All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இலக்கணம் மாறுதோ! இலக்கியம் ஆகுமோ?" - கருத்து திரி

saru

Bronze Winner
Good question
Gowtham pathil enna
Enna seiya poran
athunga randum ivlo kevalamana syanalam pidichavanga thandanai kandipa venum
Gowtham atha seiyanum
 

Vidhushi

Active member
சபாஷ்! சரியான கேள்வி கேட்டிருக்கா ஆர்த்தி. இருந்தும் அமைதியா இருக்கான்னா, கௌதம் மேலுள்ள நம்பிக்கையாலா? இனி கௌதமின் பதில் & திட்டம் என்ன?

தியாகு-மிருதுளா, நீங்க ரெண்டு பேரும் நினைச்சமாதிரி மட்டுமே நடந்தா வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கும்?

தொடுவானம்-தொடுகடல் உவமை அருமை👌

Interesting @Raji anbu sis.
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா

மிருதுளா தியாகு எவ்வளவு சுயநலம் பிடித்தவர்கள். ஆனால் ஒரு வேலை இதை தியாகு சொல்லா விட்டாலும் நம் சமூகம் முதலில் ஆர்த்தியை தான் குறை சொல்வார்கள். ஆனால் இதில் கௌதமின் காதலை எப்படி மிருதுளா அவர்களின் காதலுடன் ஒப்பிட முடியும். அவன் இத்தனை காதலை வைத்து கொண்டு அவளை எவ்வ்ளவு கண்ணியமாக அணுகுகிறான். கௌதமையும் ஆர்த்தியையும் சேர்த்து வைத்து விடாதீர்கள். அவர்களின் இந்த உறவு முறை அழகாக இருக்கிறது. மனம் ஒரு மாதிரி கனத்து போய் விட்டது. முடிவு சீக்கிரம் கிடைக்கட்டும்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Good question
Gowtham pathil enna
Enna seiya poran
athunga randum ivlo kevalamana syanalam pidichavanga thandanai kandipa venum
Gowtham atha seiyanum
நன்றி 🥰

கௌதமின் பதில் நிச்சயம் வேறாக இருக்கும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி 🥰

கௌதமை சந்தேகப்பட்டுட்டா.. பரவாலைங்களா
Kandu pidiththu vittaal Weldon keazhpathum neaththi adi kealvi ud semma
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சபாஷ்! சரியான கேள்வி கேட்டிருக்கா ஆர்த்தி. இருந்தும் அமைதியா இருக்கான்னா, கௌதம் மேலுள்ள நம்பிக்கையாலா? இனி கௌதமின் பதில் & திட்டம் என்ன?

தியாகு-மிருதுளா, நீங்க ரெண்டு பேரும் நினைச்சமாதிரி மட்டுமே நடந்தா வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கும்?

தொடுவானம்-தொடுகடல் உவமை அருமை👌

Interesting @Raji anbu sis.
நன்றி 🥰

நானும் அந்த வரிகளை‌இரசித்து எழுதினேன்.

கௌதமின் பதில் நிச்சயம் வேறாக இருக்கும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா

மிருதுளா தியாகு எவ்வளவு சுயநலம் பிடித்தவர்கள். ஆனால் ஒரு வேலை இதை தியாகு சொல்லா விட்டாலும் நம் சமூகம் முதலில் ஆர்த்தியை தான் குறை சொல்வார்கள். ஆனால் இதில் கௌதமின் காதலை எப்படி மிருதுளா அவர்களின் காதலுடன் ஒப்பிட முடியும். அவன் இத்தனை காதலை வைத்து கொண்டு அவளை எவ்வ்ளவு கண்ணியமாக அணுகுகிறான். கௌதமையும் ஆர்த்தியையும் சேர்த்து வைத்து விடாதீர்கள். அவர்களின் இந்த உறவு முறை அழகாக இருக்கிறது. மனம் ஒரு மாதிரி கனத்து போய் விட்டது. முடிவு சீக்கிரம் கிடைக்கட்டும்.
நன்றி 🥰

பெண்ணின் மேல் தான் குற்றம் சொல்வாங்க ஏன்னா.. அவள் தான் தவறை சீக்கிரம் உணருவாள். இது ஏன் சொல்றேன்னு.. இரண்டு யூடி போன புரியும்.

முடிவு என் கையில்😁😁
 
Top