All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@kavitha sis plz ud weekend la kudunga... Weekdays la kuduthu2 neenga paatu poidureenga enala ozhunga epi padika mudiyala😂😂😂 ozhunga comment pana mudiyala😂😂😂😂 ... Enga vera yellarum alert ah irukalunga open ah comment potu poidavum mudiyala.. konjam consider panunga ji...
Aama ama aprom status call la sirichu manager kita adi vanga vendiyatha lam irku😉😉apdithana thalaivii
 

anuabhi

Well-known member
கவி sis உங்க எழுத்து நடை super ஆக இருக்கு . மறுபடி மறுபடி படிக்க வைக்கறது ,அடுத்து என்ன யோசிக்க வைக்கிறது . saru சரோவை நினைத்து வாழ்ந்து வாழ்க்கையும் முடித்துவிட்டாள் . அவள் நினைத்துயிருந்தால் அவள் கணவனுக்கு ஒரு நல்ல தோழியாக வது இருந்துருக்கலாம் ,என்னசெய்வது அவள்தான் சரோ நினைவுகளிலே சுழற்று கொண்டுருந்தாளே .அவள் அப்பா நினைத்துயிருந்தால் அவள் கணவனை இழந்தபிறகு மீண்டும் சரோவை தேடி ஏதாவது செய்யுது இருக்கலாம் .saru அத்தனை வருடம் சாராவை நினைக்காமல் தனக்கு முடியவில்லை என்றபிறகு தான் மகனை கொடுப்பதற்காக தேடியிருக்கிராள் . கடைசி நாட்களில் சரோவை இழந்தது மிகப்பெரிய இழப்பு என்று நினைத்து தன் மனதை தடுமாறவிட்டு விட்டாள் .அதுவே மஹாவிடம் ஏற்பட்ட வார்த்தை சிதறல்கள் . இக்கதையில் மிகவும் கொடுத்து வைத்தவன் saro தான் . அவனையே ,அவனை மட்டும் விரும்பும் காதலி and wife , அவன் அம்மா [ அவனை எந்த குறையும் சொல்லாமல்என்று வரை தாங்கும் அம்மா ] அண்ணன்கள் ,நல்ல நண்பன் pradeep . ஆனால் மஹாக்கு மட்டும் அவன் அப்பாவை தவிர வேற யாருமே support பண்ணவில்லை . சின்ன வயது . கிராமத்தில் வளர்த்தவள் எல்லாம் தெரிந்தும் அதை தாங்கவே ஒருமனது வேணும் .அதையும் தாங்கி அவனமிது அன்பு வைத்து அவன் பாராமுகத்தையும் தாங்கி எந்த சண்டையும் போடாமல் சூப்பர் maha . அவன் அண்ணன் அண்ணி வெளியே போகும்போது எதைப்பற்றியும் நினைக்காமல் கோழி குழம்பையும் சாப்பிடாமலே இருக்கும் மகா .சரோ சாருவிடம் என் மகா என்று கூறும்போது செம .மஹாவை பற்றி சாருவிடம் சொல்லமுடியாமல் விட்டது super .ஆனால் எனக்கு தோனியது சே சொல்லியிருக்கலாமே அவன் மகாவை பற்றி என்ன சொல்லியிருப்பான் என்று .நாமும் சரோ மனத்தில் மஹா என்ன தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பாள் தெரிந்துருக்கலாம் . தலைப்பு ஏற்ற காதலி சாரு தான் . அவள் நினைத்துயிருந்தால் அவளது கணவனையும் அவளது அப்பாவையும் காப்பாற்றிருக்கலாம் . ஆண்கள் உடம்பு strong ஆக இருக்கும் .ஆனால் பெண்களுக்கு mindly strong ஆக இருக்கும் . இனி மஹாவின் ஆட்டம் இனிதே ஆரம்பிக்கட்டும் .
 

