All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Dharunkanika

Bronze Winner
Thank u sooooo much ma 🥰🥰🥰 பேசாம நம்மளும் jeevi akka கூட கூட்டனி போட்டுடலாம் ஆதி பத்தி investigate பண்ண.... உங்களுக்கு okவா????

Nithila குடிச்ச coffee a ivanum குடிக்கிறான்னா ennamo something something ல.... என்னவா இருக்கும்?????? 🤔🤔🤔🤔🤔🤔🤔
But enaku oru doubt yen neenga nithila oda parents pathi hide panni vekireenga neenga maraikiratha partha yetho periya flashback irukumo🤔🤔🤔🤔🤔...
 

Dharunkanika

Bronze Winner
Thank u sooooo much ma 🥰🥰🥰 பேசாம நம்மளும் jeevi akka கூட கூட்டனி போட்டுடலாம் ஆதி பத்தி investigate பண்ண.... உங்களுக்கு okவா????

Nithila குடிச்ச coffee a ivanum குடிக்கிறான்னா ennamo something something ல.... என்னவா இருக்கும்?????? 🤔🤔🤔🤔🤔🤔🤔
Enaku ennamo something something mathiri theriyala nithila va pazhi vanga yentha yellaikum povan mathiri theriyuthu 😁😁😁😁 ...
Sorry intha aathi ya partha ipadi tha thonuthu😁😁😁😁😁😁😁😁.
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooooo.... Enna தான் maa nadakuthu இங்க.... Avanuku வந்த கனவு என்ன ஏன் அந்த maari கனவு வருது யாரு அந்த baby தண்ணில தள்ளி vittutu poitaa.... Ivan muchi kaathukku thavichi ezhunthutaan..... இந்த maari கனவு அடிக்கடி வரும் போல avanuku ethuku அவ்வளவு பழி veri வன்மம்..... Ivan எதுக்கு Nithilaa va appadi paathaan ava குடிச்சிட்டு vecha coffee ah kudichaan... Jeevika paakuraan அந்த maari பண்ணினானா....avanga பாட்டி அவன் Avala paakum பொது ஒரு பார்வை paathaane அந்த maari oru paarvai தான் மறுபடியும் paakuraan avala.... Ava avanuku enna பண்ணினா ava mela ஏன் avvallavu pazhi veri... வன்மம்.....jeevika ve avan பார்வை la payanthutaa.... Arjun ku ava details எல்லாம் kadachidichi போல.... Romba santhoshama இருக்கான்... மீரா avana romba romba love 😍 panra enna aaga pooguthoo... Super Super Super maa... Semma episode...

Thank u sooooo much ma 🥰🥰🥰 அந்த baby யாருன்னு இப்போ தெரிஞ்சா நீங்க shock ஆகிடுவீங்க... அதனால நான் அதை அப்புறமா சொல்றேன்.🤐🤐🤐🤐😷😷😷😷

அந்த பார்வைய நினைச்சா எனக்கு கூட பயமா இருக்கு... பாவம் jeevika... இவளுக்கே இந்த நிலமைன்னா... நம்ம Nithu புள்ள என்ன ஆக போகுதோ தெரியல soooo sad 😞😞😞😞😞

Meera or Nithila யாரு அதிகமா கஷ்டப்பட போறாங்கனு நம்ம ஒரு போட்டி vechu கண்டுபிடிக்கலாம்...🙈🙈🙈🙈🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis அந்த கனவில் வந்த பெண் நித்திலா தானே
ஆதி நித்திலாவை அவ்ளோ ஆர்வமாய் ரசனையா பார்க்கிறான் ஜீவிகாவுக்கு அப்படியே பொங்குது நித்திலாவுக்கு ஆதி தன்னை இப்படி ரசனையா பார்ப்பது தெரியாதே ஆனால் ஜீவி எல்லாத்தையும் கரெக்டா கண்டுபிடிக்கிறாள் ஆதி நித்திலாவின் காபி கப்பை எடுத்துக்கிட்டு தன்னோடதை நித்திலாவின் புறம் திருப்பிவைத்துவிட்டான் ஜீவி ஒவொன்றையும் பயங்கரமா நோட் பண்றா மித்ரா தான் இவளுக்கு போட்டியாய் வருவான்னு ஜீவி நினைத்திருக்க இந்த பதினேழு வயது பெண் தனக்கு போட்டியா நினைக்க நினைக்க அப்படியே ஆத்திரம் வருது ஜீவிக்கு😡😡😡😡😡😡😡😡

ஆதியை திசைதிருப்பவே அவனோடு நெருக்கமா உட்காரா அவனும் ஒன்றும் சொல்லாமல் அவள் தோளில் கையை போட்டுகொண்டு இருக்கிறான் ஜீவிக்கு அப்படியே வானத்தில் பார்க்கிறமாதிரி ஜிவ் என்ற உணர்வு

