All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

பாவம் மஹா அவள புரிஞ்சுகிட்டு
பேசறதுக்கு ஒருத்தரும் இல்லை
தனம் அவள தப்பாக நினைப்பது
ரொம்ப கஷ்டமா இருக்கு
தேவா எதார்த்தமானவன்
 
மகன் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கும் எந்த தாயும் மகனுக்கும் மருமகளுக்கும் இடையே உள்ள பிரச்சனை சரிசெய்யனும் அல்லது சரியாக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும் அதை விட்டு . பிரச்சனை இருக்கும் போது எல்லாம் அமைதியாக இருப்பது, மகன் அடிக்கும்போதும், தகாத வார்த்தை பேசும்போது எல்லாம் அமைதியாக இருப்பது ,சாருவை கூட்டிக் கொண்டுவந்தபோது அவர்களிடைய இருக்கும் உறவு பற்றி தெளிவாக அனைவரிடமும் சொல்லி குறிப்பாக மஹாவிடம் கூறி அவளை சமாதனம் படுத்தாமல் அவளை மேலும் மேலும் தனிமைப்படுத்தி. மகன் கஷ்டம் பட்டவுடன் மருமகள் செய்யாதா தப்பை எல்லாம் கண்டு அவளை மேலும் வருந்த செய்வைப் பார்த்தால் பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது உண்மைதான் போல?..இது எங்கும் நடப்பதது தான் பையன் தப்பே செய்தாலும் ஏற்றுக் கொள்ளுவதும் மருமகள் மகனுக்கு பிடிக்காத மாதிரி நடந்துகொண்டால், தவறே செய்யாமல் இருந்தாலும் அவள் தவறே!.. கணவன் துணை இருந்தால் மலையையும் சாய்க்காலம் ஆனா இங்கு அதுவுமில்லை,பெற்றோரின் ஆதரவுமில்லை, சகோதரன் அனுசரனையுமில்லை, புகுந்த விட்டில் மரியாதையுமில்லை, நல்ல படிப்புமில்லை, பண பலமுமில்லை,மன மாற்றத்திற்கு சூழ்நிலையுமில்லை ,இப்படியொரு சூழ்நிலை மனம் பேய்கள் இருக்கும் இடம் ஆதலால் மன அழுத்தமும் ,மனநல பாதிப்பு ஏற்பட மல் இருந்தால்தான் அதிசியம்.
 
Last edited:
இதற்கு மேல் அவள் வாழ்வில் மனநிம்மதியும், அவளுக்கு ஏற்ற போல் மாறினால் அவள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக தான் இருப்பாள் பாப்போம் writer ji எப்படியும் நல்லபடியாகத்தான் முடிவை கொடுப்பார்🤫
;)
 

anuabhi

Well-known member
மகன் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கும் எந்த தாயும் மகனுக்கும் மருமகளுக்கும் இடையே உள்ள பிரச்சனை சரிசெய்யனும் அல்லது சரியாக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும் அதை விட்டு . பிரச்சனை இருக்கும் போது எல்லாம் அமைதியாக இருப்பது, மகன் அடிக்கும்போதும், தகாத வார்த்தை பேசும்போது எல்லாம் அமைதியாக இருப்பது ,சாருவை கூட்டிக் கொண்டுவந்தபோது அவர்களிடைய இருக்கும் உறவு பற்றி தெளிவாக அனைவரிடமும் சொல்லி குறிப்பாக மஹாவிடம் கூறி அவளை சமாதனம் படுத்தாமல் அவளை மேலும் மேலும் தனிமைப்படுத்தி. மகன் கஷ்டம் பட்டவுடன் மருமகள் செய்யாதா தப்பை எல்லாம் கண்டு அவளை மேலும் வருந்த செய்வைப் பார்த்தால் பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது உண்மைதான் போல?..இது எங்கும் நடப்பதது தான் பையன் தப்பே செய்தாலும் ஏற்றுக் கொள்ளுவதும் மருமகள் மகனுக்கு பிடிக்காத மாதிரி நடந்துகொண்டால், தவறே செய்யாமல் இருந்தாலும் அவள் தவறே!.. கணவன் துணை இருந்தால் மலையையும் சாய்க்காலம் ஆனா இங்கு அதுவுமில்லை,பெற்றோரின் ஆதரவுமில்லை, சகோதரன் அனுசரனையுமில்லை, புகுந்த விட்டில் மரியாதையுமில்லை, நல்ல படிப்புமில்லை, பண பலமுமில்லை,மன மாற்றத்திற்கு சூழ்நிலையுமில்லை ,இப்படியொரு சூழ்நிலை மனம் பேய்கள் இருக்கும் இடம் ஆதலால் மன அழுத்தமும் ,மனநல பாதிப்பு ஏற்பட மல் இருந்தால்தான் அதிசியம்.
உங்க பதிவு எல்லாருடைய ஆதங்கத்தை சொன்னது போல இருக்கு sis
 

