Soundi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே............
எபி 5 போட்டாச்சு..., போன எபிக்கு லைக்ஸ் கமென்ட்ஸ் போட்ட எல்லா செல்லங்களுக்கு தாங்க்ஸ்ஶு......
பேரின்பம் 5
அண்ணி......., வேதா..., செளமி....., எல்லாரும் ரெடியாகிட்டீங்களா....?????? சாமி தேரு தெரு முக்குக்கு வந்துருச்சு..., சீக்கிரம் வாங்க எனக் கூறிக் கொண்டே பூஜைக்கான அபிஷேக தட்டை தயார் செய்துக் கொண்டிருந்தார் விமலா.
தேரு வந்துருச்சா?? எங்க விமலா உங்க அண்ணன்?? தம்பியையும் காணோம் ரெண்டுப் பேரும் எங்க போயிட்டாங்க என தனது கணவரின் தங்கை மற்றும் தனது தம்பியின் மனைவியுமான விமலாவிடம் கேட்டுக் கொண்டே தாம்பழ தட்டுகளில் ஒன்றை எடுத்துக் கொண்டார் சோலையம்மாள்.
அண்ணணும், மாமாவும் வெளிய தான் நிக்கிறாங்க அண்ணி தேரு தெரு முக்குக்கு வந்திருச்சு அதான் இவுக ரெண்டுப் பேரும் போய் இடம் போட்டு வச்சிருப்பாக..., இன்னும் இந்த கொமரிகள காணோம் என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேதாவும் செளமியும் வர,
அவர்கள் கையில் மாவிளக்கை கொடுத்தவர்கள், அனைவருமாக கிளம்பி தேர் நிற்கும் இடத்திற்கு சென்றனர்.
நீண்ட வரிசையில் தட்டுகள் காத்திருக்க இவர்களுக்கான இடத்தில் தட்டை வைத்தவர்கள், இவர்கள் முறை வருவதற்காக காத்திருந்தனர்.
காத்திருந்த நேரத்தில் தெரிந்தவர் ஒருவர் வந்துவிட பெரியவர்கள் அனைவரும் அவரிடம் பேசிக் கொண்டிருக்க,
வேதாவும் செளமியும் பேச்சை மறந்தவர்களாக ஏதும் பேசாத அமைதியாக நின்றிருந்தனர். இருவரும் இன்னும் காலையில் நடந்த சம்பவத்தில் இருந்து வெளிவந்திருக்கவில்லை.
இதில் அளவுக்கதிமாக பயந்திருந்தது செளமிதான் ஏதோ ஒரு வேகத்தில் அவனிடம் அட்ரஸ் ஸை கூறிவிட்டவள், அதன் விளைவுகளை நினைத்துப் பார்க்கையில் இப்பொழுதும் அவள் உடல் நடுங்கியது.
அவளின் நடுக்கத்தை உணர்ந்த வேதா, அவளின் கையை ஆறுதலாக தட்டிக் கொடுக்க...,
ஏதோ பேச வாய் திறந்த செளமியை கண்களால் அடக்கியவள், அருகிலிருந்த சோலையம்மாவை சுட்டிக் காட்ட செளமி வாயை இறுக மூடிக் கொண்டாள்.
பின் அவர்களுக்கான முறை வந்ததும் கண் மூடி இறைவனை வழிபட்டவரகள், அவர்களது அபிஷேக தட்டினை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார்.
இரவு உணவினை முடித்து விட்டு அனைவரும் உறங்க சென்ற நேரம், தலையணை மற்றும் பாயுடன் சோலையம்மாளின் முன் சென்று நின்றனர் வேதாவும் செளமியும்.
அவர்கள் வந்ததற்கான காரணம் தெரிந்தாலும் பதில் பேசாது அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த சோலையம்மாள், தான் பேசாது அவர்கள் வாயை திறக்கப் போவதில்லை என அறிந்தவர்,
என்ன விஷயம்?? தூங்காமா இன்னும் இங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க....?? "வேதா நாளைக்கு ஊருக்கு கிளம்பணுன் ஞாபகம் இருக்கா இல்லையா?? என்க,
" இருக்கும்மா..." என்றாள் வேதா.
"அப்றம் ஏன் இன்னும் தூங்காமா இருக்க...., போ போய் தூங்குங்க...." என்றவர் தூங்க ஆயுத்தமாக..,
"அத்த......... என இழுத்த செளமி அவர் 'என்ன' என்பது போல் பார்த்ததில் அடுத்த வார்த்தை பேசாது அவளது உதடுகள் இறுக மூடிக் கொண்டன.
அவளிடம் திரும்பி ஒரு முறைப்பை வீசிய வேதா...., தங்களையே பார்த்துக் கொண்டிருந்த சோலையம்மாளிடம் திரும்பியவள்..,
" அம்மா..., நாளைக்கு ஊருக்கு போயிடுவோம்லம்மா"??
"ஆமா அதுக்கென்ன இப்போ...."??
