All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yaaru அந்த oru ஜோடி கண்கள் ஏன் அப்படி ஒரு வலி oda paakuraanga...... கிருஷ்ணா va எப்படியோ இந்த முறை சமாதானம் pannitaan மாயா va kutikitu வராமல் இன்னொரு வாட்டி இந்த maari நடக்காது nu enna நிச்சயம்..... Rendu perum love 😍 பண்றாங்க avangale sollitaanga.... மாயா va மிரட்டி solla vechitaan..... Ava அப்பா என்ன panna poraaro......dance vera semma lovely aaitaanga ellaarukum therijidichi இவங்க lovers nu ava அப்பா reaction ennava இருக்க pogutho.... Super Super maa... Semma episode
செமையா சொல்லிட்டீங்க டியர்.. போக போக மேலும் சிக்கல் தான் ஆகும் மா.. அந்த கண்கள் அடுத்த பதிவில் தெரியும் டியர்.. என்ன ஆகுது பாப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷ்ன் மாயா உண்மையிலே லவ் பண்ணுகிறதையை உணர மறக்கிறாங்க.எப்போது உணர்வர்களோ?. தர்ஷ்ன் கிருஷ்ணா பார்த்து கொள்வது செம ❤❤❤❤
உணரும் போது நிலை இன்னும் மோசமாக்கும் மா.. மிக்க நன்றி மா 🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I am fine aruna sis,today epi super,achoo..maya appavoda reaction eppadi ierukkum endru theriyalaye...!?:cry:😟 adhai arinthukolla aavaludan next epikaga waiting sis :love:😍
அவர் reaction இந்த முறை கஷ்டம் தான் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? நாயகன் நாயகி இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினாலும் அதை வெளிப்படுத்த முடியாமல் அவர்கள் வாழ்க்கை முறை அமைந்த பதிவு...

மாயாவின் சிறு கலக்கமும் தர்ஷனின் மனம் தாங்கவில்லையே.. அக்கா வேண்டும் என்று கேட்ட கிருஷ்ணா வை சமாதானப்படுத்திய முறை அருமை...

குழந்தை அழுதால் தாங்கவில்லை.. மாயா கலக்கம் அடைந்தால் தாங்கவில்லை.. ஆனால் பழி வாங்கும் உணர்வால் இதை எல்லாம் மறைத்து அவனுடைய characterஏ வேறு என்பது போல் இரட்டை வேடம் போடும் தர்ஷனின் நிலை மோசமான நிலை. … இந்த நிலை யாருக்கும் வரகூடாத து...

இருவரும் விரும்புகிறோம் என்று பத்திரிகையில் பேட்டி அளிக்கும் தர்ஷன்... காதலால் மெய் மறந்து காதலியுடன் நடனமாடும் தர்ஷன்...

இந்த நடனத்தை பெரும் வலியுடன் காண்பது யார்? பதிலை எதிர் நோக்கி..
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? நாயகன் நாயகி இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினாலும் அதை வெளிப்படுத்த முடியாமல் அவர்கள் வாழ்க்கை முறை அமைந்த பதிவு...

மாயாவின் சிறு கலக்கமும் தர்ஷனின் மனம் தாங்கவில்லையே.. அக்கா வேண்டும் என்று கேட்ட கிருஷ்ணா வை சமாதானப்படுத்திய முறை அருமை...

குழந்தை அழுதால் தாங்கவில்லை.. மாயா கலக்கம் அடைந்தால் தாங்கவில்லை.. ஆனால் பழி வாங்கும் உணர்வால் இதை எல்லாம் மறைத்து அவனுடைய characterஏ வேறு என்பது போல் இரட்டை வேடம் போடும் தர்ஷனின் நிலை மோசமான நிலை. … இந்த நிலை யாருக்கும் வரகூடாத து...

இருவரும் விரும்புகிறோம் என்று பத்திரிகையில் பேட்டி அளிக்கும் தர்ஷன்... காதலால் மெய் மறந்து காதலியுடன் நடனமாடும் தர்ஷன்...

இந்த நடனத்தை பெரும் வலியுடன் காண்பது யார்? பதிலை எதிர் நோக்கி..
நலம் மா. நீங்கள்.. மிகவும் அருமையான சொல்லிடீங்க மா. தர்ஷனின் நிலையை மிகவும் அழகா சொல்லி இருக்கீங்க யாருக்கும் வர கூடாதா நிலை. அவன் நிலை கடினம் தான் மா.. யாரென்று அடுத்த பதிவில் தெரிந்து விடும். மிக்க நன்றி மா 🥰🥰🥰🥰
 
Top