All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே..

“உயிருள்ள தீஞ்சுவையே உயிரே..” கதையின் 17 வது அத்தியாயத்தை பதிந்துள்ளேன்.. படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள் நட்பூகளே...

 

Hasini sundar

Well-known member
ஹாய் செல்லங்களே,
"முதல் முறை நெஞ்சம் வீழ்ந்தடி" அத்தியாயம் 3௦ பதிவு செய்தாச்சு. பாதி பாதியா போட்டு இருக்கேன். கதை இன்னும் முடியல.. இன்னைக்கும் நேத்தும் வெளிகள் அதிகம், இனி செய்வாய் வர ஊரில் இல்லை, அதனால் அடுத்து புதன் அன்று இறுதி அத்தியாயம் பதிவிடுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். தான்யா சுரேஷ்க்கு எப்படி ரியாக்ட் பண்றான்னு சொல்லி இருக்கேன். எப்படி இருக்குனு நீங்க தான் சொல்லணும்.
 

Anu sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் இனிய வாசகர்களே,

காதலெனும் ஆல விதை அத்தியாயம் 37 பதிந்து விட்டேன். கீழே உள்ள 'லிங்க்' ல் படித்து விட்டு உங்களுடைய மதிப்பிற்குரிய பின்னூட்டங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...


நன்றியுடன்

அனுஸ்ரீ
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... பிரெண்ட்ஸ்

தேடித் தொலைத்தேன் உன்னை..!-யின் 12 மற்றும் 13 வது யூடிகளைப் போட்டுவிட்டேன்.. படித்துவிட்டு தங்களது கருத்துக்களை சொல்லுங்க..

அடுத்த யூடி திங்கள் கிழமை தருகிறேன்

 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Hai dears...

ஆயுதம் செய்வாள்(ன்) உயிர்க் காதலினாலே!! அத்தியாயம் 6

 

aishu

Bronze Winner

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ்...

காதலன் கடைசி எபிசோட் படிச்சி பார்த்துட்டு உங்களோட ஓவரால் கமெண்ட் என்னன்னு சொல்லுங்க...

இது என்னோட முதல் கதை எப்படியோ முடிச்சிட்டேன்...எனக்கு ஆதரவு தந்த அனைத்து வாசகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ...

இந்த கதைக்காக வருட கணக்காக பயணித்த அனைத்து தோழிகளுக்கும் மீண்டும் நன்றிகள்..

கதை இன்னும் ஒரு 10 நாட்கள் சைட்ல இருக்கும்...அதுக்குள்ள படிகாதவங்க படிச்சிடுங்க...


இப்படிக்கு

உங்கள் மிளாணிஸ்ரீ...
 

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்! இதோ ”என் காதல் செந்தூரன்” அத்தியாயம்-28 பதிந்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள் தோழாமைகளே.

நட்புடன் உங்கள்
கலை
http://srikalatamilnovel.com/community/threads/கலையின்-என்-காதல்-செந்தூரன்-கதை-திரி.301/page-9
 

Sanjani

Bronze Winner
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

"எனது அன்பின் சுடர் நீயே" - அத்தியாயம் 25 பதிஞ்சாச்சு. இப்படி அப்படி quarter century அடிச்சுட்டேன் டியர்ஸ்!! படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.

http://srikalatamilnovel.com/community/threads/சஞ்ஜனி-சதீஷின்-எனது-அன்பின்-சுடர்-நீயே-கதைத்-திரி.691/page-6#post-185292
 
Top