பாவி தோழி ஒருவர்
ஆதி ரொம்பவே நல்லவர் என்று சொல்லிவிட்டார் வாக்கு meeruvadhu தவறான செயல் என்று தலைவி சித்ரா பாலாஜி அவர்கள் நமக்கெல்லாம் கற்றுக்கொடுத்திருந்த kaaranaththal மிகவும் தாறுமாறானா அவபெயருடன் மான அவமானங்களை துச்சமென எண்ணி செயல்பட்டு கொண்டிருந்த ஆதி நற்பணி மன்றத்தில் ஒரு உறுப்பினராக இணைந்து விட்டேன் இனிமேல் நிலா நற்பணி மற்றும் சாப்பாட்டு சங்கத்துக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று சொல்லிக்கொள்கிறேன். பிரியாணி கிடைத்த இடத்தை விட்டுட்டு பழைய சோறு கிடைக்கும் இடத்திற்கு செல்வதில் எனக்கு மிகவும் மன வருத்தம்தான் ஆனாலும் சொன்னசொல் marakkoodathu என்ற எனது கொள்கையின் காரணமாக இனிமேல் நான் கழுவி காய வைக்க போவது நிலா sangaththai thaan. விடைபெறுகிறேன் நன்றி

(பின்குறிப்பு : தண்ணீர் பாட்டில் வீசுவது ஆசிட் அடிப்பது ஆயுதங்களை காட்டுவது துப்பாக்கி நீட்டுவது பல்லி பாம்பு போன்ற ஜீவன்களை அனுப்புவது போன்ற நல்ல தரமான சம்பவங்களை தவிர்க்கவும் )
Epdi ungala epdi sollamudunjuthu sis😫nithila ku matum edhavadhu aachu aprm iruku unga sangathuku🏑
 

S Sathya

Bronze Winner
Enna sis posukunu Anga senthutinga ethanaiku Karanam banu sis , aadhiyum thana avangaluku iruku sry to say this inimel ungalukum 😅iruku
Naan samyu sangaththukku seitha throga seyalukkagave neenga ennaya kaluvu kaluvi oothanum thappe illa naa atha varaverkiren apdiyachum naa seiyapora pava seyalkku thandanai anupavichikiren
 
Top