" அதான்ம்மா... இன்னைக்கு நைட்டுக்கு மட்டும் மொட்ட மாடில தூங்கிக்கிறோம்.....ப்ளீஸ் மா என்றவள் செளமியை முறைக்க..,
அவளின் முறைப்பன் அர்த்தத்தை உணர்ந்தவள், " ப்ளீஸ் அத்த இன்னைக்கு ஒரு நாள் தான நாளைக்கு நீ்ங்க ஊருக்குப் போயிட்டா அப்றம் எப்போ வரப் போறீங்க.."
ஷோ ப்ளீஸ் அத்த...., இன்னைக்கு நைட்டுக்கு மட்டும் நாங்க அங்க தூங்கிக்கிறோமே....., என
அதற்கு பதிலாக "எதுக்கு" என்று ஒற்றை வரியில் அவர்கள் இருவரையும் வாயடைக்க செய்திருந்தார்.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று இருவரும் முழித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஆபத்துவனாக வந்தார் செல்வமணி.
என்னாச்சுக் கா??? இன்னும் தூங்கலையா நீங்க? என்று சோலையம்மாளிடம் கேட்டவர்,
என்னாச்சுடா நீங்க ஏன் இன்னும் உங்க ரூமுக்கு போகமா இங்க இருக்கீங்க?? என நின்றிருந்தவர்களிடம் கேட்டவர் பதிலை எதிர்பார்த்து காத்திருக்க....,
இது தான் சரியான சந்தர்ப்பம் என நினைத்த செளமி சோலையம்மாள் வாயை திறப்பதற்குள், " அப்பா.... இன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் மொட்ட மாடில தூங்குறோம்ப்பா.."
"வேதா நாளைக்கு ஊருக்குப் போயிட்ட அப்றம் எப்ப வருவான்னே தெரியாது ஷோ ப்ளீஸ் ப்பா நாங்க அங்க தூங்குறோம்ப்பா அத்தகிட்ட பர்மிஷன் வாங்கிக் குடுங்கப்பா......" என தனது தந்தையிடம் அவசரமாக கூறி முடிக்க.....,
அவர்கள் நின்றிருந்த தோற்றம் செல்வாவின் மனதை இளக்க, தனது தமைக்கையிடம் திரும்பியவன்,
"விடுங்க அக்கா இன்னைக்கு ஒரு நாள் தான பசங்க ஆசப்படுறாங்க எனக்காக விடுங்க ப்ளீஸ் " என அவரும் ஒரு ப்ளீஸை போட்டு வைக்க,
அதற்கு மேலும் அவரால் அனுமதி தராமல் இருக்க முடியவில்லை...., "சரி நீங்க ரெண்டு பேரு மட்டும் போக வேணாம் அப்பா, இல்லன்னா மாமாவ துணைக்கு கூப்புட்டுக்கோங்க" என்றார்.
"இல்லம்மா.... அப்பா டையர்ட்டா இருக்குன்னு அப்பவே தூங்கிட்டாரு....., மாமாக்கு காலையில இருந்து ஒரே அலைச்சல்..., கால் வலிக்குதுன்னு அத்தைகிட்ட தைலம் கேட்டுட்டு இருந்தாரு மாடி ஏறுனா இன்னும் வலிக்க தான் செய்யும்"
இவுங்க ரெண்டுப் பேரும் வோணாம்மா சரவணன கூட்டிட்டு போய்க்கிறோம் என,
'சரவணனா' என யோசித்தவர்.., ஏதும் பேசாது "சரி போங்க ஆனா நேரமே எந்திரிச்சு கீழ வந்துடனும் இங்க வந்து கூட தூங்கிக்கோங்க.."
விடியறவரைக்கும் மேல இருக்க வேணாம் என்க,
"சரி" ன தலையாட்டியவர்கள், வெளியேறி சரவணனை துணைக்கு அழைக்க.." யாரக் கேட்டு நா வருவேன்னு அத்த கிட்ட சொன்னிங்க...,"
" என்னால எல்லாம் கூட வர முடியாது நீங்க இங்கயே தூங்குங்க" என எகிறவனை ******கேம் மொபைலில் விளையாட தருவதாக அவனை தாஜா செய்து ஒரு வழியாக மொட்டை மாடியை அடைந்திருந்தனர்.
இரவு நேர நிசப்தத்தில் வானம் என்னும் கருப்பு தேவதையில் ஒற்றைக் கல் மூக்குத்தியாய் நிலவு மகள் ஜொலித்துக் கொண்டிருந்தாள்.
வாயு பகவான் இனிமையான தென்றல் காற்றை அள்ளி வீசிக் கொண்டிருந்தார்.எங்கே மெல்லிய பாட்டொலி கேட்க, அதற்கு சரிசமமாக பைரவரின் சங்கீதமும் ஓங்கியது, காற்றிற்கு ஆடும் தென்னை கீற்றுகளின் சத்தமும் சில் வண்டுகளின் ரீங்காரமும் அவ்விடத்தை நிறைக்க...,
இதை ஏதும் அறியாது தங்களுக்குள்ளே உழன்று கொண்டிருந்தனர் பெண்கள்.
