இயற்கையை ரொம்ப ரசிப்பீங்களோ நயனிமா செமையா வர்ணனை செய்து இருக்கின்றீர்கள்.
சூரிய ஒளி பட்டு பனி உருகுவதை எவ்வளவு அழகாக எழுதுகிறீர்கள் உங்களுடைய திறமையோ திறமை.
பக்கத்து வீட்டுக்காரர்களை பற்றி கூறியது நகைச்சுவை.
பிள்ளைகளை வெளியூருக்கு படிக்க அனுப்பும் பெற்றார் படும் கஷ்டத்தை அருமையாக கூறியுள்ளீர்கள்.
விதற்பரையை அழகாக வர்ணித்து உள்ளீர்கள்.
விதற்பரையின் தெளிவு +குழந்தை தனம் , குடும்பத்தின் மேல் வைத்துள்ள பாசம்,தம்பிகளுடன் சண்டை அதே நேரத்தில் அவர்கள் செலவுக்கு பணம் கொடுப்பது என பல அவதாரம் சூப்பர் நாயகி.
நாயகனுக்கு ஈடு கொடுப்பாரா?