All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Anar

Active member
Arumaiyana kathai madam. Ovvoru paguthiyum migavum viruviruppaga kondu selgireergal. Aduththu enna nadakkum enbathai guess pannave mudiyavillai. Iruvaril antha nallavan yaar enbathayum ennal guess pannave mudiyavillai madam.
 

Lakshmivijay

Well-known member
ஜீவ் எந்த நிலையிலும் கெத்தா இருக்கிறான் சூப்பர் 😘😘😘😘😘
ஈஸ்வர் செய்ர செயல் ஒன்னுமே சரி இல்லை
மான்வியோட ஐடியா என்னாகும் தெரியலையே :unsure::unsure::unsure::unsure::unsure:
அடுத்த எபிக்காக வெய்ட்டிங் ராஜிசிஸ்
 

Mafa

Member
தந்திரங்களினால் வென்றவன் என்றாலும் சிரஞ்சீவ் மான்வியை தொட்டு பேசியதில்லை... கண்ணியமாகவே இருந்தான். இந்த விஷயத்தில் ஈஸ்வரை விட சிரஞ்சீவ் top ல இருக்கான். But இந்த ஈஸ்வர் திருமாவளவன்... அப்படியிருந்தும் அவன் செய்கை எனக்கு கோபத்தை தருகிறது ரைட்டரே!!!! அவன் முகத்தில் மான்வி, சீ... என்று காறி உமிழ்ந்திருக்கனும்.

இக்கதையில் சிரஞ்சீவ் தான் எனக்கு ஹீரோ.... பார்க்கலாம் என்னாகிறதுனு........... பாரதி கவிதைகள் சூப்பர்..😍🔥
 

sumathimathi

Bronze Winner
Ada manvi plan ready to escape.will they go easily.siranjeev very stubborn character.will easwar place himself in siranjeevi place.yenna than uyira paranthalum oor kuruvi parunthu agathu.who will tell to eswar.excellent UD.
 

Ramyasridhar

Bronze Winner
இக்கட்டான சூழ்நிலையில் யாருடைய துணையுமின்றி சிரஞ்ஜீவ் போராடி தப்பிக்கும் தருவாயில் வெங்கட்டின் மான்வி என்ற அழைப்பில் உண்டான கவன சிதறலில் மீண்டும் அவர்களிடம் மாட்டிக்கொண்டான். தன்னை போல் ஒருவனை சந்திக்கும் போது முதலில் ஆச்சரியம், பின் அவர்கள் திட்டம் புரிந்த போது அவர்களின் மீது ஏளன பார்வை மட்டும் தான், பயம் என்பது பெயருக்கு கூட அவன் முகத்தில் தெரியவில்லை. கட்டிபோடப்பட்ட நிலையிலும் அவன் மிடுக்கு சற்றும் குறையவில்லை. அதுவே ஈஸ்வருக்கு ஏமாற்றமாக மனதை உறுத்துகிறது. பாஸ்வேர்ட் மாற்றம் சிரஞ்ஜீவ்வின் சாமர்த்தியம்.பின் ஒரு நிமிடம் அவர்கள் இருவரின் சந்தேக பார்வைக்குள் மோகனை சிக்க வைத்துவிட்டது அருமை. அவனின் ஒற்றை பார்வையில் இந்நிலையிலும் மோகனை அச்சுறுத்தி தள்ளி நிற்க வைப்பது அபாரம். சிந்துஜா குறித்து பேசி தான் அவனை ஆத்திரப்படுத்த முடிந்தது இவனால், ஆனால் அது மான்வியின் கோவத்திற்கும் அவனை ஆளாக்கிவிட்டது. அவனின் செயல் நம்மை வெறுப்படைய செய்கிறது. பின் மான்வி, பிரதாப் என ஒருவர் பின் ஒருவராக சீரஞ்சீவை அறைய வைக்கிறான். அந்த கணத்தில் அவன் உதிர்க்கும் பாரதியாரின் கவிதைகள் மெய்சிலிர்க்க வைக்கிறது. அவனை நம் கண்முன்னே கொண்டு வந்து விட்டது. அவன் தப்பிக்கா வரையில் இவர்கள் பிழைத்தார்கள். அவன் தப்பித்தால் ஒவ்வொருவரின் நிலையும் அவனிருக்கும் நிலையை விட பல மடங்கு மோசமாக போவது உறுதி. வெங்கட் மற்றும் மான்வியின் கட்டுக்களை அவிழ்த்து விட்டுவிட்டார்கள். ஆனால் வெங்கட் குறித்து அவர்கள் பேசியது அவனின் பரிதாப நிலையை உணர்த்துகிறது. அவனுக்கு ஆபத்து வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். இருவரும் தப்பிக்க வழி கண்டுபிடித்திருக்கிறார்கள், அடுத்து என்ன நடக்கும் என ஆர்வம் மேலோங்க நான்........
 
Top