இதற்கு மேலும் அமைதியை கடைபிடிக்காது செளமி திரும்பி தமையனை பார்க்க, அவனே காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு தீவிரமாக விளையாட்சில் மூழ்கி இருந்தவன் தங்கள் பேச்சை கவனிக்க வாய்ப்பில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவள், வேதாவிடம் திரும்பி பேசலானாள்.
வேதா.......,
ம்ம்ம்ம்........,
பயமா இருக்கு......,
ஏன்? அவன்கிட்ட அட்ரஸ் சொல்லும் போது இது தெரியலையா...??? இப்ப மட்டும் என்ன புதுசா சொல்லுற...!!! என்றவளின் பேச்சில் காரம் தெறித்தது.
அவசரபட்டு அவனிடம் முகவரி கூறிய செளமியின் மீது கோபம் இருக்கவே செய்தது. இது தேவையில்லாத பிரச்சனைகளுக்கு வழி வகுக்குமே என எண்ணி கவலை கொண்டாள் வேதா.
அவளின் கோபத்தில் சிறியவளின் கண்களில் இருந்து சட்டென கண்ணீர் கன்னங்களில் இறங்கியது.அவளிற்கு தற்பொழுது தான் தான் செய்த செயலின் வீரியம் புரிந்திருந்தது. எனவே, வேதாவின் கோபத்தை அமைதியாக தாங்கிக் கொண்டாள்.
தனது கேள்விக்கு பதில் வராது போக திரும்பி பார்த்தவளின் கண்களுக்கு செளமியின் அழுகை முகமே தென்பட்டது, அதனை காண சகிக்காது...,
ம்ப்ச்...... சாரி செளமி ஏதோ கோபத்துல பேசிட்டேன் என்க....,
நான் தான் சாரி கேக்கணும் வேதா..., சத்தியமா அந்த நேரத்துல எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியாமா அங்க இருந்து கிளம்புனா போதும்ன்ற அவசரத்துல என்ன பேசுறதுன்னு என்ன அறியாமா தப்பான்னா அட்ரஸ சொல்லிட்டு வந்துட்டேன்.
'ஆனா இப்போ நெனச்சுப் பாக்கும் போது தான் நான் செஞ்ச முட்டாள்தனமான காரியத்தோட விளைவு புரியது என அழுகை குரலில் கூறினாள்'.
அழும் அவளை ஆறுதல் செய்ய முடியாத நிலையில் தான் வேதா இருந்தாள். ஏனென்றால் அவளிற்கே செளமி தவறான முகவரியை கூறியதை நினைத்து பயத்தில் அழுகை வரும் போலிருந்தது.
(ஆம்...... செளமி வினோத்திடம் கூறியது தங்கள் வீட்டு முகவரியை அல்ல....., பயத்தில் மற்றும் அவன் மீதிருந்த கோபத்தில் தவறான முகவரியை கூறிவிட்டு வேதாவை இழுத்துக் கொண்டு வந்துவிட்டாள்.)
'வேதாவிற்கு செளமியை நினைத்து தான் பயம் அதிகமாகியது.அவன் வேறு தாங்கள் கொடுத்த முகவரிக்கு சென்றால் கண்டிப்பாக உண்மை தெரிந்துவிடும்...., நிச்சயம் கோபம் கொள்வான் கோவிலில் தான் அவனின் கோபத்தை பார்த்தாயிற்றே.....,'
'நாளை தான் ஊருக்கு சென்றுவிட்டால் நிச்சயம் ஆறு மாதங்களுக்கு இடையில் இங்கு வர அனுமதிக்க மாட்டார் அவளின் அம்மா. இவள் பள்ளி செல்லும் நாட்களிலோ அல்லது வேறு எங்காவது செல்கையில் அவன் கண்ணில் பட்டுவிட்டால் என்ன செய்வது...,'
'அப்படி பார்க்க நேரிட்டால் தவறான முகவரியை கொடுத்ததற்காக நிச்சயம் கோபப்பட்டு கேள்வி கேட்பான். இன்று அவனின் சிறு அதட்டலிற்கு செளமியின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது.'
'தாங்கள் சொன்ன பொய்யில் கண்டிப்பாக அவனின் கோபம் பன்மடங்காயிருக்கும் அவனின் கோபத்தை இவள் தாங்குவாளா?? ' இதனால் வேறு பிரச்சனைகள் எழுந்துவிட்டாள் என்ன செய்வது என இவற்றை எல்லாம் நினைத்து தான் வேதாவின் மனம் பயம் கொண்டது.
தற்பொழது இவளை சரிசெய்வது தான் முதன்னை என எண்ணியவள், தனது சிந்தனைகளை ஒதுக்கி வைத்தவள், அவளிடம் பேசலானாள்..,
ம்ப்ச்...., செளமி விடு டி நீ எதுக்கு இப்ப பயத்துட்டு இருக்க????
