ஶ்ரீகலா
Administrator
நன்றி ஷர்மிளாவாவ் என்ன சொல்ல ரொம்ப அருமையா போகுது இந்த கதை
ராமை சுற்றி ஏகப்பட்ட முடிச்சுகள் இருக்கும் போலயே
அமர் ஏதோ தான் ராமுக்கு குற்றம் செய்ததாகவும் அதற்கு சிறு பரிகாரம் செய்து விட்டதாகவும் கூறுகிறான்
அமரால் என்ன கெடுதல் நடந்திருக்கும் நிச்சயம் இருக்காது
இது ஏதோ தவறான புரிதலாக இருக்கும்
நிர்மலாவும் அவங்க அம்மாவும் பேசுவதை பார்த்தால் அவர்களுக்கு ராமின் மூலம் தெரிந்திருக்கிறதே
ராமின் பணத்தாசைக்கு இவர்கள் தான் காரணமோ
சீக்கிரம் அடுத்த ud கொடுங்க ஸ்ரீ மா
சூப்பர் சூப்பர்
ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ்க்கிறேன்.