All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

RPG

Bronze Winner
எப்படி இருந்தாலும் சாருவும் சரோவும் செய்தது தப்பு. அவர்கள் இருவரும் அவர்களை நம்பி படிக்க அனுப்பிய பெற்றோர்களுக்கு துரோகம் செய்த வகையிலும், ஒழுக்கக் கேடாக நடந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எத்தனை பெண்கள் தங்களது எத்தனை வகைத் துன்பத்திலும் பெற்றவர்களையும் காப்பாற்றிக் கொண்டு ஒழுக்கமாக இருக்கிறார்கள். தாய் இல்லாத எத்தனை பெண்கள் அருமையானவர்களாக இருக்க்கிறார்கள். சரோவை விடுங்கள் நம் சமுதாயத்தில் இது போன்ற தறுதலைகள் அதிகம். சாரு போன்ற பெண்ணிற்கு ஒரு சுய ஒழுக்கம் இல்லை. அதனால்தான் அவள் இறக்கும் நிலையிலும் அதைப் பேண நினைக்கவில்லை. காதலில் விழுந்து தோல்வியுற்ற காவியக் காதலர்களும் தங்களது மறு வாழ்வில் அதன் சுவடின்றி அந்த வாழ்வை ஏற்றுக் கொண்டு நல்வாழ்வு வாழ்வதில்லையா. என்ன செய்வது கவியின் விருப்பம் இது. இப்படிதான் கதை செல்ல வேண்டும் என்று தீர்மானித்து இருப்பதால் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் இருவரையும் அவன் அம்மாவையும் நியாயப்படுத்தாதீர்கள்.
AGAIN THARUDALAI
I OBJECT THIS MY LORD
 

vasaninadarajan

Bronze Winner
Yeppadi first wife aagum
முதல் ஒய்ப் மாதிரினு சொல்லவந்தேன்!!! நம்ம ஊர்ல ஊர் உலகம் அறிய சொந்தகாரர்களை அழைத்து தாலிகட்டினாதானே அது திருமணம் ஆகும் சாரோ, சாரு சும்ம லிவிங் டுகெதர்தானே இருந்தார்கள்!!! அப்படிதானே ரைட்டர்ஜீஜீஜீஜீஜீஜீ
 

RPG

Bronze Winner
எப்படி இருந்தாலும் சாருவும் சரோவும் செய்தது தப்பு. அவர்கள் இருவரும் அவர்களை நம்பி படிக்க அனுப்பிய பெற்றோர்களுக்கு துரோகம் செய்த வகையிலும், ஒழுக்கக் கேடாக நடந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எத்தனை பெண்கள் தங்களது எத்தனை வகைத் துன்பத்திலும் பெற்றவர்களையும் காப்பாற்றிக் கொண்டு ஒழுக்கமாக இருக்கிறார்கள். தாய் இல்லாத எத்தனை பெண்கள் அருமையானவர்களாக இருக்க்கிறார்கள். சரோவை விடுங்கள் நம் சமுதாயத்தில் இது போன்ற தறுதலைகள் அதிகம். சாரு போன்ற பெண்ணிற்கு ஒரு சுய ஒழுக்கம் இல்லை. அதனால்தான் அவள் இறக்கும் நிலையிலும் அதைப் பேண நினைக்கவில்லை. காதலில் விழுந்து தோல்வியுற்ற காவியக் காதலர்களும் தங்களது மறு வாழ்வில் அதன் சுவடின்றி அந்த வாழ்வை ஏற்றுக் கொண்டு நல்வாழ்வு வாழ்வதில்லையா. என்ன செய்வது கவியின் விருப்பம் இது. இப்படிதான் கதை செல்ல வேண்டும் என்று தீர்மானித்து இருப்பதால் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் இருவரையும் அவன் அம்மாவையும் நியாயப்படுத்தாதீர்கள்.
AGREED AMMA ILLADA PONUNGA ELLARUM IPDI KEDAYATHU
AMMA ILLADADANALA IPDI YELLAM PANRADU CORRECT NU YENDA SATTAMUM SOLLALA
 

