All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இஷானாவின் "கதைகள் டீஸர் திரி "

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

என் கதை முதன் முதலில் புத்தகமாக வெளிவந்து உள்ளது படிக்க விருப்பம் இருப்பவர்கள் இங்கு சென்று கதையை பெற்று கொள்ளலாம்
" நான் நிஜமும் அல்ல... நீ கனவும் அல்ல " கதையை புத்தகமாக வாங்க

Online லிங்க்
நான் நிஜமும் அல்ல...! நீ கனவும் அல்ல...! (இஷானாநீலகண்டன்) - இஷானாநீலகண்டன், Buy tamil book Naan Nijamum Alla ...! Nee Kanavum Alla online, EshaanaaNeelakandan Books, குடும்ப நாவல்கள்

Publisher : அருண் பதிப்பகம்
Contact no : 9003145749
 
Last edited:

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் அர்தாங்கினி குட்டி டீசர்
குட்டி டீ...


பாருங்க மக்களே இந்த புலியும் புள்ள திங்கும் போல...

திடீரென தம்பி அணைக்கவும் தடுமாறியவள் பின் சமாளித்து அவனை அணைத்துக் கொண்டாள்.

அவளுக்கும் அவள் குடும்பத்தை பிரிவது துயர் தானே என்ன தான் தன்னை வலிமை வாய்ந்தவளாக காட்டிக்கொண்டாளும் அன்பு கொண்டவர்களை எவ்வாறு பிரிவாள்...

அது வரை வேதாவை விட்டு தள்ளி நின்ற அநவ் விகர்ணன் வந்து அணைத்ததை பார்த்தபின் தன்னுடைய மனைவி என்ற பொறாமை அவனை மீறி வெளி வர அக்காவையும் தம்பியையும் சென்று இடித்து தள்ளுவது போல் நின்றான்.

அவன் வரவில் ஒரு நொடி தடுமாறியவர்கள் பின் அவனை நிமிர்ந்து பார்க்க " டோன்ட் ஒர்ரி கர்ணா ஷீ இஸ் மைன் அவளை நா பார்த்துகிறேன் நீ கவலப்படாத ஐ ப்ரோமிஸ் யூ " என்று சொன்னவன் வேதாவின் கையை பிடித்து " வா போகலாம் " என்று இழுத்து சென்றவன் அங்கு அலங்கரிக்க பட்ட காரை தவிர்த்து தன்னுடைய கார் அருகில் சென்றவன் ட்ரைவரிடம் சாவியை வாங்கி தானே ஓட்டினான்.
 

Shalini M

Bronze Winner
என் அர்தாங்கினி குட்டி டீசர்
குட்டி டீ...


பாருங்க மக்களே இந்த புலியும் புள்ள திங்கும் போல...

திடீரென தம்பி அணைக்கவும் தடுமாறியவள் பின் சமாளித்து அவனை அணைத்துக் கொண்டாள்.

அவளுக்கும் அவள் குடும்பத்தை பிரிவது துயர் தானே என்ன தான் தன்னை வலிமை வாய்ந்தவளாக காட்டிக்கொண்டாளும் அன்பு கொண்டவர்களை எவ்வாறு பிரிவாள்...

அது வரை வேதாவை விட்டு தள்ளி நின்ற அநவ் விகர்ணன் வந்து அணைத்ததை பார்த்தபின் தன்னுடைய மனைவி என்ற பொறாமை அவனை மீறி வெளி வர அக்காவையும் தம்பியையும் சென்று இடித்து தள்ளுவது போல் நின்றான்.

அவன் வரவில் ஒரு நொடி தடுமாறியவர்கள் பின் அவனை நிமிர்ந்து பார்க்க " டோன்ட் ஒர்ரி கர்ணா ஷீ இஸ் மைன் அவளை நா பார்த்துகிறேன் நீ கவலப்படாத ஐ ப்ரோமிஸ் யூ " என்று சொன்னவன் வேதாவின் கையை பிடித்து " வா போகலாம் " என்று இழுத்து சென்றவன் அங்கு அலங்கரிக்க பட்ட காரை தவிர்த்து தன்னுடைய கார் அருகில் சென்றவன் ட்ரைவரிடம் சாவியை வாங்கி தானே ஓட்டினான்.
அடப்பாவி அதுக்குள்ள பொறாமையா.........
இது எத்தன நாலைக்கோ.............😤😤
 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடப்பாவி அதுக்குள்ள பொறாமையா.........
இது எத்தன நாலைக்கோ.............😤😤
ஹாஹா சூப்பர் கெஸ் பேபி
 
Top