All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்ன வாழ்க்கைடா இது!!!!-கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis samma epi pari and papa relation samma ruthra she is my love so nice.
Thambi kk romba panra kk and kavi naduvala irukkura banding nice


அரக்கணிடம் இருந்து தப்பித்த கயல்விழியாள்

தன்னவனிடம் சேர்ந்தாலோ அல்ல தன் நலம் காப்பனிடம் சேர்ந்தலோ

இனி பாதுகாப்பை உணர்வாள்

தாய் மடிக்காய் ஏங்கிய மனம் மழலை மடியில் மனம் லைத்தது

தாய்மையின் சுகந்ததை அதனுள் கண்டதாலோ

மழலை மடியில் உறங்கிய வளர்ந்த குழந்தை மழலை வருடலில் மனம் அமைதிக்கொண்ட முரட்டு குழந்தை

கண்ணில் கவிதை நின்ற காவியம்

உலகம் வெறுக்கும் உலகத்தை மதிக்கும் மங்கை மதிக்கும் மங்கையை வியக்கும் மன்னன்

அனைவரும் ஒன்று என ஏற்றால் அனைத்தும் ஏற்புடையதே ஆனால் இதை ஏற்க தான் சில மனித மனம் மாறுகிறது......


Samma ud sis pari va kuttula irunthu veliya vara nice ilove it keep rocking love you
எப்பொழுதும் போல் மிக மிக அழகான ஆழமான கவிதை வரிகள்..

ரொம்ப நன்றி சரண்யா மா..லவ் யூ டூ:love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi ma
நறுமுகை தான் சரோஜாவா???
ஏன் இப்படி அவளோட வாழ்க்கை திசை மாறி போச்சு இருந்தாலும் அந்த அரக்கன் கிட்ட இருந்து தப்பிச்சிட்டா.....
கவிக்கு அவ யாரு???
ஒரு கவியோட pair ஆ?:unsure:
ஆனா அப்படி தோணல....
Then பாரி so sweet தன்னோட தாய்க்கு சமமா பார்க்குரான் அங்கிதாவ and சரியான திருட்டுப்பூனை தூங்குற மாதிரி நடிச்சி ருத்ரா கிட்ட பல்பு வாங்கிட்டான்😂😂😂
ருத்ராவ பத்தி பாரி மனசுல இப்பதான் நல்ல அபிப்பிராயம் வந்திருக்கு.....
இப்ப தான் புரிஞ்சு இருக்கு அன்னிக்கி அடி வாங்குனது யாருன்னு..... பொறுத்திருந்து பார்க்கலாம் விதி எப்படி இவங்க வாழ்க்கைல குத்து dance ஆடுதுன்னு......😊😊😊
நன்றி வாசு மா:love::love:

ஆமா நறு சரோ இருவரும் ஒருவரே..

கவிக்கு அவங்க யாரு ?? போக போக தெரியும்..

அங்கி கிட்ட மட்டும் தான் உண்மையான பாசத்தை உணருறான் பாரி இத்தனை வருஷம் கழிச்சு..

நன்றி வாசு மா:love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wowwwww :love::love::love:🥳🥳 I guesssed know.. saro thaan Narumugai nu...:smiley57:
Oru vela Paari n Ruthra thaan pairooo:smiley54:
Aan singathin guhaiyil oru pulli maan:awesome:
ஆமா கண்டுபிடிச்சுட்டீங்க..வாழ்த்துக்கள் மீனு:love:

பாரி ருத்ரா ஜோடியா????

நன்றி மீனு:love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma emotional episode..... Kavi saro va தான் narumugai nu சொன்னா naa... சின்ன வயசுல இருந்து avala தெரியும் poolaye... நல்லவேளை அவன் kita கெடைச்சா... தினா vera rowdy gala விட்டு avala தேட solli இருகான்... Ava mela கொலை வெறி la இருகான்... Enna panna poraano.... இந்த kk என்ன பேச்சு பேசுறான் வார்த்தை ah romba romba விடறான்.... யாரு avangala photo eduthathunu theriyala.... அங்கிதா and பாரி oda relationship semma avanuku avanoda parents ah thaan எதோ problem nu nenaikiren.... Ani kuttitu vanthutaan... Maharaja oda friend ah antha mask potaavanga அடிச்சது.... Enna pannaanuga nu theriyala ah.... Super Super Super pa... Semma... Eagerly waiting for next episode
நன்றி சித்ரா மா :love::love:

சின்ன வயசில் இருந்து தெரியுமா??தெரிஞ்சுருக்கலாம் மா.. ஆமா தீனா கையில் மறுபடியும் சிக்கினால் அவளின் நிலை மிகவும் பரிதாபமாகிவிடும்..