இல்ல அவுங்க அட்ரஸ்க்கு பொண்ணு கேட்டு போய்ட்டாங்கன்னா என்ன பண்ணுறது??
வேதாவிற்கும் அதுதான் பயமே இருந்தும் தன்னை சமாளித்துக் கொண்டவள்..." கொஞ்சமாச்சும் ப்ராக்டிக்கலா யோசி செளமி..., இவன் போய் மொதல்ல இந்த விஷயத்த அவுங்க வீட்டுல சொல்லுறானான்னு பாப்போம்..."
" அப்புடியே தப்பி தவறி சொன்னாலும் அவுங்க வீட்டுல இருக்குற பெரியவங்க யாரு என்னன்னு விசாரிக்காமா...., உடனே தட்ட தூக்கிட்டு பொண்ணு கேக்க போய்டுவாங்களாக்கும்...."
"அப்ப போக மாட்டாங்களா" செளமி இடைச்சொறுகலாக கேட்க,
"அடிப் போடி லூசே.......,முதல்ல வீட்டப் பத்தி விசாரிப்பாங்க...., அப்பயே தெரிஞ்சிடும் அது தப்பான அட்ரஸ்ன்னு...." அதுக்கப்பறமும் நம்மள தேடுவான்னு நெனைக்கிற..."
"நம்ம சொன்னது பொய்யின்னு தெரிஞ்சதுமே இந்த விஷயத்த அப்டியே மேல கொண்டு போகமா விட்டுடுவாங்க.....,"
"நிஜமாவா வேதா....."
" ஆமாடி ஆமா.... என்ன..... விசாரிக்காமா சொன்னதுக்கு அவனுக்கு தான் டோஃஸ் விழும் அதப் பத்தி நமக்கென்ன கவல" என சிரிப்புடன் அவள் முடிக்க...,
செளமியின் இதழ்களிலும் புன்னகை எட்டிப் பார்த்தது. அவளின் புன்னகையை கண்ட வேதாவிற்கும் புன்னகை தொற்றிக் கொண்டது.
"சரி சரி உன் பயம் எல்லாம் போய்டுச்சா...., இப்பவாச்சும் தூங்குவோம்மா..??
இப்ப லேட் ஆகிடுச்சு டி என்ற வேதா எட்டி சரவணனின் தலையில் கொட்டி அவனிடம் இருந்து மொபைலை பறிந்திருந்தாள்.
" ஏய்......ஏய்...." ஏண்டி அதுக்குள்ள புடிங்குன்னு இன்னும் ஒரு லெவலர இருக்கு தா..."
"டேய்..., போதும் நீ வெளான்டது டைம் ஆகிடுச்சு மூடிட்டு தூங்குடா...."
"ஏன் இவ்ளோ நேரம் நீங்க பேசிட்டு இருக்கும் போது தெரியலையா நேரமானது...." என அவன் கடுப்படிக்க....,
"தெரியல.... அதுக்கு இப்ப என்னான்ற... பேசாமா தூங்குுடா என வேதா அதட்ட..,
" ஓஓ..... உங்களுக்கு வேலையாகனும்னு என்ன காக்கா புடிச்சிங்க இப்ப வேல முடிஞ்சதும் கழட்டி விடுறீங்களா...." நா கீழப் போறேன் என அவன் மிரட்ட...,
அவனின் மிரட்டலில் அசல்ட்டாக தோளைக் குலுக்கியவள், " போ.... யாரு உன்ன தடுக்கல...., ஏண்டா பொம்பளபிள்ளைகள தனியா விட்டுட்டு வந்தேன்னு உன் அத்த வசப்பாடுவாங்க....." வாங்கி கட்டிக்கோ எங்களுக்கென்ன வந்தது....,
வா செளமி நம்ம படுப்போம் என்றவர்கள் போர்வையை தலைவரை இழுத்துப் போர்த்திக் கொள்ள....
அவளின் பேச்சில் உள்ள உண்மையை உணர்ந்தவன்...., ஏதும் செய்ய இயலாது தரையை ஓங்கி மிதித்தவன், தன் இடத்தில் வந்து படுத்துக் கொண்டான்.
அவனின் செய்கையில் சிரித்தவர்கள் உறக்கத்திற்கு சென்றிருந்தனர்.
ஆனால் அவர்கள் அறியாதது வினோத் இவர்கள் சொன்ன முகவரிக்கு குடும்பத்தோடு சொல்ல இருப்பதும்.. அதுவும் மறுநாளே என்றும்..... இதனால் அவனின் பெரும் கோபத்திற்கு இருவரும் ஆளாக போவதையும் அறியாது ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தனர்.
செல்லம்ஶ் இந்த எபி புடிச்சிருந்துச்சுன்னு ௐரு லைக் போடுங்க...கமென்ட்ட கீழ உள்ள லிங்க்ல சொல்லுங்க
எபி 5 போட்டாச்சு..., போன எபிக்கு லைக்ஸ் கமென்ட்ஸ் போட்ட எல்லா செல்லங்களுக்கு தாங்க்ஸ்ஶு......
