susilabalakrishnan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உண்மை தான் டியர்.. அவரவர் நியாயம் அவரவருக்கு.. ஒரு தலைமுறையினர் செய்த தவறு இன்னொரு தலைமுறையை ரொம்பவே பாதிக்கும்.. என்பதற்கு இவர்கள் ஓர் உதாரணம்.. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டியர்என்ன கனவுனு தெரியாமல் வாக்கு கொடுத்தது தணிகை வேல் ஐயாவின் தவறு.
என்ன கனவுனு சொல்லாமல் வாக்கு கேட்டது மதுரவள்ளி அம்மாவின் தவறு
இவங்க ரெண்டு பேரோட தவறால் பாதிக்க பட்டது, உடன் பிறந்தவர்கள் வாழ்கை தான்
மதுரவள்ளி ஆசை அவர்களின் குடும்ப அமைப்புக்கு பொருந்தாதுனு அவங்களுக்கு தெரியாமல் போனது அவரின் தவறு தான்.
தணிகைவேலும் வாழ்கை வாழ்ந்தால் போதும் என்று, அவரை அடக்கினாரே தவிர பொறுமையாக எடுத்து கூறி இருக்கலாம்.
கடைசியில், மதியும், கார்த்திக்கும் தந்தை அன்பு இல்லாமல் வளர காரணம் இவங்க ரெண்டு பேரோட பிடிவாதம் தான். .