கேகே மட்டும் இல்லை அவளை பத்தி தெரியாதவங்க யார் பார்த்தாலும் அவளின் தோற்றத்தை முதலில் பார்த்து அவளை தவறாக தான் நினைப்பார்கள் சித்ரா மா..

ஆமா மா மகாராஜாவோட நண்பரை தான் அடித்தார்கள்..

ரொம்ப நன்றி சித்ரா மா:love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam, nice story mam, sariyana palivangalmam, ethula sollura mari thaan nattola athigamana akuramangal nadakuthu,
ரொம்ப நன்றி பிருந்தா:love: இன்னும் இதை விட அதிகமாகவே நடக்கின்றன:cry::cry:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாரிக்கு கீதுனாலதான் ஒரு பிடிப்பு வரும் போல இருக்கு....அவங்களுக்கு இடையேயான அன்பு செம்ம 😍😍😍.... அவன் அவனோட அம்மாவை மிஸ் பண்ணுறானோ......

ருத்ரா ரியலி சூப்பர்ப் 😍😍.... எல்லோரையும் ஆதரித்து போறா 😍😍😍....

சரோதான் நறு வா 😉.... அவளும் கவியும் பிரண்ட்ஸ் போல.... அவன்கிட்ட வந்து சேர்ந்துட்டா..... இதுவாவது அவளுக்கு நிம்மதி கொடுக்கிற இடமா இருக்குமா..... ஆல்ரெடி kk டெரர்.... இப்போ எப்படி ரியாக்ட் ஆவானோ????...

அனு... மென்மலர்..... ரெண்டு மென்மையான கேரக்டரும் வன்மையான கேரக்டரா மாறிருவங்களோ 🤔....

நிறைய விஷயம் சஸ்பென்சா இருக்கு 😊.... இன்டெரெஸ்ட்டிங் 😊😊...

சூப்பர் எபிஸ் sis 😊😊....
மிஸ் பண்ணுறானா?? ஆனா அவங்க கிட்ட இருந்து கிடைக்க வேண்டிய அன்பை அங்கிதா கிட்ட உணருறான்..

ருத்ரா அவளோட குணம் அதுதான்..யோசிக்காம மனசுல தோணூறதை பேசினாலும் மனசளவில் குழந்தை..எல்லாருக்கும் நல்லதே நினைக்கும் குழந்தை மனம் கொண்டவள்.

சரோ இனிமேல் நிம்மதியா இருப்பாளா?? சந்தேகம் தான்..

வன்மையா மாறிட்டாங்க..பூ போன்ற மனம் இன்று பாறையாய் இருகிவிட்டது..

ரொம்ப ரொம்ப நன்றி சுதா மா:love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரோஜாதான் நறுமுகையா😃😃
அழகான பெயரிருக்க இப்படி ஏதோ ஒரு பெயரோட அவ வாழ்க்கை திசை மாறின காரணம் என்ன??!
கவிக்கும் அவளுக்கும் இடையே என்ன உறவு :unsure::unsure:

பொண்ணுங்களையே பிடிக்காது சொன்ன கேகே வீட்டுல ஒரு பொண்ணு😁😁😁
ருத்ரா சாபம் பலிச்சிருச்சி போல😚😚😚

பாரிக்கும் குட்டி பாப்பாக்கும் இடையே மலர்ந்த அந்த உறவு வாவ்.. ரகம்😍
இப்போ அந்த வட்டத்துக்குள்ள மெல்ல ருத்ராவும்..

அருமையான பதிவு சிஸ்😍😍😍
காரணம் முன்னாடியே சொன்னது போல் அவள் தந்தை தான்..அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் உள்ள உறவு நீங்களே போகப் போக கண்டுபிடிங்க..

ருத்ரா சாபமா ஹாஹஹா

பாரி கீது :love::love::love:

ரொம்ப ரொம்ப நன்றி புனிதா மா:love::love:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode.... Kavi avalloda கதை ah kettu avvallavu துடிக்கிறான் la ச்சே paavam pa ava.... அவல இந்த நிலமை ku aalakanavangala சும்மா vida kudathu avan.... Malar kita பேசினா அந்த நபர் யாரு nu theriyala இது varikum அவளும் அவரு kita ava pesinatha theriyala avara pathi கேள்வி பட்டு irukaa போல.... Avvallavu mosamaanavan ah ava அப்பா.. Enna plan panni irukaan nu theriyala... Nenaichan அந்த photo eduthathu ruthra thaan nu.....but அந்த news romba thappu... இப்போ அதே vechi அவல easy ah kandupiduvane தீனா.... Kk va meet pannanum ne ava இந்த maari panni irupaa... Super Super Super.. Eagerly waiting for next episode
 
Top