vasaninadarajan

Bronze Winner
எப்படி இருந்தாலும் சாருவும் சரோவும் செய்தது தப்பு. அவர்கள் இருவரும் அவர்களை நம்பி படிக்க அனுப்பிய பெற்றோர்களுக்கு துரோகம் செய்த வகையிலும், ஒழுக்கக் கேடாக நடந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எத்தனை பெண்கள் தங்களது எத்தனை வகைத் துன்பத்திலும் பெற்றவர்களையும் காப்பாற்றிக் கொண்டு ஒழுக்கமாக இருக்கிறார்கள். தாய் இல்லாத எத்தனை பெண்கள் அருமையானவர்களாக இருக்க்கிறார்கள். சரோவை விடுங்கள் நம் சமுதாயத்தில் இது போன்ற தறுதலைகள் அதிகம். சாரு போன்ற பெண்ணிற்கு ஒரு சுய ஒழுக்கம் இல்லை. அதனால்தான் அவள் இறக்கும் நிலையிலும் அதைப் பேண நினைக்கவில்லை. காதலில் விழுந்து தோல்வியுற்ற காவியக் காதலர்களும் தங்களது மறு வாழ்வில் அதன் சுவடின்றி அந்த வாழ்வை ஏற்றுக் கொண்டு நல்வாழ்வு வாழ்வதில்லையா. என்ன செய்வது கவியின் விருப்பம் இது. இப்படிதான் கதை செல்ல வேண்டும் என்று தீர்மானித்து இருப்பதால் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அவர்கள் இருவரையும் அவன் அம்மாவையும் நியாயப்படுத்தாதீர்கள்.
கரெக்ட் கரெக்ட் சரோ,சாரு ரொம்ப மோசமானவர்கள்😁😁😁
 

vasaninadarajan

Bronze Winner
சரோ அம்மா இப்படி காதல் தோல்வியில் துவண்டு வாழ்க்கையையும், தொழிலையும் தொலைத்து குடிகாரனாக உருப்படாம சுத்தற பையனுக்கு மகா மாதிரி ஏழை, படிக்காத, ஆனால் அழகான பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைத்தால் அந்தப் பெண்ணிற்கு வேறு கதியில்லாமல் அவனோடும் இந்த வீட்டோடும் குப்பை கொட்டுவாள், நல்ல சம்பமில்லே வேலைக்காரியாகவும், மகனை எதிர்க்க முடியாத பெண்ணாகவும் இருப்பாள என்று திட்டம் போட்டு செய்த தனம் மிகப் பெரிய தில்லாலங்கடி மாமியார்.
மஹா என்ன சரோவ திருத்த வந்த தேவதையா??? அந்த தேவதையின் சிறகுகளை உடைத்து சரோ டாக் ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டானே!!!! 😔😔😔
 

vasaninadarajan

Bronze Winner
DEIIIIII YEVANDA AVAN EN THALAYA MOOSAMANAVANU SONNADU ⚔⚔⚔⚔⚔⚔:smiley54::smiley54::smiley54::smiley54:


















EN THALA MOOSAMANAVANGALAYE MUKKIYAMANAVAN DA:cool::cool::cool:
உங்கள் தலை ஒரு தறுதல!!! சரவணனுக்கு கொடி தூக்கின உங்களுக்கு கல்அடி நிச்சியம் உண்டு இப்போவே மஹா சைட் வந்துவிடுங்கள்😏😜
 

RPG

Bronze Winner
மஹா என்ன சரோவ திருத்த வந்த தேவதையா??? அந்த தேவதையின் சிறகுகளை உடைத்து சரோ டாக் ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டானே!!!! 😔😔😔
WHAT DOG AAAAAAAAAAAAAAAAAAAA :devilish::devilish:
DEI EN THALAKU EVLO PATTANGALAM KUDUPINGA DA
 
Top