anuabhi

Well-known member
entha kadhal manithanai enna padupaduththi edukkirathu? சாரு வின் கடைசி நொடிகளில் உங்க எழுத்து விளையாடியிருக்குது .அவனுடைய ஒரு துளி கண்ணீர் அவளுடைய ஆத்ம அமைதியாக அடங்க காரணம் ஆகியது . காதலின் வலி ,இளம் வயதில் தப்பு நடந்தால் ஏற்படும் விளைவுகள் .super sis . ஆனால் இந்தமாதிரி விடயங்கள் ஏற்பட்டால் ஆண்களை விட பெண்களுக்கு பாதிப்பு அதிக மாகும் . கடைசி வரை காதலே சொல்லாமல் சென்ற காதல் . சரோ மகாவிடமாவது உன் அன்பை சொல் .உன் தவிப்பை சொல் ,உன்னிடம் அவள் மீது காதல் வந்தால் ,இருந்தால் மஹாவிடம் சொல்லிவிடு .saro பாவம் .saru பாவம் என்று சொன்னாலும் எந்த தவறும் செய்யதா மஹா மிகவும் பாவம் என்று தோன்றுகிறது . சரோவிடம் கண்முடித்தனமா ன அன்பை காட்டும் அவன் அம்மா கொஞ்சம் மகாவிடம் காண்பித்து இருக்கலாம் .சரோவை நினைக்கும்போது அவன் அம்மா super .
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவி sis உங்க எழுத்து நடை super ஆக இருக்கு . மறுபடி மறுபடி படிக்க வைக்கறது ,அடுத்து என்ன யோசிக்க வைக்கிறது . saru சரோவை நினைத்து வாழ்ந்து வாழ்க்கையும் முடித்துவிட்டாள் . அவள் நினைத்துயிருந்தால் அவள் கணவனுக்கு ஒரு நல்ல தோழியாக வது இருந்துருக்கலாம் ,என்னசெய்வது அவள்தான் சரோ நினைவுகளிலே சுழற்று கொண்டுருந்தாளே .அவள் அப்பா நினைத்துயிருந்தால் அவள் கணவனை இழந்தபிறகு மீண்டும் சரோவை தேடி ஏதாவது செய்யுது இருக்கலாம் .saru அத்தனை வருடம் சாராவை நினைக்காமல் தனக்கு முடியவில்லை என்றபிறகு தான் மகனை கொடுப்பதற்காக தேடியிருக்கிராள் . கடைசி நாட்களில் சரோவை இழந்தது மிகப்பெரிய இழப்பு என்று நினைத்து தன் மனதை தடுமாறவிட்டு விட்டாள் .அதுவே மஹாவிடம் ஏற்பட்ட வார்த்தை சிதறல்கள் . இக்கதையில் மிகவும் கொடுத்து வைத்தவன் saro தான் . அவனையே ,அவனை மட்டும் விரும்பும் காதலி and wife , அவன் அம்மா [ அவனை எந்த குறையும் சொல்லாமல்என்று வரை தாங்கும் அம்மா ] அண்ணன்கள் ,நல்ல நண்பன் pradeep . ஆனால் மஹாக்கு மட்டும் அவன் அப்பாவை தவிர வேற யாருமே support பண்ணவில்லை . சின்ன வயது . கிராமத்தில் வளர்த்தவள் எல்லாம் தெரிந்தும் அதை தாங்கவே ஒருமனது வேணும் .அதையும் தாங்கி அவனமிது அன்பு வைத்து அவன் பாராமுகத்தையும் தாங்கி எந்த சண்டையும் போடாமல் சூப்பர் maha . அவன் அண்ணன் அண்ணி வெளியே போகும்போது எதைப்பற்றியும் நினைக்காமல் கோழி குழம்பையும் சாப்பிடாமலே இருக்கும் மகா .சரோ சாருவிடம் என் மகா என்று கூறும்போது செம .மஹாவை பற்றி சாருவிடம் சொல்லமுடியாமல் விட்டது super .ஆனால் எனக்கு தோனியது சே சொல்லியிருக்கலாமே அவன் மகாவை பற்றி என்ன சொல்லியிருப்பான் என்று .நாமும் சரோ மனத்தில் மஹா என்ன தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பாள் தெரிந்துருக்கலாம் . தலைப்பு ஏற்ற காதலி சாரு தான் . அவள் நினைத்துயிருந்தால் அவளது கணவனையும் அவளது அப்பாவையும் காப்பாற்றிருக்கலாம் . ஆண்கள் உடம்பு strong ஆக இருக்கும் .ஆனால் பெண்களுக்கு mindly strong ஆக இருக்கும் . இனி மஹாவின் ஆட்டம் இனிதே ஆரம்பிக்கட்டும் .
Super Sissy......👏👏👏👏

Semma words.... Saru va tappa paesala......👏👏👏👏
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
entha kadhal manithanai enna padupaduththi edukkirathu? சாரு வின் கடைசி நொடிகளில் உங்க எழுத்து விளையாடியிருக்குது .அவனுடைய ஒரு துளி கண்ணீர் அவளுடைய ஆத்ம அமைதியாக அடங்க காரணம் ஆகியது . காதலின் வலி ,இளம் வயதில் தப்பு நடந்தால் ஏற்படும் விளைவுகள் .super sis . ஆனால் இந்தமாதிரி விடயங்கள் ஏற்பட்டால் ஆண்களை விட பெண்களுக்கு பாதிப்பு அதிக மாகும் . கடைசி வரை காதலே சொல்லாமல் சென்ற காதல் . சரோ மகாவிடமாவது உன் அன்பை சொல் .உன் தவிப்பை சொல் ,உன்னிடம் அவள் மீது காதல் வந்தால் ,இருந்தால் மஹாவிடம் சொல்லிவிடு .saro பாவம் .saru பாவம் என்று சொன்னாலும் எந்த தவறும் செய்யதா மஹா மிகவும் பாவம் என்று தோன்றுகிறது . சரோவிடம் கண்முடித்தனமா ன அன்பை காட்டும் அவன் அம்மா கொஞ்சம் மகாவிடம் காண்பித்து இருக்கலாம் .சரோவை நினைக்கும்போது அவன் அம்மா super .
Hm.... Ippavadu ollunga Valnda sari thaan....
 
Top