பேரின்பம் 5
அண்ணி......., வேதா..., செளமி....., எல்லாரும் ரெடியாகிட்டீங்களா....?????? சாமி தேரு தெரு முக்குக்கு வந்துருச்சு..., சீக்கிரம் வாங்க எனக் கூறிக் கொண்டே பூஜைக்கான அபிஷேக தட்டை தயார் செய்துக் கொண்டிருந்தார் விமலா.
தேரு வந்துருச்சா?? எங்க விமலா உங்க அண்ணன்?? தம்பியையும் காணோம் ரெண்டுப் பேரும் எங்க போயிட்டாங்க என தனது கணவரின் தங்கை மற்றும் தனது தம்பியின் மனைவியுமான விமலாவிடம் கேட்டுக் கொண்டே தாம்பழ தட்டுகளில் ஒன்றை எடுத்துக் கொண்டார் சோலையம்மாள்.
அண்ணணும், மாமாவும் வெளிய தான் நிக்கிறாங்க அண்ணி தேரு தெரு முக்குக்கு வந்திருச்சு அதான் இவுக ரெண்டுப் பேரும் போய் இடம் போட்டு வச்சிருப்பாக..., இன்னும் இந்த கொமரிகள காணோம் என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வேதாவும் செளமியும் வர,
அவர்கள் கையில் மாவிளக்கை கொடுத்தவர்கள், அனைவருமாக கிளம்பி தேர் நிற்கும் இடத்திற்கு சென்றனர்.
நீண்ட வரிசையில் தட்டுகள் காத்திருக்க இவர்களுக்கான இடத்தில் தட்டை வைத்தவர்கள், இவர்கள் முறை வருவதற்காக காத்திருந்தனர்.
காத்திருந்த நேரத்தில் தெரிந்தவர் ஒருவர் வந்துவிட பெரியவர்கள் அனைவரும் அவரிடம் பேசிக் கொண்டிருக்க,
வேதாவும் செளமியும் பேச்சை மறந்தவர்களாக ஏதும் பேசாத அமைதியாக நின்றிருந்தனர். இருவரும் இன்னும் காலையில் நடந்த சம்பவத்தில் இருந்து வெளிவந்திருக்கவில்லை.
இதில் அளவுக்கதிமாக பயந்திருந்தது செளமிதான் ஏதோ ஒரு வேகத்தில் அவனிடம் அட்ரஸ் ஸை கூறிவிட்டவள், அதன் விளைவுகளை நினைத்துப் பார்க்கையில் இப்பொழுதும் அவள் உடல் நடுங்கியது.
அவளின் நடுக்கத்தை உணர்ந்த வேதா, அவளின் கையை ஆறுதலாக தட்டிக் கொடுக்க...,
ஏதோ பேச வாய் திறந்த செளமியை கண்களால் அடக்கியவள், அருகிலிருந்த சோலையம்மாவை சுட்டிக் காட்ட செளமி வாயை இறுக மூடிக் கொண்டாள்.
பின் அவர்களுக்கான முறை வந்ததும் கண் மூடி இறைவனை வழிபட்டவரகள், அவர்களது அபிஷேக தட்டினை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினார்.
இரவு உணவினை முடித்து விட்டு அனைவரும் உறங்க சென்ற நேரம், தலையணை மற்றும் பாயுடன் சோலையம்மாளின் முன் சென்று நின்றனர் வேதாவும் செளமியும்.
அவர்கள் வந்ததற்கான காரணம் தெரிந்தாலும் பதில் பேசாது அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த சோலையம்மாள், தான் பேசாது அவர்கள் வாயை திறக்கப் போவதில்லை என அறிந்தவர்,
என்ன விஷயம்?? தூங்காமா இன்னும் இங்க என்ன பண்ணிட்டிருக்கீங்க....?? "வேதா நாளைக்கு ஊருக்கு கிளம்பணுன் ஞாபகம் இருக்கா இல்லையா?? என்க,
" இருக்கும்மா..." என்றாள் வேதா.
"அப்றம் ஏன் இன்னும் தூங்காமா இருக்க...., போ போய் தூங்குங்க...." என்றவர் தூங்க ஆயுத்தமாக..,
"அத்த......... என இழுத்த செளமி அவர் 'என்ன' என்பது போல் பார்த்ததில் அடுத்த வார்த்தை பேசாது அவளது உதடுகள் இறுக மூடிக் கொண்டன.
அவளிடம் திரும்பி ஒரு முறைப்பை வீசிய வேதா...., தங்களையே பார்த்துக் கொண்டிருந்த சோலையம்மாளிடம் திரும்பியவள்..,
" அம்மா..., நாளைக்கு ஊருக்கு போயிடுவோம்லம்மா"??
"ஆமா அதுக்கென்ன இப்போ...."??
