All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தீபா கோவிந்தின் "களவறியா காதலன் நான்..." - கருத்துத் திரி

Samvaithi007

Bronze Winner
அவன் அட்டவணையையை ஆட்டம் காண வைத்து விட்டாள் ...அவளது அழகிய அழகான துருதுருப்பில்..

சிறுக சிறுக களவு கொடுக்கிறான்...சிந்தையில் சிதறுகிறோமென்று அறகயாமலேயே...

உங்கள் எழுத்தும் நிறபிரிகையின் அழகிய மாலையை உள்ளடக்கியதே...😍😍😍😍❤❤❤🌹🌹🌹🌹🌹
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் அட்டவணையையை ஆட்டம் காண வைத்து விட்டாள் ...அவளது அழகிய அழகான துருதுருப்பில்..

சிறுக சிறுக களவு கொடுக்கிறான்...சிந்தையில் சிதறுகிறோமென்று அறகயாமலேயே...

உங்கள் எழுத்தும் நிறபிரிகையின் அழகிய மாலையை உள்ளடக்கியதே...😍😍😍😍❤❤❤🌹🌹🌹🌹🌹
அவ்வளவு எளிதா என்ன
நன்றி தங்கள் வார்த்தைகளுக்கு
அன்பு உங்களுக்கு
 

Samvaithi007

Bronze Winner
தீபமா....என்னமா கணக்கு பண்றீங்க....நேத்திலிருந்து திரும்ப திரும்ந படிக்கிறேன்...அவ்வளவு அழகு...

ஒரு ஓவியத்தை இரசிக்க மனநிலையில உங்க ஒவ்வொரு எழுத்தையும் இரசிக்கிறேன்..
அவ்வளவு அழகு..

இதை நான் ஒப்புக்காக சொல்லவில்லை என் உள்ளார்ந்து சொல்கிறேன்..

அற்புதம்டா😍😍😍😍🌹🌹🌹🌹
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீபமா....என்னமா கணக்கு பண்றீங்க....நேத்திலிருந்து திரும்ப திரும்ந படிக்கிறேன்...அவ்வளவு அழகு...

ஒரு ஓவியத்தை இரசிக்க மனநிலையில உங்க ஒவ்வொரு எழுத்தையும் இரசிக்கிறேன்..
அவ்வளவு அழகு..

இதை நான் ஒப்புக்காக சொல்லவில்லை என் உள்ளார்ந்து சொல்கிறேன்..

அற்புதம்டா😍😍😍😍🌹🌹🌹🌹
மிக மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி இந்த வார்த்தைகள் என்னை மேலும் ஊக்குவித்து தொடர்ச் செய்கிறது.
சிறு மனத்தொய்வில் இருந்தேன். உங்கள் வார்த்தைகள் அதை களைந்து விட்டன.
நன்றி தங்கள் வார்த்தைகளுக்கு
அன்பு உங்களுக்கு
 

Samvaithi007

Bronze Winner
எத்துனை அழகான காலை வர்ணனை...


என்னப்பா மாமனாருக்கு வந்த சோதனை....ஆஹா இருந்தாலும் பாவாமில்லை ...வாயையே திறக்க முடியலை...

அனுமதி வாங்கிய நாட்கள் பழங்கதைகளாய் போய்விட்டது...

அடுத்தடுத்த நடந்த நிகழ்விற்கு ....

உரிமை தான் உந்துதலோ...

உணர்வுகளின் பிடியில்...

விவரிக்க இயலா நிலையில்....

இந்த மீள் வினையில்...

மீள விரும்பாமல்.....🌹🌹🌹🌹🌹
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எத்துனை அழகான காலை வர்ணனை...


என்னப்பா மாமனாருக்கு வந்த சோதனை....ஆஹா இருந்தாலும் பாவாமில்லை ...வாயையே திறக்க முடியலை...

அனுமதி வாங்கிய நாட்கள் பழங்கதைகளாய் போய்விட்டது...

அடுத்தடுத்த நடந்த நிகழ்விற்கு ....

உரிமை தான் உந்துதலோ...

உணர்வுகளின் பிடியில்...

விவரிக்க இயலா நிலையில்....

இந்த மீள் வினையில்...

மீள விரும்பாமல்.....🌹🌹🌹🌹🌹
நானும் உங்களுடன்
அன்பு உங்களுக்கு நன்றி உங்கள் வார்த்தைகளுக்கு
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எத்துனை அழகான காலை வர்ணனை...


என்னப்பா மாமனாருக்கு வந்த சோதனை....ஆஹா இருந்தாலும் பாவாமில்லை ...வாயையே திறக்க முடியலை...

அனுமதி வாங்கிய நாட்கள் பழங்கதைகளாய் போய்விட்டது...

அடுத்தடுத்த நடந்த நிகழ்விற்கு ....

உரிமை தான் உந்துதலோ...

உணர்வுகளின் பிடியில்...

விவரிக்க இயலா நிலையில்....

இந்த மீள் வினையில்...

மீள விரும்பாமல்.....🌹🌹🌹🌹🌹
பாவம் லாம் இல்லை நிறைய பேசி ட்டார்
 
Top