All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Super Super Super maa.... Semma semma episode..... First meet rendu perukum..... Hari soooo sweet la avvallavu அன்பா aatharava avaluku எல்லா help yum panni Super da..... அவளும் அவன் kita பாதுகாப்பை உணர...... அவன் வாங்கின gift avaluke koduthutaan..... Ava parents yum avana romba pidichi irukku... Function எல்லாம் pannitaanga.... Super Super maa
பாப்பாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிக அருமை. மிகவும் யதார்த்தமான எழுத்து நடை. ஒவ்வொரு விஷயத்தையும் அனுபவ பூர்வமா எழுதி இருக்கீங்க. இன்னைக்கு ருத்ர னை காணவில்லை. மிதிலா யாருக்கு வாழ்த்துக்கள்
பாப்பாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மிக அருமை. மிகவும் யதார்த்தமான எழுத்து நடை. ஒவ்வொரு விஷயத்தையும் அனுபவ பூர்வமா எழுதி இருக்கீங்க. இன்னைக்கு ருத்ர னை காணவில்லை. மிதிலா யாருக்கு வாழ்த்துக்கள்
ஹரி கண்ணா செல்லாகுட்டி எம்புட்டு அழகா மிதுவ ஹேண்டில் பண்ணுண செம்மடா.தந்தை பாசத்திற்கு பிறகு முதல்முறையாக வேறொரு ஆடவனின் கரம் தன்னை தீண்டினாலும் அதில் அன்பு அக்கறை மட்டுமே உள்ளது என் பேதை உள்ளம் புரிந்து கொண்டாலும் நொடியில் அவளின் மனதை கொள்ளை கொண்ட மன்னவன் ஹரி.தாயுமானவனாக தன்னை தாங்கிட்ட இவனை பேதையிவள் தன்னவனாக உருவகபடுத்தி கொள்வாளா அன்றி அவனை தன் நட்பாக ஏற்றுகொள்வாளா.ஏற்கனவே அங்கொருவன் கண்ணில் பாவையிவள் பட்டுவிட்டால்.சிறு பேதையிவளின் மனதை வெல்லும் காளையவன் யாரோ.அச்சோ இந்த ருத்ரன் பையன் வேற மிதுவ ஏற்கனவே சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டான்.அவனால ஏதாவது பிரச்சனை வருமா.இந்த ஹரி சாதாரணமா தான் எல்லாத்தையும் பண்ணுணான்.ஆனா அவன் இதை ஈசியா கடந்து போயிடுவான்.மிது அடுத்து என்ன பண்ண போறா.ஹரி ஏண்டா அந்த செயினை மிதுக்கு குடுத்த.ரெண்டு பேருக்கும் வயசு வித்தியாசம் வேற நிறைய இருக்கு.அவன் ஏற்கனவே ரூல்ஸ் ராமானுஜம் மாதிரி இருப்பான் மிதும்மா.நீ பாட்டுக்கு லவ் பண்றேன்னு சொல்லிட்ட அட்வைஸ் பண்ணியே உன்னை ஓட விட்டுருவான் பாத்துக்கோ.விஷ்ணு சார் இன்னும் கொஞ்சம் கவனமா உங்க பேமிலையை பாத்துக்கோங்க.
வாழ்த்துக்கள் சகோ
கதையின் போக்கு எழுத்து நடை அருமையாக இருக்கு சகோ
முதல் கதை எழுதுவது போல் இல்லாமல் தேர்ந்த எழுத்தாளர் போல் கதையை நகர்த்தி செல்லும் விதம் சூப்பர் சகோ
சூப்பர் பதிவு சகோ
ஹரி கண்ணா செல்லாகுட்டி எம்புட்டு அழகா மிதுவ ஹேண்டில் பண்ணுண செம்மடா.தந்தை பாசத்திற்கு பிறகு முதல்முறையாக வேறொரு ஆடவனின் கரம் தன்னை தீண்டினாலும் அதில் அன்பு அக்கறை மட்டுமே உள்ளது என் பேதை உள்ளம் புரிந்து கொண்டாலும் நொடியில் அவளின் மனதை கொள்ளை கொண்ட மன்னவன் ஹரி.தாயுமானவனாக தன்னை தாங்கிட்ட இவனை பேதையிவள் தன்னவனாக உருவகபடுத்தி கொள்வாளா அன்றி அவனை தன் நட்பாக ஏற்றுகொள்வாளா.ஏற்கனவே அங்கொருவன் கண்ணில் பாவையிவள் பட்டுவிட்டால்.சிறு பேதையிவளின் மனதை வெல்லும் காளையவன் யாரோ.அச்சோ இந்த ருத்ரன் பையன் வேற மிதுவ ஏற்கனவே சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டான்.அவனால ஏதாவது பிரச்சனை வருமா.இந்த ஹரி சாதாரணமா தான் எல்லாத்தையும் பண்ணுணான்.ஆனா அவன் இதை ஈசியா கடந்து போயிடுவான்.மிது அடுத்து என்ன பண்ண போறா.ஹரி ஏண்டா அந்த செயினை மிதுக்கு குடுத்த.ரெண்டு பேருக்கும் வயசு வித்தியாசம் வேற நிறைய இருக்கு.அவன் ஏற்கனவே ரூல்ஸ் ராமானுஜம் மாதிரி இருப்பான் மிதும்மா.நீ பாட்டுக்கு லவ் பண்றேன்னு சொல்லிட்ட அட்வைஸ் பண்ணியே உன்னை ஓட விட்டுருவான் பாத்துக்கோ.விஷ்ணு சார் இன்னும் கொஞ்சம் கவனமா உங்க பேமிலையை பாத்துக்கோங்க.
வாழ்த்துக்கள் சகோ
கதையின் போக்கு எழுத்து நடை அருமையாக இருக்கு சகோ
முதல் கதை எழுதுவது போல் இல்லாமல் தேர்ந்த எழுத்தாளர் போல் கதையை நகர்த்தி செல்லும் விதம் சூப்பர் சகோ
சூப்பர் பதிவு சகோ
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.