All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றிகள் 💜🙏

ஆதி மாதிரி ஒரு கதாப்பாத்திரத்தை படிக்கிறவங்களை எப்படிக் கவருவான்னு சின்ன டவுட் இருந்துச்சு.. ஏனென்றால் இவன் வாழ்வில் சந்திப்பவை தோல்விகள் ஏமாற்றங்கள்.. இவன் அதற்கு பதிலடியும் கொடுக்க மாட்டான்.

ஆனால் இப்படிப்பட்ட ஆண்கள்.. குடும்பத்தை தாங்கும் தூண்கள்..
இவனுக்குனு பிரச்சினை வந்ததால்தான் அவன் கொடுக்கலை ராஜிக்காஆஆ.....இதே அவனைச் சார்ந்தவர்களுக்கு முக்கியமா மீராவுக்கு வேற ஒருத்தங்களால பிரச்சினை வந்திருந்தா சீனே வேற😎😎😎😎ஆதி எப்போ அக்கா புக்கா வருவான்.....மீ ஈகர்லி வெய்டிங்ங்ங்.... இப்போவே மீ புக்குடுஊஊஊஊ❤️
 

Shalini M

Bronze Winner
ராஜிமா வாழ்த்துக்கள்....😍😍😍😍😍💕💕💕💕💕

கசந்த காலங்களையெல்லாம் வசந்த காலங்களாய் மாற்றிய காதல்....

இசைந்து வாழ முடியாமல் தவிர்த்து தவித்த வாழ்க்கையை....

இசையாய் மீட்டி இன்பமாய் மீட்டெடுத்த காதல்.....


வதங்கிய சருகாய் வலியுடன் வாழ்ந்தவனை....

அன்பென்னும் நீர் ஊற்றி அழகாய் தழைக்க செய்த காதல்....


நெருங்கிடுவோரின் எண்ணலைகள் வைத்தே அறிந்து யாரையும் அண்டவிடாதநன்......

அவனை நேசத்தால் நெருங்கிடவே...நெக்குருகி போகவே வைத்த காதல்....

பெற்றோர் இருந்தும் யாரும் அற்றோனாய் உள்ளத்தால் அனாதையாய் அலைந்தவனை....

இன்று உன் உறவால்....உற்றவனாய்...எல்லாம் உற்றவனாய்....

உன் முன்னால் அனைத்தும் பெற்றவனாய் மாற்றிய இந்த காதல்..

ஆதி....இவன் எந்த மாதிரி மனிதன்...எந்த இடத்திலும்....எந்த விதத்திலும் தீங்கு நினைக்காதவன்....முடியுமா இவனை போல் இன்னும் ஒருவனை படைக்க....படைத்தார் பார்க்கலாம்....

மீரா....இவளை என்ன சொல்ல....குறை நிறைகளை பார்க்காதாம் காதல்.....ஆனால் இவள் அதனையும் தாண்டி அவனது உள்ளக்குமுறலை அல்லவா உள்வாங்கி வெளிகலைந்தாள்.

இந்த அழகான காதலை இத்தனை அழகா கொடுத்த இராஜிமா வாழ்த்துக்கள் பா
😍😍😍😍😍😍
 
Top