All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
wow awesome arumai superb ud:cool::cool::cool:(y)(y)(y)(y)(y):smiley15:.....
wow Vembalagi enna speech,kambeeram,neethanma parvai nakkalana peachu sethu kudumathur arandu poittanga....
Vembu amma Valli maranthukkum valkai emathunathukkum Sedhu kudumbathar karanam athuku pali theerka singama karjikkara vembu arumai...avaloda oovooru kelviyum Sethu,Neela kalakkam,kadaisila ivlo pesara Neela enna oru asingamana pombala chee ipdiyum irukkanga.....
Saran Vembukum thunaya ninnu irukkan,rendum amaithiya ella velai panneerkuthunga...
Peachi Siva avaloda avesathukum amma maranam kurithu varra avesam pathu viyanthu nikkaranga....

thank you பிரியா... தாய்க்கு தகப்பானால பிரச்சனையை னா ஆடோ மேடிக்கா நாமா அம்மாவுக்கு தான் சப்போர்ட் பண்ணுவோம்.. அது போல தான் வேம்புவும்..

சேது குடும்பத்துக்கு இதெல்லாம் பத்தாது...

காசுக்காக தன் புருசனுக்கே இரண்டாவது கல்யாணம் பண்ணிவச்ச லேடி எப்படி இருப்பாங்க சகோ... வேம்பு சாட்டி எடுத்தது தப்பே இல்லை...

சிவாவும் பேச்சியும் வேம்பு எது பண்ணாலும் ரசிப்பாங்க... இப்போ இந்த நிமிரவை ரசிக்காம இருப்பாங்களா....
:FlyingKiss:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
WOWWWWWWWW SEMA UD SIS ITHUNGALLAAM YEN JENMAGALOOOOOOOOOOOO

thank you ugina... சிலர் இப்படி தான் பா இருக்காங்க... என்ன சொன்னாலும் திருந்த மாட்டாங்க...:smiley2:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு பெண்ணின் கண்ணிருமே வேதனையுமே வேம்பழகி உருவம் கொண்டு உரிமை குரல் கொடுக்க வீரு கொண்டு மனித உடல் தாங்கி மண்ணினில் தான் ஜனித்ததோ 👏👏👏👏👏👌👌👌👌👍👍👍👍

சேது ராமன் 👊👊👊👊பேர பாரு கேவலமானவங்கெல்லாம் ஒன்னு கூடி ஒரு இடத்தில.இருந்தா அதுக்கு பேரு குடுபம்னா அப்ப குடும்பத்துக்கு பேரு மாத்தி வச்சிட வேண்டி தான் ஏனா அப்புரம் மனஸ்தான இருக்கற எவனும் உயிரோடு இருக்க மாட்டனுங்க
👹👹👹👹😈😈😈😈😈

வேம்பூமா லவ் யூடி செல்லம்,பெற்ற தாயும் பேணிவளர்த்த சுற்றத்திற்கும் இதைவிட பெருமை சேர்க்க முடியுமானு தெரியல
😎😎😎😎😎😇😇😇😇😇😇

நீ எப்படிடாமா இதையெல்லாம் தெரிஞ்சிகிட்ட அன்னைக்கு சரண்கிட்ட சொல்லும் பொழுதா கேட்டியோ 😏😏😏😏😏😏

அமுக்கினிமாதிரி இருந்துகிட்டுஎன்கிட்டையே
சொல்ல்ல ஆனாலும் லவ் யூ டி கேடி 😃😃😃😃😃😃😅😅😅😅😅☺☺☺☺😊😊😊

சேது ராமன ஜெயிலுக்கு அனுப்ப போறீங்க வேண்டாம்பா அப்புறம் கொலைகாரனெல்லம் தானே கொன்னுகிட்டுசெத்துடுவான் ....இவனகிட்டயெல்லாம் பண்ணவேலைக்கு நாம எல்லாம் பக்கத்தில நிக்ககூட தகுதியில்லவனு நெனைச்சி 😳😳😳😳😳😳😳

