All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

தாமரை

தாமரை
நேத்ரன் அவ அப்பன் மேல
செம கடுப்புல இருக்கான்
அவன் கிட்ட ஏதோ
ரகசியம் இருக்கற மாதிரி
தெரியுது
ஆமா சரோஜா மா.. அவ அப்பா தான் ஒரு மோசக்காரன்னு, எல்லோரும சொல்றாங்களே..

நேத்ரன் கிட்டையா?!.. ரகசியம் என்பது விட ஒரு வலி இருக்கிறது.. மா
 

தாமரை

தாமரை
அந்த கப்பல் ah avala eththala அந்த கேப்டன் சரி illanu..... கொஞ்சம் நல்லவன் தான் போல nethran..... Avaluku ship sickness வந்துடுச்சி.... Low BP ஆயிடுச்சி மயங்கி vizhunthutaa..... Avanuku thaan என்ன aagumo nu payanthutaan.... அவல அந்தமான் la விட poraan ah..... Ava அப்பா vukum avanukum semma பகை போல.... Super Super maa..... Semma semma episode
ஆமா சித்தூ மா.. நேத்ரன் ரொம்ப நல்லவன், 😋😋😋😋அதே நேரம் கொஞ்சம் முரடு.. கொஞ்சம் திமிர் உள்ள ஆள்..
விநாயகம் மோசமான ஆள்மா
 

தாமரை

தாமரை
First, Take care of your health ma.

நேரம் சரியா இருக்கறப்ப, எபியும் தானா வரும். நோ வொரீஸ்.

நேத்ரன் எதையோ மனசுல வச்சிகிட்டு ஆரு கிட்ட ராங்கா டீல் பண்றான். அவ கிட்ட மாட்டும் போது தான் தெரியும்.

தமி பத்ரா இழுப்புகெல்லாம் போற, அப்புறம் ஏன்மா இப்படி தாளிக்கற ?
நன்றி நன்றி ஜோ மா :smiley15::smiley2:


நேத்ரன், அதேதான்.. அவலை நினைச்சு உரலை இடிச்ச கதை பண்ணிட்டு இருக்கான்.. சீக்கிரமே ஆருவின் அருமை புரியும்..

தமி யா.. அவ கொஞ்சம் காமெடி பீஸ் மா.. பத்ரன் அசால்ட்டா சமாளிப்பான்..🤭🤭🤭
 

தாமரை

தாமரை
கதை பீக்ல ஏற ஆரம்பிக்குது. பத்ரா முதல் மனைவியின் மகன். ஆரு இரண்டாவது மனைவியா அல்லது செட்டப்போடுடைய மகளா ??

நேத்ரன் விநாயகம் பனிப் போர் சூப்பர்.
நன்றி நன்றி மா.. 🥰🥰🥰💝💝💝💝
விடைகள் விரைவில்..
 

தாமரை

தாமரை
தன் வினை தன்னை சுடும், விநாயகத்துக்கு அவர் பண்ணது அவருக்கே திரும்புது.

பார்க்கலாம் பத்ரா கண்டு பிடிச்சுடுவானா ??

நேத்ரன் ஆரு மனசில நுழைஞ்சிடுவானா ??
விநாயகம் செய்த வினைகள் திரும்பத் தாக்கும் நேரம் வந்திடுசசு..

பத்ரன் பெரிதா.. நேத்ரன் பெரிதா போர் தான் இனிமேல்..

ஆரு மன வாசலில் நின்னுட்டு, உள்ளே வெளியே ஆடிட்டு இருக்கான்..
சீக்கிரமே.. குடியேறினா நம்ப கதைக்கு நல்லது😄😄😄😄😄
 

தாமரை

தாமரை
கதையின் நகர்வு இயல்பாகவும் அழகாகவும் இருக்கு. இரு பக்கமும் என்ன நடக்கப் போகுதுன்னு ஓரே ஆர்வமா இருக்கு.

படம் அருமை மா. வாவ், ப்யூட்டிபுல் தான்.
நன்றி நன்றி மா..

படங்கள், FB ல சுட்டது..😉😉😉😉😉😉
 

தாமரை

தாமரை
இடி தம்பா பேர இத்தன நாளும் விட்டுடேனே, இனிமே புடுச்சுக்கிறேன்.

யேய் காப்பாத்தறான் காப்பாத்தறான் டா, போட் மெல்ல சாயுது.

ஆங் நீ பெரிய கம்பவுண்டரா ?? கரெக்டா தான் இருக்கும்.
ஹா ஹா.. முதல் சீன்லேயே சொல்வாள் ல மா.. அது அப்படியே கண்ட்டினியூ ஆகுது..

காப்பாத்தறதே இனி அவனுக்கு பொழப்பு ஆகிடும்😋😋😋😋😋

கம்பவுண்டரு😁😁😁😁😁 ஆமா பெரிய்ய்ய் கம்பவுண்டரு..
 

தாமரை

தாமரை
Appo அந்த கருப்பு சாமி தான் avala kadathikitu ponatha..... Nethran nuku எப்படி vishayam therinji அங்க போனான்..... அவல appo அவன் தான் kaapaathinaanaa..... அந்த godown ah erichitaan.... அங்க இருந்தவங்க seththu poitaanuga.... வள்ளி அம்மா avana வீடு ku vara vechitaanga பொண்ணு வீடு காரங்க வந்து இருகாங்க nu.... Super Super maa.... Nice episode
ஆமா சித்தூ மா.. நேத்ரன் காப்பாத்தி கூட்டிப் போயிருக்கான், அதே நேரம் தன் காரியமும் ஆகனும்..

பொண்ணு வீடா.. பத்ரன் மாப்பிள்ளையா அடக்க ஒடுக்கமா இருநதா தேவலை.. பார்ப்போம்☺☺☺☺☺☺☺
 

தாமரை

தாமரை
அந்த கருமம் பிடிச்ச கருப்பு சாமிகிட்ட இருந்து ஆருவ காப்பாத்தி கூட்டி வந்துருக்கானா நேத்ரன் ❤❤❤❤ பத்ரனுக்கு டவுட் வந்துடுச்சி விநாயகம் என்ன மனுஷன் இந்தாளு பெத்த புள்ளைங்கள கலங்க விட்டுட்டு 😠😠😠😠
ஆமா ஸ்ரீதேவி மா.. சுத்தி சுத்தி எல்லாம் , மோசக்காரனுங்க.. நேத்ரன் மட்டும் உள்ளே வரலைன்னா, ஆரு கதி💓💓💓💓💓💓💓
பத்ரன் செம்ம ஷார்ப்..

விநாயகம், சுயநலமும், கயமையும் நிறைஞ்ச நரி புத்தி ஆள் மா.. ம்.. பத்ரன் ஆரு இருவரும் பாவம்..
 
Top