All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

anuabhi

Well-known member
அவன் அண்ணன் பேசியது சரியா விடயம் என்றாலும் வார்த்தைகளை தப்பாக பயன்படுத்துகிறான் .சாருவை கூப்பிட்டு வந்தது , sunday room கிக்கு கூப்பிடுறது இதுலெல்லாம் தப்பு என்று பேசியது ok ஆனால் சரோவை character ஐ அசிங்கமாக பேசி ,மஹாவை பேசி .....என்ன அண்ணன என்று தோணுது . சரோவை பார்க்கும்போது பாவமாக இருக்குது . தனத்திற்கு இனிமேல்தான் தெரியும் தாம் எவ்வளவு பெரிய தவறு செய்தொம் என்று ,..பெரியவங்க சரியா இருந்தால்தான் அந்த குடும்பமே சரியாகா இருக்கும் .இது கதைக்காக மட்டுமல்ல real கூட அப்படித்தான் . வசு மஹாவை தப்பாக பேசும்போது அவள் கணவன் ஏன் கண்டிக்கவில்லை ? நல்ல கணவன் அதையும் செய்யுதுருக்கவேண்டும் . college ல் love பண்ணியதால் என்னவெல்லாம் படுபடவேண்டியிருக்கிறது ? அதிகமான கோவத்தின் விளைவுகள் தான் எதுஎல்லாம் , யாரிடம் சொல்லவேண்டுமா அவர்களிடம் சொல்லாமல் , சரியான நேரத்தில் எதை சொல்லவேண்டுமோ அதை சொல்லாமல் ,தேவையற்ற நேரத்தில் தப்பப்பான வார்த்தைகளை விட்டதால் ஒரு குடுமபத்தில் எவ்வளவு பிரச்சனைகள் ......... . ஆணும் பெண்ணும் சமம் . ஆணும் பெண்ணும் நடபு பாராட்டினால் தப்புயில்லை என்பது பொய் போலத்தான் தெரியுது இன்னும் நாம சமுதாயத்தில் சிலபேரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை .ஒரு படித்த பெண் அதும் வேலைக்குப்போற பெண் இப்படி அடுத்தப்பெண்ணை பெண்ணை தப்பாக பேசுவது ஏற்றுக்கொள்ளமுடியவில்லை . இதில் வசுவும் அவளது கணவனும் உங்களுக்கு சம்பவம் [சங்கமம் ] நடக்கவேயில்லை அப்படி எப்படி குழந்தை ? என்று கேப்பது ஓரு மாதிரி அசிங்கமாக இருக்குது . அசோக் நல்லவன் எண்டு நினைத்தேன் .அவனும் அவள் மனைவி மாதிரி தப்பனான எண்ணம் கொண்டவனாக இருக்கிறான் . மகா அம்மா வேற ,,,,,, இப்படியல்லாம் பேசினால் ஒரு தாயால் எப்படி தாங்கமுடியும்? மகா அம்மா ,மகா அப்பா , குட்டி சாரு , சித் எல்லாருக்கும் நிம்மதி , சந்தோசம் வேண்டுமென்றால் மகா நார்மலுக்கு வரவேண்டும் . மகா இப்படி ஆனதுக்கு முழுக்க முழுக்க சரோ மட்டுமே காரணம் . ஒரு மனைவிக்கு யாருமே அன்பை கட்டவிட்டாலும் கணவனுடைய support இருந்தால் மலையையும் புறட்டமுடியும் என்பார்கள் . வசுக்கு அந்த support இருக்குது .அதனாலதான் இந்த ஆட்டம் , வாய் எல்லாம் . மகா சீக்கிரம் சரியாகி வந்துவிடு உன் மாமா சரவணகுமார் பாவம் .யாருடைய ஆதரவு இல்லாமல் தவித்து போகிறான் . நீ வந்தால்தான் அவனுக்கு எல்லாமே கிடைக்கும் .அவனுடைய நிம்மதி , சந்தோசம் ,அவனுடைய வாழ்க்கையே எல்லாமே நீதான் ....sis ரொம்ப அழுகை வைக்கிறிங்க ..அதே மாதிரி நல்ல சிரிக்கவைக்கணும் இன்னும் நிறைய episode போடுங்க ,, மஹாவும் ,சரோவும் வாழும் வாழ்க்கை பார்த்து , தப்பா பேசுனவங்கயெல்லாம் பொறாமை படணும் . முக்கியமா மகா அப்பாவும் அம்மாவும் சந்தோசப்படணும் ......பெண்ணை பெற்றவர்க ளுக்கு அதைத்தான் கொடுக்கமுடியும் .மகள் சந்தோசமாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவார்கள்
 

