All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Chitra Srinee

Active member
ஈஸ்வர் அம்மா ஜீவ் சொல்றதை கேட்டு நம்பி டக்குனு மாறினது
மான்வி ய மன்னிக்கறது ஏத்துக்க முடியல என்னால
ஒரு சராசரி இந்த சமூகத்தில் உறி போனவங்க மாமியார் எடத்துல இருக்கவங்க எப்படி ?????
ஜீவ் சொல்றது எல்லாமே உண்மையா தான் இருக்கணும்னு எப்படி நம்பிட்டாங்க அதுவும் அவ்வளவு கோவத்துல இருந்தவங்க அவங்க மனம் மாற்றம் இன்னும் அழுத்தமா இருந்து இருக்கலாமோ தோணுச்சி

ஜீவ் நான் நெனச்சி இருந்தா உங்கள லாக் பண்ணி ஈஸ்வர் அ இங்க வர வெச்சி இருக்கலாம் னு சொல்ற இடம் ஈஸ்வர் உன் பலவீனம் உறவுகளும் உணர்வுகளும் சொல்ற இடம் எல்லாம் சூப்பர்
எதிர் பார்க்காத ட்விஸ்ட் ஈஸ்வர் மூவ் அடுத்து என்ன வைட்டிங்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம்ம எபி அம்முசிஸ் 😘😘😘
பரமேஸ்வரி அம்மா நிலைமைய நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு 😌😌😌
ஜீவ் ஈஸ்வர் ரெண்டு பேரும் நேருக்கு நேர் சண்டை போட்டுக்கிறதை படிக்க ஆவலுடன் வெய்ட்டிங் அம்முசிஸ் :love::love::love:
கண்டிப்பா எதிர்பாராதது நிகழும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Intha epi romba super ah pochu. Siranjeev unarvukala avalo alaga kuduthu irunthinga. Athuvum avanoda amma pathi sollum pothu unga eluthukal valiya nan yosicha pothu avalo varutham vanthuchu... Next Eswar avanoda ideas ellam flap aga aga avan control ah illa. Nallathu senja nallathu nadakkum kettathu senja kettathu than nadakkum. Athanala than avan idea nadakka mattenguthu.
நன்றி😊

ம்ம்.. இறுதி யூடிக்கு முந்தைய மூன்று யூடியும்.. கொஞ்சம் டென்ஷனோடு உணர்ந்து எழுதினேன்..
 

marry

Bronze Winner
மிக மிக அருமை ராஜிமா. பரமேஸ்வரி அம்மாவுக்கு விஷயம் தெரிந்ததும் அவர்கள் கோபம் எப்படி வெளிபடுமோ? அந்த பாயசம் கொடுத்துவிடுவார்களோ என்று பதறிய போது ஜீவ் அவர்களிடம் பேச வேண்டும் என்று சொன்னது அதிர்ச்சியாய் இருந்தது..
ஏனெனில் சாற்றப்பட்ட குற்றம் மிக மிக பெரிது. பெரும் விளைவுகளை ஏற்படுத்த கூடியது. தன்னுடைய மகனுக்கு நேர்ந்த துரோகம், அவர்கள் கணிப்பில். இதை இவன் பேசி எப்படி சரி செய்வான் என்ற ஒரே யோசனை....ஆனால்
நீங்கள் மிக மிக அருமையாய் உங்கள் நடையில் இந்த கதையின் மொத்த பதிவுகளையும் ஒரே அத்தியாயத்தில், எதையும் மிகைப்படுத்தாமல் அவனுடைய வாய்மொழியாக சொல்ல வைத்தது ஆச்சரியம். புயலை போன்ற ஜீவின் உணர்வுகள் தென்றல்.....
அவனுடைய பெலவீனம் உறவுகள் என்று நீங்கள் சொல்லி சென்றபோது ஈஸ்வரின் உறவுகளை நினைத்தேன்.நிச்சயம் ஜீவுடைய உறவுகளை அல்ல..
மிகுந்த எதிர்பார்ப்புடன் ஈஸ்வரின் இந்த அவதாரத்திற்கு ஜீவின் பதிலடிக்காக காத்திருக்கிறேன்....👌👌👌
 
Top