All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

ரியாவும் ... ப்ரஜன் இருவரும் இப்படி மாறிமாறி குற்றம் சொல்லிக் கொண்டே இருந்தால் இவர்களை நோக்கி வரும் ஆபத்தை எப்போது உணர்வார்கள் சகோ

சுவாரஸ்யமான பதிவு சகோ
👌👌👌👌👌👌
 

Sudha RK

Bronze Winner
ரியா அவளோட கோபத்தை தாண்டி யோசிக்கமாட்டா போல தெரியுது 🙄...
அவனையே குற்றம் சொல்லிக்கிட்டு இருக்கா 😠...


மொதவே மனிதர்கள் மேல கோவமா இருக்கான் வீரா.... இதுல... முழு உண்மையும் தெரியாம ரியா வேற இப்படி பேசினா... அவனுக்கு கோவம் வராம என்ன பண்ணும்😏....


ப்ரஜோ திட்டம் சரியா போடுறான்.... ஆனா அதை நிறைவேற்றுவது அவ்வளவு சுலபம் இல்லையே...


உண்மையா சொல்ல வந்தா கேக்காம இப்படி அவனை கஷ்டபடுத்துறாளே ரியா 😤😤....இவ எப்போ புரிஞ்சுக்குவாளோ 🙄🙄...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super Raji maa... Semma semma episode.... Pirajan ah tedrathuku antha Mahesh humolien ah பத்து பேர் ah தேர்ந்தெடுத்து anupitaaru போல... Prajan avangala தேடி வரலாம் nu nenaicha அவங்களே avana தேடி வராங்க.. Enna aaga pooguthoo தெரியல.... வீரா vuku enna கோவம் வருது but ரியா pesinathu thappu but avaluku உண்மை தெரியாது la so அந்த maari pesitaa அவளும் தான் என்ன செய்வா.. Ava காதல் thantha ஏமாற்றம்... வலி... avala antha maari pesa sollluthu.. Nalavelai prajan வந்து வீரா va சமாதனம் pannitaan... ரியா enna solli சமாதனம் panna poraanu theriyala... Ava விடா pidiya azhuvura.... Hmmmm... Enna panna pora pirajan... Super Super Super pa.... Eagerly waiting for next episode
நன்றி.. சித்ரா..😊

ரியாவின் கோபத்தில் நியாயம் இருப்பது போல் வீராவின் கோபத்திலும் நியாயம் இருக்கு..

யார் மற்றவரின் நியாயத்தைப் புரிந்துக் கொள்கிறார்கள் என்று அடுத்த யூடியில் பார்க்கலாம்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud mam, perajan na pudishudovangala?
நன்றி காஷினி..😊

பலத்தாலும், புத்திசாலித்தனத்தாலுமே அவனை வெல்ல முடியாது ஆனால்..😕
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தன் முதல் கோவம் வடிந்ததும் கொஞ்சமாச்சு ப்ரஜோக்காக யோசிப்பான்னு நெனச்சேன்😥😥
காதல் வேணா.. அட்லீஸ்ட் அவனது நிலைக்காகவாச்சு யோசிப்பான்னு பாத்தேன்😒😒

ஆனா இப்பவும் அவன் சொல்வதில் இருக்க உண்மையை உணராம வார்த்தையால அவனை கொல்லுறாளே😰😰😰
தன்னையே யோசிச்சு அவன் நிலையை உணர தவறுறாளே😰😰

அதிலும் வீராகிட்ட விட்ட வார்த்தை ரொம்ப மோசமானது😓😓

ப்ரஜோ பிறப்பே அவன் விரும்பி நடக்காத ஒன்னு..
தன் இனத்தின் நிம்மதியான வாழ்க்கைக்கு மட்டுமே அவன் போராட்டம்..

இதுல அவன் அவளை குழந்தை பெத்துக்கற தேவைக்கு விரும்பினான்னு சொல்லி வலிக்க கொன்னுட்டா😡😡😡😡😡
கடைசியா அதுக்கும் மேலே பேசி வைக்கறா..

அவனை தேடி ஹீயுமேலியன்ஸ் வேற வந்துகிட்டிருக்காங்க😰😰😰
ப்ரஜோ இனி என்ன செய்வான்😥😥

அவன் போராட்டம் அதிகமாகிட்டே போகுது😔😔😔😔😔
நன்றி.. புனிதா..😊

ரியா மனஉறுதிக் கொண்ட வலிமையான பெண் இல்லை..

திடீர் குழப்பங்கள், பயங்கள், கோபங்கள், வெறுப்பு என்று எல்லாம் சேர்ந்து அவளை இந்த மாதிரி கடுமையான வார்த்தைகள் பேச செய்துவிட்டது. கொஞ்சமாவது தெளிவு பெற்றால் கொஞ்சம் யோசிப்பாள்.. ப்ரஜன் அந்த தெளிவை அவளுக்கு கொடுப்பானா என்றுு பார்க்கலாம்
 
Top