All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கருத்துத் திரி

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
haiii sis... 1st konja epi padikum pothu ena da ithu onnum purila ethukku thitaranga yen imp ah enna thitaranga nu koda teriyama oru maari vague ah irunthathu ... padikka venam koda thonichi but entha second antha beach house vittu mathura veliya vanthangalo apo irunthu story semma super ah poguthu
Vijay oda past la mathura va luv panni Irunthangala !!!!! Aprm Vijay intro mass, jolly ah pesarathu and kaja kitta thimura pesarathunu Vijay char sketch super o super
Waiting......
 

Sasikala mani

New member
Hi mam, the way you are writing is very good. But there so many characters in one with in two three uds. Couldnt remember the characters when we read the next ud. Just a suggestion.
 

Vidhyasuresh

Bronze Winner
Super update...Vijay 10 yrs love ah....:love:thaali katiyadhu sornakava:eek:viju semma thelivu kanna.(y)madhu darling nee innum konjam valaranum....appoappo freeze aagi clues ellathayum Kotta vidra.thank u ...for ud.
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதுவரை என் கதையில் வரும் கதாபாத்திரங்கள் இவர்கள் மட்டுமே ---

விஜய கருணாகரன் ----கதையின் ஒரு ஹீரோ .வெளி உலகத்திற்கு சோனாவின் கணவன் .மேனேஜிங் டைரக்டர் OF இந்தர் இண்டஸ்ட்ரீஸ் .மதுராவின் காவலனா /காதலனா /கை பிடிக்க போகிறவனா என்று கதை போக்கில் தான் அறிய முடியும் .பிறந்து ,வளர்ந்தது சென்னை .

மதுராக்ஷி ----கதாநாயகி .காரியதர்சியாக விஜய்யிடம் வேலை .பிறந்து ,வளர்ந்தது குன்னூர் .

சங்கரன் /பவானி ----மதுரா /ரகுவின் பெற்றோர் .சங்கரன் --ஆடிட்டர் ,பவானி -டீச்சர்

கோசலை /முரளி-கார்த்திக்கின் பெற்றோர்

கார்த்திக் ----மதுராவிற்காக இரு குடும்பமும் பார்த்து இருக்கும் மாப்பிளை .கதாநாயகன் -2.ஆஸ்திரேலியாவில் வெற்றி குரூப்ஸ் யில் சாப்ட்வேர் என்ஜினீயர் வேலை .

ரகு --சங்கரன் /பவானியின் முதல் மகன் .பெங்களூரு வேலை .மதுராவின் அண்ணன் .

சுபா/பாலாஜி ---மனைவி/கணவன் .மதுராவின் நண்பர்கள் ,பாதுகாவலர்கள் ,மதுராவுடன் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் ,இவர்களுடன் தான் மதுரா தங்கி இருப்பது .பாலாஜியும் ,விஜயும் பள்ளி முதல் ஒன்றாய் படித்தவர்கள் .

ஆல்வின் ----தனியார் துப்பறியும் /செக்யூரிட்டி நிறுவனம் நடத்துபவன் .பாலாஜி /விஜய் பள்ளி தோழன் .சூர்யா /வெற்றி குரூப்ஸ் /விஜய்க்கு துணையாய் இருப்பவன் .

சங்கரன்/பவானி --மதுரா /ரகுவின் பெற்றோர் .சங்கரன் -ஆடிட்டர் ,பவானி -டீச்சர்

கோசலை /முரளி -கார்த்திக் பெற்றோர் .சங்கரன் /பவானியின் தோழர்கள்

சோனா ----வில்லி ----கருணாவின் மனைவி என்று சொல்லி திரிபவள் .சுமனின் காதலி .

கஜேந்திரன் -வில்லன் /மரகதத்தின் இரண்டாம் கணவன் ,இந்தர் இண்டஸ்ட்ரீஸ் உட்பட பல தொழில் நடத்துபவர் .

மரகதம் --முதல் கணவர் சோமசுந்தரம் இறந்துவிட ,கஜேந்திரனை மணந்தவர் .காஜா -மரகத்திற்கு --இரு பெண்கள் ----சொர்ணா ,கனகா .

சேதுபதி /கனகா ----கணவன் ,மனைவி .சேது மரகதத்தின் தூரத்து சொந்தம் ..இவர்களின் மகள்கள் -சோனா /அன்ன பூரணி .இருவரும் விஜய்யின் பெற்றோராய் வாழ்பவர்கள் .

