All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

S Sathya

Bronze Winner
எதிர்க்கட்சி தலைவியும் எனது முன்னாள் சங்க தலைவியுமான சித்ரா பாலாஜி அவர்களே மற்றும் என்னுடன் சேர்ந்து ஆமாம் சாமி போட்டுகொண்டு இருந்த ராஜ மந்திரி நவிநவி அவர்களே மற்றும் ஏனைய நிலா சங்க உறுப்பினர்களே எனது இந்த திடீர் நம்பிக்கை துரோக செயலுக்கு காரணம் என்ன என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்
நான் பானு அவர்களிடம் இந்த கதையை padikkakoodiya யாரேனும் ஒருவர் flashback வருவதற்கு முன் ஆதி நல்லவர் என்று koorivittal நான் அப்போதே ஆதி(🤯)க்கு ஆதரவு தெரிவிக்கிக்கிறேன் என்று aadhiyin மேல் அதீத வெறுப்பு கொண்டுள்ள இங்குள்ள வாசக பெருமக்களை நம்பி சொன்னேன் ஆனால் ஒரு கருப்பு ஆட்டின் மாய மந்திர சதிவலையில் சிக்கிய நமது அப்பாவி தோழி ஒருவர்
ஆதி ரொம்பவே நல்லவர் என்று சொல்லிவிட்டார் வாக்கு meeruvadhu தவறான செயல் என்று தலைவி சித்ரா பாலாஜி அவர்கள் நமக்கெல்லாம் கற்றுக்கொடுத்திருந்த kaaranaththal மிகவும் தாறுமாறானா அவபெயருடன் மான அவமானங்களை துச்சமென எண்ணி செயல்பட்டு கொண்டிருந்த ஆதி நற்பணி மன்றத்தில் ஒரு உறுப்பினராக இணைந்து விட்டேன் இனிமேல் நிலா நற்பணி மற்றும் சாப்பாட்டு சங்கத்துக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று சொல்லிக்கொள்கிறேன். பிரியாணி கிடைத்த இடத்தை விட்டுட்டு பழைய சோறு கிடைக்கும் இடத்திற்கு செல்வதில் எனக்கு மிகவும் மன வருத்தம்தான் ஆனாலும் சொன்னசொல் marakkoodathu என்ற எனது கொள்கையின் காரணமாக இனிமேல் நான் கழுவி காய வைக்க போவது நிலா sangaththai thaan. விடைபெறுகிறேன் நன்றி

(பின்குறிப்பு : தண்ணீர் பாட்டில் வீசுவது ஆசிட் அடிப்பது ஆயுதங்களை காட்டுவது துப்பாக்கி நீட்டுவது பல்லி பாம்பு போன்ற ஜீவன்களை அனுப்புவது போன்ற நல்ல தரமான சம்பவங்களை தவிர்க்கவும் )
 
அவளுக்கு எதுவும் ஆகாது sis... ஆதி அத்தான் நல்ல்ல்ல்ல்ல்லல படியா பார்த்துப்பார்🙊🙊🙊🙊🙊

Athaiyum naanga paarkaroom...unga aadhi enna panna pooraanu...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அனைத்துக்கும் காரணகர்த்தாவே நீங்கதான் டியர்....😜😜😜😜 ஒன்னும் தெரியாத மாதிரியே என்ன நடக்குதுன்னு கேக்குறீங்க பார்த்தீங்களா........
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதிர்க்கட்சி தலைவியும் எனது முன்னாள் சங்க தலைவியுமான சித்ரா பாலாஜி அவர்களே மற்றும் என்னுடன் சேர்ந்து ஆமாம் சாமி போட்டுகொண்டு இருந்த ராஜ மந்திரி நவிநவி அவர்களே மற்றும் ஏனைய நிலா சங்க உறுப்பினர்களே எனது இந்த திடீர் நம்பிக்கை துரோக செயலுக்கு காரணம் என்ன என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்
நான் பானு அவர்களிடம் இந்த கதையை padikkakoodiya யாரேனும் ஒருவர் flashback வருவதற்கு முன் ஆதி நல்லவர் என்று koorivittal நான் அப்போதே ஆதி(🤯)க்கு ஆதரவு தெரிவிக்கிக்கிறேன் என்று aadhiyin மேல் அதீத வெறுப்பு கொண்டுள்ள இங்குள்ள வாசக பெருமக்களை நம்பி சொன்னேன் ஆனால் ஒரு கருப்பு ஆட்டின் மாய மந்திர சதிவலையில் சிக்கிய நமது அப்பாவி தோழி ஒருவர்
ஆதி ரொம்பவே நல்லவர் என்று சொல்லிவிட்டார் வாக்கு meeruvadhu தவறான செயல் என்று தலைவி சித்ரா பாலாஜி அவர்கள் நமக்கெல்லாம் கற்றுக்கொடுத்திருந்த kaaranaththal மிகவும் தாறுமாறானா அவபெயருடன் மான அவமானங்களை துச்சமென எண்ணி செயல்பட்டு கொண்டிருந்த ஆதி நற்பணி மன்றத்தில் ஒரு உறுப்பினராக இணைந்து விட்டேன் இனிமேல் நிலா நற்பணி மற்றும் சாப்பாட்டு சங்கத்துக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று சொல்லிக்கொள்கிறேன். பிரியாணி கிடைத்த இடத்தை விட்டுட்டு பழைய சோறு கிடைக்கும் இடத்திற்கு செல்வதில் எனக்கு மிகவும் மன வருத்தம்தான் ஆனாலும் சொன்னசொல் marakkoodathu என்ற எனது கொள்கையின் காரணமாக இனிமேல் நான் கழுவி காய வைக்க போவது நிலா sangaththai thaan. விடைபெறுகிறேன் நன்றி

(பின்குறிப்பு : தண்ணீர் பாட்டில் வீசுவது ஆசிட் அடிப்பது ஆயுதங்களை காட்டுவது துப்பாக்கி நீட்டுவது பல்லி பாம்பு போன்ற ஜீவன்களை அனுப்புவது போன்ற நல்ல தரமான சம்பவங்களை தவிர்க்கவும் )

Naa நேத்து ud kodukkurennu sollirunthen dear.... innaikkum kodukkalaina ennaya konnuduvanga😱😱😱😱 naa ud oda thirumbi varra varaikum என்னோட சார்பா இருந்து சங்கத்த பார்த்துக்கோ செல்லம்........ தலைவர யாரு தப்பா பேசினாலும் அவங்களுக்கு புரியுற மாதிரி தலைவரோட அருமை பெருமைகள எடுத்து சொல்லி முடிஞ்சா அவங்கள நம்ம சங்கத்துல சேர்த்துக்க பாரு மா...... இல்லைனா கூட தலைவர் நல்லவர்னு அவங்க மனசுல ஓரளவுக்காவது நல்ல எண்ணம் வர்ர அளவுக்கு எடுத்து சொல்லி வை டியர்.... நா யூடியோட வந்திர்ரேன்..........
 
Top