Srisuri

Bronze Winner
அவன் அண்ணன் பேசியது சரியா விடயம் என்றாலும் வார்த்தைகளை தப்பாக பயன்படுத்துகிறான் .சாருவை கூப்பிட்டு வந்தது , sunday room கிக்கு கூப்பிடுறது இதுலெல்லாம் தப்பு என்று பேசியது ok ஆனால் சரோவை character ஐ அசிங்கமாக பேசி ,மஹாவை பேசி .....என்ன அண்ணன என்று தோணுது . சரோவை பார்க்கும்போது பாவமாக இருக்குது . தனத்திற்கு இனிமேல்தான் தெரியும் தாம் எவ்வளவு பெரிய தவறு செய்தொம் என்று ,..பெரியவங்க சரியா இருந்தால்தான் அந்த குடும்பமே சரியாகா இருக்கும் .இது கதைக்காக மட்டுமல்ல real கூட அப்படித்தான் . வசு மஹாவை தப்பாக பேசும்போது அவள் கணவன் ஏன் கண்டிக்கவில்லை ? நல்ல கணவன் அதையும் செய்யுதுருக்கவேண்டும் . college ல் love பண்ணியதால் என்னவெல்லாம் படுபடவேண்டியிருக்கிறது ? அதிகமான கோவத்தின் விளைவுகள் தான் எதுஎல்லாம் , யாரிடம் சொல்லவேண்டுமா அவர்களிடம் சொல்லாமல் , சரியான நேரத்தில் எதை சொல்லவேண்டுமோ அதை சொல்லாமல் ,தேவையற்ற நேரத்தில் தப்பப்பான வார்த்தைகளை விட்டதால் ஒரு குடுமபத்தில் எவ்வளவு பிரச்சனைகள் ......... . ஆணும் பெண்ணும் சமம் . ஆணும் பெண்ணும் நடபு பாராட்டினால் தப்புயில்லை என்பது பொய் போலத்தான் தெரியுது இன்னும் நாம சமுதாயத்தில் சிலபேரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை .ஒரு படித்த பெண் அதும் வேலைக்குப்போற பெண் இப்படி அடுத்தப்பெண்ணை பெண்ணை தப்பாக பேசுவது ஏற்றுக்கொள்ளமுடியவில்லை . இதில் வசுவும் அவளது கணவனும் உங்களுக்கு சம்பவம் [சங்கமம் ] நடக்கவேயில்லை அப்படி எப்படி குழந்தை ? என்று கேப்பது ஓரு மாதிரி அசிங்கமாக இருக்குது . அசோக் நல்லவன் எண்டு நினைத்தேன் .அவனும் அவள் மனைவி மாதிரி தப்பனான எண்ணம் கொண்டவனாக இருக்கிறான் . மகா அம்மா வேற ,,,,,, இப்படியல்லாம் பேசினால் ஒரு தாயால் எப்படி தாங்கமுடியும்? மகா அம்மா ,மகா அப்பா , குட்டி சாரு , சித் எல்லாருக்கும் நிம்மதி , சந்தோசம் வேண்டுமென்றால் மகா நார்மலுக்கு வரவேண்டும் . மகா இப்படி ஆனதுக்கு முழுக்க முழுக்க சரோ மட்டுமே காரணம் . ஒரு மனைவிக்கு யாருமே அன்பை கட்டவிட்டாலும் கணவனுடைய support இருந்தால் மலையையும் புறட்டமுடியும் என்பார்கள் . வசுக்கு அந்த support இருக்குது .அதனாலதான் இந்த ஆட்டம் , வாய் எல்லாம் . மகா சீக்கிரம் சரியாகி வந்துவிடு உன் மாமா சரவணகுமார் பாவம் .யாருடைய ஆதரவு இல்லாமல் தவித்து போகிறான் . நீ வந்தால்தான் அவனுக்கு எல்லாமே கிடைக்கும் .அவனுடைய நிம்மதி , சந்தோசம் ,அவனுடைய வாழ்க்கையே எல்லாமே நீதான் ....sis ரொம்ப அழுகை வைக்கிறிங்க ..அதே மாதிரி நல்ல சிரிக்கவைக்கணும் இன்னும் நிறைய episode போடுங்க ,, மஹாவும் ,சரோவும் வாழும் வாழ்க்கை பார்த்து , தப்பா பேசுனவங்கயெல்லாம் பொறாமை படணும் . முக்கியமா மகா அப்பாவும் அம்மாவும் சந்தோசப்படணும் ......பெண்ணை பெற்றவர்க ளுக்கு அதைத்தான் கொடுக்கமுடியும் .மகள் சந்தோசமாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவார்கள்
Super sis👏👏👏👏
 