சிவகாமி -கஜேந்திரனால் கைவிடப்பட்ட முதல் மனைவி .வெற்றி குரூப்ஸ் முதலாளி .வெற்றி/ராமின் தாய் . ருத்ரா/அம்சவேணியின் பாட்டி .ஆதிகேசவனை-பிரபல மருத்துவர் -அவரை சிவகாமி மணந்து இருந்தார் .சுஷீலா /தாரிணியின் மாமியார் .

சொர்ணா -கஜாவின் மூத்த மகள் .கணவனை விவாகரத்து செய்து விட்டு ஆறு ஆண்டுகளுக்கு முன் இந்திய திரும்பி இருந்தார் .இப்போ தன் கடைக்கண் பார்வையை சேதுவின் பக்கம் திருப்பி இருந்தார் .கனகவிற்கு பிறந்த சோனவை பிறந்த அன்றே அமெரிக்கா தூக்கி சென்றவர் .

சூரிய பிரதாப் ரத்தன் சிங்க் ----ஜெய்ப்பூர் இளவரச குடும்பத்தை சேர்ந்தவன் .இவன் மனைவி இறப்புக்கு காரணம் வில்லன் சுமன் .3ராவது ஹீரோ .

சுமன் -வடிகட்டின அயோக்கியன் ,பெண் பித்தன் ,கோடீஸ்வரன் .மாசிலாமணி என்ற நல்லவரின் மகன் .மதுராவிற்கு சோனா வால் குறி வைத்து இருக்கிறான் .இப்போ சுந்தர்பன் சதுப்பு நில காட்டில் மயக்கத்தில் இருக்கிறான் .

சோனா ----ஊர் ,உலகிற்கு விஜய்யின் காதல் மனைவி .சேது /கனகாவின் முதல் மகள் .ஆனால் வளர்த்தது சொர்ணா .விஜய்யின் பாராமுகத்தால் கோபத்தில் மதுராவிற்கு சுமனோடு சேர்ந்து குறி வைத்து இருக்கிறாள் .நினைத்ததை அடைந்தே தீரும் வெறி .சுமனின் பெண்பால் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
haiii sis... 1st konja epi padikum pothu ena da ithu onnum purila ethukku thitaranga yen imp ah enna thitaranga nu koda teriyama oru maari vague ah irunthathu ... padikka venam koda thonichi but entha second antha beach house vittu mathura veliya vanthangalo apo irunthu story semma super ah poguthu
Vijay oda past la mathura va luv panni Irunthangala !!!!! Aprm Vijay intro mass, jolly ah pesarathu and kaja kitta thimura pesarathunu Vijay char sketch super o super
Waiting......
தங்களின் கருத்துக்கு நன்றி .தாங்கள் vague பீல் செய்ததற்கும் ,ஒன்றும் புரியாமல் குழம்பியதற்கும் ,படிக்கவே வேண்டாம் என்று தோன்றிய நினைப்பிற்கும் வருந்துகிறேன் .ஆனால் என் கதை செல்லும் போக்கில் இது தவிர்க்க முடியாத ஒன்று .சோனாவின் குறி மதுராவினை மனதளவில் பலவீன படுத்துவது .மனதளவில் பயந்த பெண்ணால் தான் சுமன் போன்ற அயோக்கியனிடம் போராட முடியாது .அதற்காக முதலில் அவள் மானத்தை குறி .அடுத்து அவள் தந்தையின் உயிர்க்கு குறி ,கடன் ,போலீஸ் ,கோர்ட் என்ற அடுக்கடுக்கான திட்டங்கள் தேவை .அதுவும் மதுரா போன்ற மனதிடம் வாய்ந்த பெண்ணை ,மனதளவில் குன்றவைக்க எபிசொட் நீளம் தேவை பட்டது .தவிர சோனா எந்த அளவுக்கு இறங்குவாள் என்பதையும் இந்த வித முக சுளிப்பான காட்சிகளும் ,sexual கன்டென்ட் இல்லாமல் கொண்டு போக வேண்டி இருந்தது .அது உங்களுக்கு vague ஆக இருந்ததற்கு வருந்துகிறேன் .தங்களின் கருத்துக்களுக்கு மீண்டும் நன்றிகள் .
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Today ud super sis ipo than karthik char oru intro vanthu iruka..... intha mathura ponnu vera karthik ka kattikka maaten sollitu iruku....vijay karthik than katti vaikanum sollitu irukan........ intha ponnu ninaicha maari paiyan intha kalathula romba kastam sis..... :ROFLMAO:
 
Top