susilabalakrishnan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிவரும் அத்தியாயங்களில் தெரிஞ்சுடும் டியர். தொடர் ஆதரவிற்கு நன்றிகள்Hi sis, குறும்புதனமான காதம்பரியின் படைப்பு சூப்பர். அவளின் கை பந்தாக பாலாஜி and பவி. அவளின் தவறுகளை சுட்டிக் காட்டி அவளை நல்வழிபடுத்தும் திசைகாட்டியாய் வாசுதேவ். அவளின் உள்ளம் கவர் கள்வனாய் நிதுலன். அவளின் வாழ்வை Gowravika நினைக்கும் நிதுலன் வாசுதேவின் கரம் பற்றுவாளா காதம்பரி?