anuabhi

Well-known member
sis மனசுக்கு என்னோவோ ஒரு feel ஓடுது ,என்னால் யாரிடமும் சரியாக பேசமுடியவில்லை .மகா பேசும் இடத்தில் பேசவில்லை என்பதற்காக எப்படி யா போகும் அவளது நிலைமை . எனக்கு என்ன சொல்லுறது தெரியவில்லை .இந்த ud படித்துவிட்டு எல்லா army யும் கலங்கும் எண்டு தோணுது , 6 வருடங்கள் கூடவே இருக்கும் மருமகளை புரிந்துகொள்ளமுடியவில்லையா? அவள் character அத்தைக்கு தெரியாதா? அவளை சதேகப்பட்டு , குழந்தையோட பிறப்பை தவறாக பேசி அய்யேன்னு இருக்கு . [சாரு போனபிறகும் எல்லாரிடமிருந்து திட்டு வாங்குறாள் .அவள் தலையெழுத்து அப்படி ] ஆனால் sis saro வந்து என் மகா அப்படி பட்டவள் இல்லை என்று சொல்லி உடனே மகா saro வை மன்னித்து விட்டது போல் வேண்டாமே pls .ஆனால் ஏற்கனவே சந்தேகம் படுற மாதிரிதான் பேசியிருக்கிறான் அதனால் அப்படியும் வராது . அவன் வந்துதான் அவளை சரிபண்ணவேண்டும் அவனால் மட்டும்தான் முடியும் . நீங்கள்தான் அவனை விட்டு அவள் போகமாட்டாள் எண்டு சொல்லுறீங்க , பின்னே அவன்தான் சரி பண்ணவேண்டும் .
 

VRao

Bronze Winner
modhalernthu mahaa saro kooda seraama senchathu indha dhanam thaan. mahaa konjam siricha kooda kudumbathai pirikireenu solrathu, tharatharam illadha kudumbathula ponnu eduthennu solradhu, thaniya ponenna unnaku enpaiyan puriya vaippanuu verupethi avala sarova paathu bayapada veichittu ippa avonoda oru naal sirichupesalainnu avalaye thitti ippo innum mentalum aakitaa ... seenu sir madiri aalukellam dhanumum mahaa kellaam sarovum kidaikaradhu thaan vidhi pola.
 

anuabhi

Well-known member
modhalernthu mahaa saro kooda seraama senchathu indha dhanam thaan. mahaa konjam siricha kooda kudumbathai pirikireenu solrathu, tharatharam illadha kudumbathula ponnu eduthennu solradhu, thaniya ponenna unnaku enpaiyan puriya vaippanuu verupethi avala sarova paathu bayapada veichittu ippa avonoda oru naal sirichupesalainnu avalaye thitti ippo innum mentalum aakitaa ... seenu sir madiri aalukellam dhanumum mahaa kellaam sarovum kidaikaradhu thaan vidhi pola.
sariyaka sonninga.. eppadi maha mentalirunthu veliyu varuval theriyavillai
 
Top