நித்திலா தன் அத்தையின் முன்னால் இவர்கள் இருக்கும் கோலம் பார்த்து அவர்கள் பக்கமே திரும்பாம வீட்டிற்கு ஓடிவிட்டாள் நித்திலா போன மறுநொடியே ஆதியும் மாடிக்கு தன் அறைக்கு போய்விட்டான் ஜீவிக்கு பெருத்த ஏமாற்றம் பின்ன ஒரு நிமிடம் அவளே ஏமாந்துட்டாளே

Oh god இந்த அர்ஜுனுக்கு நித்திலா பைத்தியம் முத்திடுச்சு இந்த பிரசாத் எல்லா டீடெயில்ஸும் கலெக்ட் பண்ணிகொடுத்திட்டான் அந்த சின்னப்பெண்ணின் வாழ்க்கையை கண்டிப்பா இவன் ஏதாவது நாசமாக்க போறான் அவள் துப்பட்டா உடனே சுத்திகிட்டு இருக்கான் நித்திலா பற்றிய முழு தகவலும் கிடைத்துவிட்டது

மீரா அர்ஜுனை உயிரினும் மேலா ரெண்டு வருஷமா லவ்💕💕💕💕💕💕 பண்ணிக்கிட்டு இருக்கா ஆனால் உன் காதலுக்கு அர்ஜுன் தகுதியானவன் இல்லையே உன் வாழ்க்கையை நீயே மிகவும் சிக்கலாகிக்கப்போற

ஜீவிக்கு மனசே ஆறலை நித்திலா மழையில் விளையாடுறதை பார்த்ததும் ஆதி கண்டிப்பா அவளை தான் பார்த்துட்டு இருப்பான்னு நைசா அப்படியே ஆதியை பார்க்க அவன் நித்திலாவை பார்த்த "புலி மானை வேட்டையாடும்" பார்வையை 😡😡😡😡😡😡😡😡😡பார்த்ததும் அப்படியே ஓடி தன்னோட அறைக்கு வந்து யோசிக்கிறா அந்த சின்னப்பெண்ணின் மேல் ஆதிக்கு அப்படி என்ன கோபம் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்கணும் நினைக்கிறா ஆனால் அவளால் கண்டுபிடிக்கமுடியாதே

நித்திலாவினால் ஆதி ஏதாவது பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறானா நித்தி யாருக்குமே சின்ன துரோகம் கூட செய்யாதவள் அவளை ஆதி சுக்குநூறாக உடைக்கப்போறான் 😫😫😫😫😫😫அவளையும் அவள் அவன் மேல் கொண்ட காதலையும்💕💕💕💕💕💕 சிதறடிக்கப்போறான் ஏன்டா இப்படி வன்மத்தை வளர்த்துக்கிட்டு திரியுற நித்திலாவின் சிறகை ஒடித்து மூலையில் உட்காரவைக்க போற you too bad adhi i hate you sis எனக்கு ஆதியை சுத்தமா பிடிக்கவேயில்லை 😠😠😠😠😠😠😠👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌

Thank u sooooo much ma 🥰🥰🥰 அந்த dream girl யாருன்னு இப்போதைக்கு 🤐🤐🤐🤐🤐🤐😷😷😷😷😷😷

Jeevika நம்ம நினைக்கிற அளவுக்கு பெரிய villi லாம் கிடையாது.... அந்த பெரீ..........ய்ய்ய்ய்.......ய வில்லி அப்புறமா மேளதாளத்தோட வருவா 😡😡😡😡😡

Arjun அந்த அளவுக்கு கெட்டவன்லாம் கிடையாது.. (நமக்கு) ஒருவேள கெட்டவனாவும் இருக்கலாம் (meera ku)

ஆதி நல்லவனா????? கெட்டவனா????? அது அவனுக்கு மட்டும் தான் தெரியும்.... எனக்கு சுத்தமா தெரியல 😞😞😞
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Supera pogudhu story sis.ana oru doubt adhi nithila va love pannarana illa verukarana

Thank u sooooo much ma🥰🥰🥰 அது தெரியாமத்தான் sis nanum தலைய பிச்சிக்கிட்டு இருக்கேன்...😭😭😭😭😭 ungalukku enna thonuthu
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enaku ennamo something something mathiri theriyala nithila va pazhi vanga yentha yellaikum povan mathiri theriyuthu 😁😁😁😁 ...
Sorry intha aathi ya partha ipadi tha thonuthu😁😁😁😁😁😁😁😁.

Appadiya solringa.... 🤔🤔🤔🤔 இருக்கும் இருக்கும்.... பயபுள்ள பார்வையே சரியில்ல... ரொம்ப மோசமான ஆளா இருப்பான்போல.. ஒன்னு சொல்றேன் புரியுதான்னு பாருங்க.... ithu oru LOVE ❤️ ❤️❤️ Story 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
Top