vijaya mahesh

Active member
அவன் அண்ணன் பேசியது சரியா விடயம் என்றாலும் வார்த்தைகளை தப்பாக பயன்படுத்துகிறான் .சாருவை கூப்பிட்டு வந்தது , sunday room கிக்கு கூப்பிடுறது இதுலெல்லாம் தப்பு என்று பேசியது ok ஆனால் சரோவை character ஐ அசிங்கமாக பேசி ,மஹாவை பேசி .....என்ன அண்ணன என்று தோணுது . சரோவை பார்க்கும்போது பாவமாக இருக்குது . தனத்திற்கு இனிமேல்தான் தெரியும் தாம் எவ்வளவு பெரிய தவறு செய்தொம் என்று ,..பெரியவங்க சரியா இருந்தால்தான் அந்த குடும்பமே சரியாகா இருக்கும் .இது கதைக்காக மட்டுமல்ல real கூட அப்படித்தான் . வசு மஹாவை தப்பாக பேசும்போது அவள் கணவன் ஏன் கண்டிக்கவில்லை ? நல்ல கணவன் அதையும் செய்யுதுருக்கவேண்டும் . college ல் love பண்ணியதால் என்னவெல்லாம் படுபடவேண்டியிருக்கிறது ? அதிகமான கோவத்தின் விளைவுகள் தான் எதுஎல்லாம் , யாரிடம் சொல்லவேண்டுமா அவர்களிடம் சொல்லாமல் , சரியான நேரத்தில் எதை சொல்லவேண்டுமோ அதை சொல்லாமல் ,தேவையற்ற நேரத்தில் தப்பப்பான வார்த்தைகளை விட்டதால் ஒரு குடுமபத்தில் எவ்வளவு பிரச்சனைகள் ......... . ஆணும் பெண்ணும் சமம் . ஆணும் பெண்ணும் நடபு பாராட்டினால் தப்புயில்லை என்பது பொய் போலத்தான் தெரியுது இன்னும் நாம சமுதாயத்தில் சிலபேரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை .ஒரு படித்த பெண் அதும் வேலைக்குப்போற பெண் இப்படி அடுத்தப்பெண்ணை பெண்ணை தப்பாக பேசுவது ஏற்றுக்கொள்ளமுடியவில்லை . இதில் வசுவும் அவளது கணவனும் உங்களுக்கு சம்பவம் [சங்கமம் ] நடக்கவேயில்லை அப்படி எப்படி குழந்தை ? என்று கேப்பது ஓரு மாதிரி அசிங்கமாக இருக்குது . அசோக் நல்லவன் எண்டு நினைத்தேன் .அவனும் அவள் மனைவி மாதிரி தப்பனான எண்ணம் கொண்டவனாக இருக்கிறான் . மகா அம்மா வேற ,,,,,, இப்படியல்லாம் பேசினால் ஒரு தாயால் எப்படி தாங்கமுடியும்? மகா அம்மா ,மகா அப்பா , குட்டி சாரு , சித் எல்லாருக்கும் நிம்மதி , சந்தோசம் வேண்டுமென்றால் மகா நார்மலுக்கு வரவேண்டும் . மகா இப்படி ஆனதுக்கு முழுக்க முழுக்க சரோ மட்டுமே காரணம் . ஒரு மனைவிக்கு யாருமே அன்பை கட்டவிட்டாலும் கணவனுடைய support இருந்தால் மலையையும் புறட்டமுடியும் என்பார்கள் . வசுக்கு அந்த support இருக்குது .அதனாலதான் இந்த ஆட்டம் , வாய் எல்லாம் . மகா சீக்கிரம் சரியாகி வந்துவிடு உன் மாமா சரவணகுமார் பாவம் .யாருடைய ஆதரவு இல்லாமல் தவித்து போகிறான் . நீ வந்தால்தான் அவனுக்கு எல்லாமே கிடைக்கும் .அவனுடைய நிம்மதி , சந்தோசம் ,அவனுடைய வாழ்க்கையே எல்லாமே நீதான் ....sis ரொம்ப அழுகை வைக்கிறிங்க ..அதே மாதிரி நல்ல சிரிக்கவைக்கணும் இன்னும் நிறைய episode போடுங்க ,, மஹாவும் ,சரோவும் வாழும் வாழ்க்கை பார்த்து , தப்பா பேசுனவங்கயெல்லாம் பொறாமை படணும் . முக்கியமா மகா அப்பாவும் அம்மாவும் சந்தோசப்படணும் ......பெண்ணை பெற்றவர்க ளுக்கு அதைத்தான் கொடுக்கமுடியும் .மகள் சந்தோசமாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவார்கள்
ரொம்ப சரி
 