" அதான்ம்மா... இன்னைக்கு நைட்டுக்கு மட்டும் மொட்ட மாடில தூங்கிக்கிறோம்.....ப்ளீஸ் மா என்றவள் செளமியை முறைக்க..,
அவளின் முறைப்பன் அர்த்தத்தை உணர்ந்தவள், " ப்ளீஸ் அத்த இன்னைக்கு ஒரு நாள் தான நாளைக்கு நீ்ங்க ஊருக்குப் போயிட்டா அப்றம் எப்போ வரப் போறீங்க.."
ஷோ ப்ளீஸ் அத்த...., இன்னைக்கு நைட்டுக்கு மட்டும் நாங்க அங்க தூங்கிக்கிறோமே....., என
அதற்கு பதிலாக "எதுக்கு" என்று ஒற்றை வரியில் அவர்கள் இருவரையும் வாயடைக்க செய்திருந்தார்.
இதற்கு என்ன பதில் சொல்வது என்று இருவரும் முழித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஆபத்துவனாக வந்தார் செல்வமணி.
என்னாச்சுக் கா??? இன்னும் தூங்கலையா நீங்க? என்று சோலையம்மாளிடம் கேட்டவர்,
என்னாச்சுடா நீங்க ஏன் இன்னும் உங்க ரூமுக்கு போகமா இங்க இருக்கீங்க?? என நின்றிருந்தவர்களிடம் கேட்டவர் பதிலை எதிர்பார்த்து காத்திருக்க....,
இது தான் சரியான சந்தர்ப்பம் என நினைத்த செளமி சோலையம்மாள் வாயை திறப்பதற்குள், " அப்பா.... இன்னைக்கு நாங்க ரெண்டு பேரும் மொட்ட மாடில தூங்குறோம்ப்பா.."
"வேதா நாளைக்கு ஊருக்குப் போயிட்ட அப்றம் எப்ப வருவான்னே தெரியாது ஷோ ப்ளீஸ் ப்பா நாங்க அங்க தூங்குறோம்ப்பா அத்தகிட்ட பர்மிஷன் வாங்கிக் குடுங்கப்பா......" என தனது தந்தையிடம் அவசரமாக கூறி முடிக்க.....,
அவர்கள் நின்றிருந்த தோற்றம் செல்வாவின் மனதை இளக்க, தனது தமைக்கையிடம் திரும்பியவன்,
"விடுங்க அக்கா இன்னைக்கு ஒரு நாள் தான பசங்க ஆசப்படுறாங்க எனக்காக விடுங்க ப்ளீஸ் " என அவரும் ஒரு ப்ளீஸை போட்டு வைக்க,
அதற்கு மேலும் அவரால் அனுமதி தராமல் இருக்க முடியவில்லை...., "சரி நீங்க ரெண்டு பேரு மட்டும் போக வேணாம் அப்பா, இல்லன்னா மாமாவ துணைக்கு கூப்புட்டுக்கோங்க" என்றார்.
"இல்லம்மா.... அப்பா டையர்ட்டா இருக்குன்னு அப்பவே தூங்கிட்டாரு....., மாமாக்கு காலையில இருந்து ஒரே அலைச்சல்..., கால் வலிக்குதுன்னு அத்தைகிட்ட தைலம் கேட்டுட்டு இருந்தாரு மாடி ஏறுனா இன்னும் வலிக்க தான் செய்யும்"
இவுங்க ரெண்டுப் பேரும் வோணாம்மா சரவணன கூட்டிட்டு போய்க்கிறோம் என,
'சரவணனா' என யோசித்தவர்.., ஏதும் பேசாது "சரி போங்க ஆனா நேரமே எந்திரிச்சு கீழ வந்துடனும் இங்க வந்து கூட தூங்கிக்கோங்க.."
விடியறவரைக்கும் மேல இருக்க வேணாம் என்க,
"சரி" ன தலையாட்டியவர்கள், வெளியேறி சரவணனை துணைக்கு அழைக்க.." யாரக் கேட்டு நா வருவேன்னு அத்த கிட்ட சொன்னிங்க...,"
" என்னால எல்லாம் கூட வர முடியாது நீங்க இங்கயே தூங்குங்க" என எகிறவனை ******கேம் மொபைலில் விளையாட தருவதாக அவனை தாஜா செய்து ஒரு வழியாக மொட்டை மாடியை அடைந்திருந்தனர்.
இரவு நேர நிசப்தத்தில் வானம் என்னும் கருப்பு தேவதையில் ஒற்றைக் கல் மூக்குத்தியாய் நிலவு மகள் ஜொலித்துக் கொண்டிருந்தாள்.
வாயு பகவான் இனிமையான தென்றல் காற்றை அள்ளி வீசிக் கொண்டிருந்தார்.எங்கே மெல்லிய பாட்டொலி கேட்க, அதற்கு சரிசமமாக பைரவரின் சங்கீதமும் ஓங்கியது, காற்றிற்கு ஆடும் தென்னை கீற்றுகளின் சத்தமும் சில் வண்டுகளின் ரீங்காரமும் அவ்விடத்தை நிறைக்க...,
இதை ஏதும் அறியாது தங்களுக்குள்ளே உழன்று கொண்டிருந்தனர் பெண்கள்.
