All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa.... Semma semma episode.... அழகி semma ah ellarukum punishment koduthutaa Super... Enna குடும்பம் da அவன் குடும்பம் che.... Shiva vuku semma கோவம் போல ava mela... அவன் kita sollama எல்லாம் senjitaanu... பேச்சி இது தான் sakkunu கல்யாணம் niruthidallam ah nu ketaanga பாரு 😊 😊 😊 😊.... Ava mela உள்ள கோவம் இப்படி pogumo... Super Super Super.. Eagerly waiting for next episode
 

Vaazugi

Well-known member
என்ன அரை கன்னம் காச்சிப்போச்சி ...ஆனா.இந்த அரைக்குப்பின்னடி இருக்கற பாசத்த பார்க்கும்பொழுது காச்ச கன்னம் பழுத்தும் இனிக்குதடா மாமோவ் .
க்ஷ
பேச்சினா பேச்சி தான் எந்த switch potta entha light eriyumumnu nallavae therinju வச்சிருக்கீங்க அம்மிணி😏😏😏😏😏

கோபபடற சாக்கிலியாவது உன் குசும்ப காம்மிக்காம இருக்க மாட்டிரியே அம்மிணி😎😎😎😎😎
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழிகி தன் அம்மாவிற்கு துரோகம் செய்த அனைவருக்கும் தண்டனை கொடுத்தது சூப்பர் சகோ

இப்படிப்பட்ட இழிவான பிறவிகள் நம்மிடம் வாழ்வதை நினைத்தால் மிகவும் அருவருப்பாக இருக்கு சகோ

பேச்சி அப்பப்பா கொடுத்த பதிலடி சரவெடியாக இருந்தது சகோ

சிவாவின் கோபம் நியாயமே சகோ
😍😍😍😍😍😍😘😘😘😘😘😘

தண்டனை குடுத்தும் கூட அந்த தவிப்பு அடங்க மாட்டேங்குது சகோ... வேறு வழி இல்லை இவங்க மத்தியில வாழ்ந்து தான் ஆகா வேண்டிய கட்டாயம்... பேச்சிக்கு உள்ளே தவிப்பாதானே இருக்கும் அதுதான் இப்படி பேசி தெர்துகிட்டாங்க .. ஒவ்வோறு காதலனுக்கும் கணவனுக்கும் வரக்கூடிய கோவம் தானே சகோ..


:smiley10:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Apdiyella vida mudiyathu😜😜😜
Nanga inguttum vanthutu than iruppom😁😁

வாங்க வாங்க நல்லா வாங்க எங்களுக்கும் அதுதான் வேணும் இருந்தாலும் ஸ்ட்டில கொஞ்சம் கவனமா இருங்க...:love::love::love::love:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாருடா சேது(ரு)ராமன..
ஒருபுள்ள கூட உனதில்லன்னு ஆனதும் வேம்பு தர தண்டனை உனக்கு இனிக்குதோ😏😏😏😏

சொத்து அத்தனையும் திரும்ப வாங்கிகிட்டு அவங்கள பழி வாங்கினாலும் பசங்க பொழச்சுக்க ஒரு வழியும் வேம்பு விட்டது சூப்பர்👏👏

என்னதான் உன் கையால தண்டனை தர நெனச்சு அம்புட்டையும் செஞ்சாலும் மாமன்கிட்ட ஒரு வார்த்த சொல்லிருக்கலாமே புள்ள..
அவன் மனசும் நோகாம இருந்திருக்குமே..

பாரு உன்மேல கோவமா இருகாராமாம் ஆனாலும் கல்யாணம் கட்டிப்பாராமாம்..
அந்த பாசத்துக்காச்சு யோசிச்சிருக்கலாம்😔😔😔

வேற வழி இல்லை செதுக்கு எல்லாமே பொய்யா போனதுக்கு பிறகு வலுகட்டாயம்மா மனசு ஒரு உறவை தேடி வச்சுகுது...

வேம்பு கருணையோ கருனை மா...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

சொல்லி இருந்திருக்கலாம்...கலாம்...ம்..

என்னதான் கோவமா இருந்தாலும் நாங்க காரியத்துல கண்ணா இருப்போமுல்ல...:smiley11:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Payapulla payagarma vivaramathaya irruku...

நாங்க கோவமா இருந்தாலும் வேம்புவ கட்டிக்கிரதுல தான் எங்க முழு கவனமும் இருக்கும்...:smiley8:
 
Status
Not open for further replies.
Top