Priyasaravanan

Bronze Winner
அவன் அண்ணன் பேசியது சரியா விடயம் என்றாலும் வார்த்தைகளை தப்பாக பயன்படுத்துகிறான் .சாருவை கூப்பிட்டு வந்தது , sunday room கிக்கு கூப்பிடுறது இதுலெல்லாம் தப்பு என்று பேசியது ok ஆனால் சரோவை character ஐ அசிங்கமாக பேசி ,மஹாவை பேசி .....என்ன அண்ணன என்று தோணுது . சரோவை பார்க்கும்போது பாவமாக இருக்குது . தனத்திற்கு இனிமேல்தான் தெரியும் தாம் எவ்வளவு பெரிய தவறு செய்தொம் என்று ,..பெரியவங்க சரியா இருந்தால்தான் அந்த குடும்பமே சரியாகா இருக்கும் .இது கதைக்காக மட்டுமல்ல real கூட அப்படித்தான் . வசு மஹாவை தப்பாக பேசும்போது அவள் கணவன் ஏன் கண்டிக்கவில்லை ? நல்ல கணவன் அதையும் செய்யுதுருக்கவேண்டும் . college ல் love பண்ணியதால் என்னவெல்லாம் படுபடவேண்டியிருக்கிறது ? அதிகமான கோவத்தின் விளைவுகள் தான் எதுஎல்லாம் , யாரிடம் சொல்லவேண்டுமா அவர்களிடம் சொல்லாமல் , சரியான நேரத்தில் எதை சொல்லவேண்டுமோ அதை சொல்லாமல் ,தேவையற்ற நேரத்தில் தப்பப்பான வார்த்தைகளை விட்டதால் ஒரு குடுமபத்தில் எவ்வளவு பிரச்சனைகள் ......... . ஆணும் பெண்ணும் சமம் . ஆணும் பெண்ணும் நடபு பாராட்டினால் தப்புயில்லை என்பது பொய் போலத்தான் தெரியுது இன்னும் நாம சமுதாயத்தில் சிலபேரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை .ஒரு படித்த பெண் அதும் வேலைக்குப்போற பெண் இப்படி அடுத்தப்பெண்ணை பெண்ணை தப்பாக பேசுவது ஏற்றுக்கொள்ளமுடியவில்லை . இதில் வசுவும் அவளது கணவனும் உங்களுக்கு சம்பவம் [சங்கமம் ] நடக்கவேயில்லை அப்படி எப்படி குழந்தை ? என்று கேப்பது ஓரு மாதிரி அசிங்கமாக இருக்குது . அசோக் நல்லவன் எண்டு நினைத்தேன் .அவனும் அவள் மனைவி மாதிரி தப்பனான எண்ணம் கொண்டவனாக இருக்கிறான் . மகா அம்மா வேற ,,,,,, இப்படியல்லாம் பேசினால் ஒரு தாயால் எப்படி தாங்கமுடியும்? மகா அம்மா ,மகா அப்பா , குட்டி சாரு , சித் எல்லாருக்கும் நிம்மதி , சந்தோசம் வேண்டுமென்றால் மகா நார்மலுக்கு வரவேண்டும் . மகா இப்படி ஆனதுக்கு முழுக்க முழுக்க சரோ மட்டுமே காரணம் . ஒரு மனைவிக்கு யாருமே அன்பை கட்டவிட்டாலும் கணவனுடைய support இருந்தால் மலையையும் புறட்டமுடியும் என்பார்கள் . வசுக்கு அந்த support இருக்குது .அதனாலதான் இந்த ஆட்டம் , வாய் எல்லாம் . மகா சீக்கிரம் சரியாகி வந்துவிடு உன் மாமா சரவணகுமார் பாவம் .யாருடைய ஆதரவு இல்லாமல் தவித்து போகிறான் . நீ வந்தால்தான் அவனுக்கு எல்லாமே கிடைக்கும் .அவனுடைய நிம்மதி , சந்தோசம் ,அவனுடைய வாழ்க்கையே எல்லாமே நீதான் ....sis ரொம்ப அழுகை வைக்கிறிங்க ..அதே மாதிரி நல்ல சிரிக்கவைக்கணும் இன்னும் நிறைய episode போடுங்க ,, மஹாவும் ,சரோவும் வாழும் வாழ்க்கை பார்த்து , தப்பா பேசுனவங்கயெல்லாம் பொறாமை படணும் . முக்கியமா மகா அப்பாவும் அம்மாவும் சந்தோசப்படணும் ......பெண்ணை பெற்றவர்க ளுக்கு அதைத்தான் கொடுக்கமுடியும் .மகள் சந்தோசமாக இருக்கவேண்டும் என்றுதான் விரும்புவார்கள்
[/. Correct sis
correct sis ...
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
16805


