All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Sanjani

Bronze Winner

Sanjani

Bronze Winner

Hasini sundar

Well-known member
முதல் முறை நெஞ்சம் வ்வீழ்ந்தடி அத்தியாயம் 29 பதிவு செய்தாச்சு. படிச்சிட்டு எல்லாரும் எப்படி இருக்கு சொல்லுங். அடுத்த பதிவு வியாழன் அன்று ப்ளீஸ். அது தான் இறுதி அத்தியாயம். ரொமான்ஸ் கொஞ்சம் கொடுத்து இருக்கேன், போன எபில சுரேஷ்க்கான தண்டனை நிறைய பேருக்கு பிடிச்சு இருந்தது. நன்றி. உங்க comments தான் என்னை அப்படி யோசிக்க வைக்குது அதனால நீங்க உங்களுக்கு தான் முதல் நன்றி.

 

Anu sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் இனிய வாசகர்களே,

காதலெனும் ஆல விதை அத்தியாயம் 37 பதிந்து விட்டேன். கீழே உள்ள 'லிங்க்' ல் படித்து விட்டு உங்களுடைய மதிப்பிற்குரிய பின்னூட்டங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...


நன்றியுடன்

அனுஸ்ரீ
 

Sivaranjhani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகளுக்கு வணக்கம்,

நீயின்றி வாழ்வில்லை கதையின் அத்தியாயம்-8 பதிந்துவிட்டேன். படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்.

சிவரஞ்சனி
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே..

“உயிருள்ள தீஞ்சுவையே உயிரே..” கதையின் 16 வது அத்தியாயத்தை பதிந்துள்ளேன்.. படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள் நட்பூகளே...
 
Top