இதற்கு மேலும் அமைதியை கடைபிடிக்காது செளமி திரும்பி தமையனை பார்க்க, அவனே காதில் ஹெட்செட் மாட்டிக்கொண்டு தீவிரமாக விளையாட்சில் மூழ்கி இருந்தவன் தங்கள் பேச்சை கவனிக்க வாய்ப்பில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவள், வேதாவிடம் திரும்பி பேசலானாள்.
வேதா.......,
ம்ம்ம்ம்........,
பயமா இருக்கு......,
ஏன்? அவன்கிட்ட அட்ரஸ் சொல்லும் போது இது தெரியலையா...??? இப்ப மட்டும் என்ன புதுசா சொல்லுற...!!! என்றவளின் பேச்சில் காரம் தெறித்தது.
அவசரபட்டு அவனிடம் முகவரி கூறிய செளமியின் மீது கோபம் இருக்கவே செய்தது. இது தேவையில்லாத பிரச்சனைகளுக்கு வழி வகுக்குமே என எண்ணி கவலை கொண்டாள் வேதா.
அவளின் கோபத்தில் சிறியவளின் கண்களில் இருந்து சட்டென கண்ணீர் கன்னங்களில் இறங்கியது.அவளிற்கு தற்பொழுது தான் தான் செய்த செயலின் வீரியம் புரிந்திருந்தது. எனவே, வேதாவின் கோபத்தை அமைதியாக தாங்கிக் கொண்டாள்.
தனது கேள்விக்கு பதில் வராது போக திரும்பி பார்த்தவளின் கண்களுக்கு செளமியின் அழுகை முகமே தென்பட்டது, அதனை காண சகிக்காது...,
ம்ப்ச்...... சாரி செளமி ஏதோ கோபத்துல பேசிட்டேன் என்க....,
நான் தான் சாரி கேக்கணும் வேதா..., சத்தியமா அந்த நேரத்துல எனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியாமா அங்க இருந்து கிளம்புனா போதும்ன்ற அவசரத்துல என்ன பேசுறதுன்னு என்ன அறியாமா தப்பான்னா அட்ரஸ சொல்லிட்டு வந்துட்டேன்.
'ஆனா இப்போ நெனச்சுப் பாக்கும் போது தான் நான் செஞ்ச முட்டாள்தனமான காரியத்தோட விளைவு புரியது என அழுகை குரலில் கூறினாள்'.
அழும் அவளை ஆறுதல் செய்ய முடியாத நிலையில் தான் வேதா இருந்தாள். ஏனென்றால் அவளிற்கே செளமி தவறான முகவரியை கூறியதை நினைத்து பயத்தில் அழுகை வரும் போலிருந்தது.
(ஆம்...... செளமி வினோத்திடம் கூறியது தங்கள் வீட்டு முகவரியை அல்ல....., பயத்தில் மற்றும் அவன் மீதிருந்த கோபத்தில் தவறான முகவரியை கூறிவிட்டு வேதாவை இழுத்துக் கொண்டு வந்துவிட்டாள்.)
'வேதாவிற்கு செளமியை நினைத்து தான் பயம் அதிகமாகியது.அவன் வேறு தாங்கள் கொடுத்த முகவரிக்கு சென்றால் கண்டிப்பாக உண்மை தெரிந்துவிடும்...., நிச்சயம் கோபம் கொள்வான் கோவிலில் தான் அவனின் கோபத்தை பார்த்தாயிற்றே.....,'
'நாளை தான் ஊருக்கு சென்றுவிட்டால் நிச்சயம் ஆறு மாதங்களுக்கு இடையில் இங்கு வர அனுமதிக்க மாட்டார் அவளின் அம்மா. இவள் பள்ளி செல்லும் நாட்களிலோ அல்லது வேறு எங்காவது செல்கையில் அவன் கண்ணில் பட்டுவிட்டால் என்ன செய்வது...,'
'அப்படி பார்க்க நேரிட்டால் தவறான முகவரியை கொடுத்ததற்காக நிச்சயம் கோபப்பட்டு கேள்வி கேட்பான். இன்று அவனின் சிறு அதட்டலிற்கு செளமியின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது.'
'தாங்கள் சொன்ன பொய்யில் கண்டிப்பாக அவனின் கோபம் பன்மடங்காயிருக்கும் அவனின் கோபத்தை இவள் தாங்குவாளா?? ' இதனால் வேறு பிரச்சனைகள் எழுந்துவிட்டாள் என்ன செய்வது என இவற்றை எல்லாம் நினைத்து தான் வேதாவின் மனம் பயம் கொண்டது.
தற்பொழது இவளை சரிசெய்வது தான் முதன்னை என எண்ணியவள், தனது சிந்தனைகளை ஒதுக்கி வைத்தவள், அவளிடம் பேசலானாள்..,
ம்ப்ச்...., செளமி விடு டி நீ எதுக்கு இப்ப பயத்துட்டு இருக்க????