தேம்பி யழுங்குழந்தை நொண்டி, – நீ
திடங்கொண்டு போராடு பாப்பா
 

VRao

Bronze Winner
Illa da.... He always wish Maha should share or depend only on him.....
He is Over possessiveness Maha maela..... When Maha try to speak with her friend.....
Just a example......
Ana.... Ivan express pandra vidam appudi thaan irrundadu..... ennaku Killa thaan irrukanum nu😂

Sonna thaanae teriyum....

true ..... rajee kalakureenga
avanoda anger ,frustration , failure ellathukkum mahava adaki he satisfied his ego ... enna pannalum ivalaalaaa onnum panna mudiyadhunnu oru alatchiyum ..... avalukku konjam edam kuduthaalum en thalaila yerita enna panradhunnu attitude ... complex ...
poopoo nee sonna veetuku kootitu vandhirukaama hospital pakkathula veedu eduthirukalame chaarukkunnu .... avan sidha adopt pananume .... so, he brought them home ... moreover naan enna vena pannuven enna evanu kelvi ketka koodathu particularly mahaaa nnu arrogance ... illaana ippadi oru nadandundaa maha manasu kashtapadatumnnu oru sadism .... big sadist avan
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
true ..... rajee kalakureenga
avanoda anger ,frustration , failure ellathukkum mahava adaki he satisfied his ego ... enna pannalum ivalaalaaa onnum panna mudiyadhunnu oru alatchiyum ..... avalukku konjam edam kuduthaalum en thalaila yerita enna panradhunnu attitude ... complex ...
poopoo nee sonna veetuku kootitu vandhirukaama hospital pakkathula veedu eduthirukalame chaarukkunnu .... avan sidha adopt pananume .... so, he brought them home ... moreover naan enna vena pannuven enna evanu kelvi ketka koodathu particularly mahaaa nnu arrogance ... illaana ippadi oru nadandundaa maha manasu kashtapadatumnnu oru sadism .... big sadist avan

I felt like over expectations nu ma.... 🤨🤨Chumma sindikitae irrukuradu.... In hidden avala vambuilluthukitae avanga kuda irrukura madri....
May be because of maha Avan mama Paonu chinnadula irrundae irrundurukalam nu.... Thounudu.....
Oru madri uraanda illuthu irrukuradu......

2 paerumae overa complicate pannikitanga thaan thounudu...... Chinna chinna visayangal thaan..... Ana avanga life mattiruchu...... 🤪🤪🤪
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
true ..... rajee kalakureenga
avanoda anger ,frustration , failure ellathukkum mahava adaki he satisfied his ego ... enna pannalum ivalaalaaa onnum panna mudiyadhunnu oru alatchiyum ..... avalukku konjam edam kuduthaalum en thalaila yerita enna panradhunnu attitude ... complex ...
poopoo nee sonna veetuku kootitu vandhirukaama hospital pakkathula veedu eduthirukalame chaarukkunnu .... avan sidha adopt pananume .... so, he brought them home ... moreover naan enna vena pannuven enna evanu kelvi ketka koodathu particularly mahaaa nnu arrogance ... illaana ippadi oru nadandundaa maha manasu kashtapadatumnnu oru sadism .... big sadist avan
rajee kalakureenga

Dae nee ippadi solldradu Oru madri jolly irrukudu pa 😜😜😜
 
Top