All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிக்கா தேவியின் "உள்ளொளியாய் நீயே வந்தாய்...!!!" கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode.... அரவாணிகளை pathi அழகான கருத்தரங்கம்... மாணவர்கள் oda எண்ணம் athuku அஞ்சலி அவர்களுக்கு villakkum முறை எல்லாமே Super.... மாணவர்களுக்கு நல்ல விழிப்புணர்வு.... Lawyer அருந்ததி பேச்சி naathu semma... Super Super pa... Eagerly waiting for next episode
 

Samvaithi007

Bronze Winner
Saemadama 👏👏👏👏👏👌👌👌👌
அழகா தெளிவா ரொம்ப அருமையா இருந்தது ....
நம்ம மனசில தோன்ற சில எண்ணங்கள் கருத்துக்கள் நம் முன்னே ஏதோ ஓர் வடிவுல காணும் பொழுதும் .... ஒன்றுப்போலான எண்ண அலைகள் அதை நான் அனுபவிக்கறேன்டா கண்ணம்மா ...👼👼👼👼👼👼👼👼😍😍😍😍😍😍😍 லவ் யூ பேபி😘😘😘😘😘
 
அருமையான பதிவு என்பதைவிட சூப்பர் பதிவு என்று சொல்லலாம் சகோ

திருநங்கைகளின் வாழ்க்கை அவலங்களை பற்றி சொன்னது மிகவும் எதார்த்தமாக இருந்தது சகோ

அஞ்சலியின் சொல் , செயல்கள் யாவையும் அருமை சகோ
😍😍😍😍😍😘😘😘😘
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma semma ella students kum velaya kuduthu avangalaye purinjika vechchita anjali... pesina ovvoru vishayamum semma...
thank you fathi...நாம சொல்லி தரத விட அவங்களாவே தேடி எடுத்து படுச்சா மனசுல இன்னும் நல்லா ஆழமா பதியும் ... அது தான்... தாங்க்ஸ் பேபி...:smiley2::smiley2::smiley2:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode.... அரவாணிகளை pathi அழகான கருத்தரங்கம்... மாணவர்கள் oda எண்ணம் athuku அஞ்சலி அவர்களுக்கு villakkum முறை எல்லாமே Super.... மாணவர்களுக்கு நல்ல விழிப்புணர்வு.... Lawyer அருந்ததி பேச்சி naathu semma... Super Super pa... Eagerly waiting for next episode
thank you chitra... இந்த கதைய எடுக்கும்போது யோசிச்சேன்.. வாசகர் மத்தியில இது எடுபடுமான்னு.. ஆனா உங்க ஆதரவு என்னை தொடர்ந்து போக வைக்குது அகைன் thank you மா...:smiley3::smiley3::smiley3:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Saemadama 👏👏👏👏👏👌👌👌👌
அழகா தெளிவா ரொம்ப அருமையா இருந்தது ....
நம்ம மனசில தோன்ற சில எண்ணங்கள் கருத்துக்கள் நம் முன்னே ஏதோ ஓர் வடிவுல காணும் பொழுதும் .... ஒன்றுப்போலான எண்ண அலைகள் அதை நான் அனுபவிக்கறேன்டா கண்ணம்மா ...👼👼👼👼👼👼👼👼😍😍😍😍😍😍😍 லவ் யூ பேபி😘😘😘😘😘
பேபி உங்களுக்கு கதை புடுச்சுருக்கா... நீங்களும் இந்த மாதிரி யோசிச்சு இருக்கீங்களா பேபி.. சூப்பர்.. :smiley2::smiley2::smiley2:
இந்த கதைய எடுக்கலாமா வேணாமான்னு பலமுறை யோசிச்சேன்.. ஹய்யோ கண்ணம்மா செம்ம பேபி.. எனக்கு கண்ணம்மான்னு கூப்பிட்டா ரொம்ப பிடிக்கும் லவ் யூ டூ பேபி...

:smiley10::smiley10::smiley10:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு என்பதைவிட சூப்பர் பதிவு என்று சொல்லலாம் சகோ

திருநங்கைகளின் வாழ்க்கை அவலங்களை பற்றி சொன்னது மிகவும் எதார்த்தமாக இருந்தது சகோ

அஞ்சலியின் சொல் , செயல்கள் யாவையும் அருமை சகோ
😍😍😍😍😍😘😘😘😘
thank you கவி... உங்க ஆதரவுக்கு...

நீங்க போடுற கமன்ட் தான் இந்த கதைய ரொம்ப தூரம் கூட்டி செல்லும்..

தொடர்ந்து உங்க ஆதரவை குடுங்க சகோ...
:Puszi::Puszi::Puszi:
 
Top