All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

Puneet

Bronze Winner
அப்போ இருந்த சூழல்ல அவன் அப்படி பேசிருக்கலாம்..
ஆனா இப்போவரை தன் காதலை அவளுக்கு காட்டியிருந்தும் அதை உணராம தாமரை இப்படி அவனை நோகடிக்கறது நல்லால்ல😓😓😓😓
பாவம் கதிரு😔😔

நல்லவேளை தமிழாச்சு நடந்தத பத்தி பேசி பாண்டியை வருத்தாம ரொமான்ஸ் சீன் ஓட்டினாலே☺☺
புதுசா அண்ணன் உறவு வேற😍😍😍
சூப்பர்😍😍👍👍
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்போ இருந்த சூழல்ல அவன் அப்படி பேசிருக்கலாம்..
ஆனா இப்போவரை தன் காதலை அவளுக்கு காட்டியிருந்தும் அதை உணராம தாமரை இப்படி அவனை நோகடிக்கறது நல்லால்ல😓😓😓😓
பாவம் கதிரு😔😔

நல்லவேளை தமிழாச்சு நடந்தத பத்தி பேசி பாண்டியை வருத்தாம ரொமான்ஸ் சீன் ஓட்டினாலே☺☺
புதுசா அண்ணன் உறவு வேற😍😍😍
சூப்பர்😍😍👍👍
நீங்க சொல்றது சரிதான் ஆனா இதுவரை அவன் அதுக்கு எந்த விளக்கமும் சொல்லலையே... அப்ப அவ அப்படித்தானே நினைக்க வேண்டியிருக்கு ? நன்றி புனிதாமா😍😘
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதிர் ... தாமரையிடம் தன் நிலையை விழக்கி இருக்கலாமே இருவரிடமும் கோபம் காணமல் போயிருக்குமே சகோ

😍😍😍😍😍
அதற்காகத் தான் அவளை அவன் அறைக்கு அழைத்தான்...அவள் தான் போகவில்லையே...இனி என்னாகும் என்பதை கதையில் பார்க்கலாம் நன்றி சிஸ்😍😘
 

Nayaki

Bronze Winner
கதிரு உன் நிலைம சிரம்மந்தான்...ஒரு ஊரயே கட்டி மேய்க்கற ஆனா உன் பொண்டாட்டிய சரிபாக்க மாட்டேங்கற..
பாண்டி சூப்பர்பா... யோவ் வந்து வராதுமா பச்ச புள்ளைய பயங்காட்டுறீக...
 
Top