சேது ராமன் 👊👊👊👊பேர பாரு கேவலமானவங்கெல்லாம் ஒன்னு கூடி ஒரு இடத்தில.இருந்தா அதுக்கு பேரு குடுபம்னா அப்ப குடும்பத்துக்கு பேரு மாத்தி வச்சிட வேண்டி தான் ஏனா அப்புரம் மனஸ்தான இருக்கற எவனும் உயிரோடு இருக்க மாட்டனுங்க

ஹஹாஹா ுசூப்பர் பா...:smiley11:

கண்டிப்பா இதெல்லாம் குடும்பமே கிடையாது... சொத்து சுகத்துக்காக சேர்ந்து இருக்கிற ஜென்மங்கள்...

சரியா கெஸ் பண்ணீட்டீங்க செல்லம்... பேச்சி சரண் கிட்ட பேசிகிட்டு இருக்கும்போது கேட்டுடுவா..

சேது ராமன ஜெயிலுக்கு அனுப்ப போறீங்க வேண்டாம்பா அப்புறம் கொலைகாரனெல்லம் தானே கொன்னுகிட்டுசெத்துடுவான் . எப்படி இப்படி எல்லாம்... செம்ம போங்க...:smiley7::smiley7:

thank you vazuki... லவ் யூ...:smiley15::smiley15:
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எழுதறதுக்கு ரொம்ப பொருமையும் ஆர்வமும் அதிகமான உழைப்பும் அதற்கான நேரமும்.வேணும் ..... ஆனால் அதையும்
தாண்டியது சில sensitive விஷயங்களை சாதரணமாவே சொல்லறது கஷ்டம் ,அதையே ரசனையேடும் நேர்த்தி குறையாம கொடுக்கறது
அதை விட கடினம் இன்னும் எழுத்தில் உலகில் தனி நட்சத்திரமாக மின்ன வாழ்த்துக்கள் லவ் யூடா செல்லம்
😍😍😍😍😍

thank you vazuki மா... உங்க ஆதரவு மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு... வேற என்ன சொல்றதுனே தெரியல...லவ் யூ.. பேபி...:smiley10::smiley10::smiley10:
 
அழிகி தன் அம்மாவிற்கு துரோகம் செய்த அனைவருக்கும் தண்டனை கொடுத்தது சூப்பர் சகோ

இப்படிப்பட்ட இழிவான பிறவிகள் நம்மிடம் வாழ்வதை நினைத்தால் மிகவும் அருவருப்பாக இருக்கு சகோ

பேச்சி அப்பப்பா கொடுத்த பதிலடி சரவெடியாக இருந்தது சகோ

சிவாவின் கோபம் நியாயமே சகோ
😍😍😍😍😍😍😘😘😘😘😘😘
 

Puneet

Bronze Winner
பாருடா சேது(ரு)ராமன..
ஒருபுள்ள கூட உனதில்லன்னு ஆனதும் வேம்பு தர தண்டனை உனக்கு இனிக்குதோ😏😏😏😏

சொத்து அத்தனையும் திரும்ப வாங்கிகிட்டு அவங்கள பழி வாங்கினாலும் பசங்க பொழச்சுக்க ஒரு வழியும் வேம்பு விட்டது சூப்பர்👏👏

என்னதான் உன் கையால தண்டனை தர நெனச்சு அம்புட்டையும் செஞ்சாலும் மாமன்கிட்ட ஒரு வார்த்த சொல்லிருக்கலாமே புள்ள..
அவன் மனசும் நோகாம இருந்திருக்குமே..

பாரு உன்மேல கோவமா இருகாராமாம் ஆனாலும் கல்யாணம் கட்டிப்பாராமாம்..
அந்த பாசத்துக்காச்சு யோசிச்சிருக்கலாம்😔😔😔
 
Status
Not open for further replies.
Top