All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எஸ்ட்ரா

Yes படிச்சேன் எனக்கு இப்படி அழகா கமெண்ட் பண்ண வராது
Neenga pesrathe Azhagu thaan Chellam... Evlo alaga antha pathivukku comment pannenga ... :FlyingKiss::FlyingKiss::FlyingKiss:
என்னய்யா தனி ட்ராக் ஓடிட்டு இருக்கு
 

Ramyasridhar

Bronze Winner
ஈஸ்வரின் தரம் தாழ்ந்து கொண்டே போகிறது. சிந்துஜாவின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. ரவீந்தர் கச்சிதமாக ஜீவ் கொடுத்த வேலையை முடித்திருக்கிறான். பிரதாப் மோகனிடம் கூறிய வார்த்தையை வைத்தே ஜீவ் திட்டம் வகுத்தது சிறப்பு. ஈஸ்வர் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்போது அவன் அம்மாவிடமே பொய்யுரைத்து விட்டான். இனி அவன் எந்த ஒரு இழுக்கான செயலுக்கும் தயங்க போவதில்லை. உண்மை தெரியும் போது அவன் குடும்பமும் அவனை விட்டு விலக போகிறார்கள். மான்வியின் ஒழுக்கத்தை பற்றி அவதூறாக அவன் அம்மாவிடம் கூறி, தன் திட்டத்திற்கு மறைமுகமாக அவன் அம்மாவின் உதவியை நாடுகிறான். ஆனால் அவனின் அம்மா அவரின் குரோதத்தை முகத்தில் காட்டிவிட்டார்கள். ஜீவ் அவரிடம் சென்று பேசுவதிலேயே அவன் ஈஸ்வரின் திட்டத்தை யூகித்திருப்பான் என்றே தோன்றுகிறது, பார்க்கலாம். வேறு வழி இல்லை வெள்ளிவரை காத்திருப்பதை தவிர......
 
Top