இல்ல அவுங்க அட்ரஸ்க்கு பொண்ணு கேட்டு போய்ட்டாங்கன்னா என்ன பண்ணுறது??
வேதாவிற்கும் அதுதான் பயமே இருந்தும் தன்னை சமாளித்துக் கொண்டவள்..." கொஞ்சமாச்சும் ப்ராக்டிக்கலா யோசி செளமி..., இவன் போய் மொதல்ல இந்த விஷயத்த அவுங்க வீட்டுல சொல்லுறானான்னு பாப்போம்..."
" அப்புடியே தப்பி தவறி சொன்னாலும் அவுங்க வீட்டுல இருக்குற பெரியவங்க யாரு என்னன்னு விசாரிக்காமா...., உடனே தட்ட தூக்கிட்டு பொண்ணு கேக்க போய்டுவாங்களாக்கும்...."
"அப்ப போக மாட்டாங்களா" செளமி இடைச்சொறுகலாக கேட்க,
"அடிப் போடி லூசே.......,முதல்ல வீட்டப் பத்தி விசாரிப்பாங்க...., அப்பயே தெரிஞ்சிடும் அது தப்பான அட்ரஸ்ன்னு...." அதுக்கப்பறமும் நம்மள தேடுவான்னு நெனைக்கிற..."
"நம்ம சொன்னது பொய்யின்னு தெரிஞ்சதுமே இந்த விஷயத்த அப்டியே மேல கொண்டு போகமா விட்டுடுவாங்க.....,"
"நிஜமாவா வேதா....."
" ஆமாடி ஆமா.... என்ன..... விசாரிக்காமா சொன்னதுக்கு அவனுக்கு தான் டோஃஸ் விழும் அதப் பத்தி நமக்கென்ன கவல" என சிரிப்புடன் அவள் முடிக்க...,
செளமியின் இதழ்களிலும் புன்னகை எட்டிப் பார்த்தது. அவளின் புன்னகையை கண்ட வேதாவிற்கும் புன்னகை தொற்றிக் கொண்டது.
"சரி சரி உன் பயம் எல்லாம் போய்டுச்சா...., இப்பவாச்சும் தூங்குவோம்மா..??
இப்ப லேட் ஆகிடுச்சு டி என்ற வேதா எட்டி சரவணனின் தலையில் கொட்டி அவனிடம் இருந்து மொபைலை பறிந்திருந்தாள்.
" ஏய்......ஏய்...." ஏண்டி அதுக்குள்ள புடிங்குன்னு இன்னும் ஒரு லெவலர இருக்கு தா..."
"டேய்..., போதும் நீ வெளான்டது டைம் ஆகிடுச்சு மூடிட்டு தூங்குடா...."
"ஏன் இவ்ளோ நேரம் நீங்க பேசிட்டு இருக்கும் போது தெரியலையா நேரமானது...." என அவன் கடுப்படிக்க....,
"தெரியல.... அதுக்கு இப்ப என்னான்ற... பேசாமா தூங்குுடா என வேதா அதட்ட..,
" ஓஓ..... உங்களுக்கு வேலையாகனும்னு என்ன காக்கா புடிச்சிங்க இப்ப வேல முடிஞ்சதும் கழட்டி விடுறீங்களா...." நா கீழப் போறேன் என அவன் மிரட்ட...,
அவனின் மிரட்டலில் அசல்ட்டாக தோளைக் குலுக்கியவள், " போ.... யாரு உன்ன தடுக்கல...., ஏண்டா பொம்பளபிள்ளைகள தனியா விட்டுட்டு வந்தேன்னு உன் அத்த வசப்பாடுவாங்க....." வாங்கி கட்டிக்கோ எங்களுக்கென்ன வந்தது....,
வா செளமி நம்ம படுப்போம் என்றவர்கள் போர்வையை தலைவரை இழுத்துப் போர்த்திக் கொள்ள....
அவளின் பேச்சில் உள்ள உண்மையை உணர்ந்தவன்...., ஏதும் செய்ய இயலாது தரையை ஓங்கி மிதித்தவன், தன் இடத்தில் வந்து படுத்துக் கொண்டான்.
அவனின் செய்கையில் சிரித்தவர்கள் உறக்கத்திற்கு சென்றிருந்தனர்.
ஆனால் அவர்கள் அறியாதது வினோத் இவர்கள் சொன்ன முகவரிக்கு குடும்பத்தோடு சொல்ல இருப்பதும்.. அதுவும் மறுநாளே என்றும்..... இதனால் அவனின் பெரும் கோபத்திற்கு இருவரும் ஆளாக போவதையும் அறியாது ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தனர்.
செல்லம்ஶ் இந்த எபி புடிச்சிருந்துச்சுன்னு ௐரு லைக் போடுங்க...கமென்ட்ட கீழ உள்ள லிங்க்ல சொல்லுங்க
Last edited: