All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai my dear raj akka kandi podura alavukku kannula problem vanthuducha otamba pathuko akka june varaikkum stop panna poriya 6 month akka avlo naal sari ne rest edu otamba pathuko ne sonnathu tha suvar iruntha tha seththiram varaiya mudium miss you akka love you take care take care of your health
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனிதா போட்டுட்டு இருக்கேன்..
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா,

சத்தியமாக வார்த்தை வரவில்லை. ஸ்டன் ஆகி நிற்கிறேன் என்று தான் சொல்லணும். எதிர்கால உலகம் இப்படியும் இருக்கலாம் என்று நீங்கள் ஊகித்தவை எங்களுக்குள் எதிர்காலம் இப்படி தான் இருக்கும் போல என்று மலைப்பை உண்டாக்குகிறது. இயற்கை அல்லாத உலகம் என்று கொஞ்சம் பயமும் வருகிறது. ஏலியன்கள் அவர்களின் குணங்கள் எல்லாம் நீங்கள் விவரித்தது எல்லாம் பக்கா. ஆனா ப்ரஜன் ரியா காதல் எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. ஆனால் நீங்கள் ஜோடி ஸ்பேசியலிஸ்ட் ஆச்சே. ஹியூமன் - ஏலியன் ஜோடி.. ஹா ஹா.. சூப்பர். ஆனா நிறுத்திடீங்க வருத்தமா இருக்கு. ப்ரஜன் காக நாங்க வெயிட் பண்றோம்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா,

சத்தியமாக வார்த்தை வரவில்லை. ஸ்டன் ஆகி நிற்கிறேன் என்று தான் சொல்லணும். எதிர்கால உலகம் இப்படியும் இருக்கலாம் என்று நீங்கள் ஊகித்தவை எங்களுக்குள் எதிர்காலம் இப்படி தான் இருக்கும் போல என்று மலைப்பை உண்டாக்குகிறது. இயற்கை அல்லாத உலகம் என்று கொஞ்சம் பயமும் வருகிறது. ஏலியன்கள் அவர்களின் குணங்கள் எல்லாம் நீங்கள் விவரித்தது எல்லாம் பக்கா. ஆனா ப்ரஜன் ரியா காதல் எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. ஆனால் நீங்கள் ஜோடி ஸ்பேசியலிஸ்ட் ஆச்சே. ஹியூமன் - ஏலியன் ஜோடி.. ஹா ஹா.. சூப்பர். ஆனா நிறுத்திடீங்க வருத்தமா இருக்கு. ப்ரஜன் காக நாங்க வெயிட் பண்றோம்.
ரொம்ப நன்றி.. மதி..😊
ஹா..ஹா. எல்லாருக்கும் தோன்றும் பயமும் கற்பனையும் தான்.. நான் என் எழுத்தில் மூலம் கொடுத்து உங்களை படிக்க வைக்கிறேன்.. அவ்வளவு தான் வித்தியாசம்�😁

ஆசை ஆசையாய் இந்த கதை ஆரம்பித்தேன்... ஆனால் நிறுத்தியதில் எனக்குமே வருத்தம் தான்..😒😒😳
 
Top