All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
அய்த்தை!!!!!!!!!!!💔

என் ஆதியில் (முதலில்) அடைக்கலம் கொடுத்தவளே ,உன் அந்தத்தை(முடிவு) விரைந்து முடித்தது ஏனோ ??


அன்னையில்லாமல் அல்லோல்பட வேண்டியனை அண்ணமிட்டு ஆதரித்தவளே!!!
உன்னை அடக்கம் செய்து பாவியாகிப் போனேன் நான்...


அன்று துற்றுவோர் துற்றலில் துணை நின்றவளே!!!!
இன்று நீ இவ்வுலகை விட்டு துறந்து சென்று என்னை துயரச்செய்வது
ஏனோ???


உன் நிலை அறிந்தும் உன்னை துரத்தினார்களே!!!!உயிர் துறக்கையிலும் அவர்களை உயரச் செய்து உயர்வாகியவளே!!!
உயிர்நீத்துப் போனதேனோ???


ஒய்யாராமாய் நீ அமர்ந்திருக்க, உனக்கு சேவகம் செய்திட நினைத்த என்னை ஒப்பாரி வைத்து ஓலமிடச் செய்துவிட்டாயே!!!


வாய்க்கு ருசியாய் உனக்கு உணவிட எண்ணிய என்னை,வாய்க்கரிசி இட வைத்து வக்கத்தவன் ஆக்கிவிட்டாயே!!!


வாழ்வுக் காத்த தெய்வமே!!
உன் வாழ்வு காக்காமல் பிழையாகிப் போனேன் நான்...


காப்பானாக என்னை காத்தவள் இன்று கரிக்கட்டையில், கையாலாகாதவனாகிப் போனேன் நான்....


காலத்தின் சூழ்ச்சியில் நீ தவறாகிப்போனது ஏனோ??உன் உயிர் மூச்சாகிய ராணி, உன்னை பேணிக் காக்காமல் போனதன் காரணம் என்னவோ???


ஈடேட்ற முடியுமா உன் இழப்பை...
ஈமக்காரியங்கள் முடிவுற்றும் உன்னிடம் ஒரு ஈகை(உதவி) பேனுகிறேன்..


ஜனனம் எடுத்துவிடு!!!!
என் கை சேர்ந்துவீடு!!!!
அம்மு அபாரம் 👌👌👏👏👏😍😍😍
விரைவில் அம்முவிடம் இருந்து கதையை எதிர்பார்க்கலாம் போல 🤩🤩
 

marry

Bronze Winner
அம்மு அபாரம் 👌👌👏👏👏😍😍😍
விரைவில் அம்முவிடம் இருந்து கதையை எதிர்பார்க்கலாம் போல 🤩🤩
கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க.

நாங்களும் அதையே தான் பண்ணுறோம்😂😂😂😂
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மு அபாரம் 👌👌👏👏👏😍😍😍
விரைவில் அம்முவிடம் இருந்து கதையை எதிர்பார்க்கலாம் போல 🤩🤩
நன்றி ரம்யா அக்கா❣️❣️❣️❣️...
எனக்கு முன் வரிசையில் நீங்க இருக்கிக்க....மறந்துறாதீங்க🙌🙌🙌🙌🙌😂😘😘
 

Shalini M

Bronze Winner
ஷாலு மா

//ஸ்ரீ 💓💓💓💓💓


ரொம்ப கனமான பதிவு 😭😭😭😭😭//

😦😦அவ்வளவு சோகம் ஆகிற்சா ஷாலு, நான் கொஞ்சம் கம்மி பண்ணி தான் எழுதினேன்☹இனி இவளோ கனமா காட்சி வராது ஷாலு.இன்னும் ஒன்றிரண்டு காட்சிகள் மட்டும் தான் கனத்து இருக்கும்🥰


//விஷ்ணு கஜா கிட்ட பேசுறது செம்ம...

"நீ தான எனக்கு அம்மா... நீ தான என்னை வளர்த்த, உன்னை மட்டும் தான எனக்கு தெரியும்..."
செம்மயா இருந்துச்சு ஸ்ரீ//

பாசத்தின் துளிகள்
உன்னை அடைந்ததில் மகிழ்ச்சி ஷாலு ❤



//கஜா ஓட மரணம் ரொம்ப sad ஸ்ரீ..😭😭
விஷ்ணு ஓட கண்ணீர் 😭😭😭😭//

நோ சோகம் எல்லாம் மாறும்.அவனது வாழ்வும் சரியாகும் 😍😍


//"உணர்வுகள் உண்மையானால் எதிரியாக இருப்பவர்களுக்கும் உதவி செய்ய முடியுமா..? 👌👌👌👌👌 What a line ஸ்ரீ.... 😘😘😘//


எவளோ ரசிச்சு படிசசிருக்க ,மிக்க நன்றி ஷாலு மா.இவ்வரிகள் உனக்கு பிடித்ததில் மகிழ்ச்சி ❣



//கஜா ராஜன் ஓட தங்கச்சி அஹ்ஹ்..... ராணிமா ராஜன் ஓட ஃபர்ஸ்ட் ஒய்ஃப அஹ்ஹ்......🙄🙄🙄🙄
தேவகி பொண்ணா..... அப்பாவும் மகளும் பேசிட்டு தான் இருக்காங்க லா.......//

எஸ் செம்ம செம்ம 🥰🥰 எல்லாத்தையும் சரியா சொல்லிட்ட.அடுத்த அத்தியாயத்தில் நான் இன்னும் தெளிவா சொல்லிடறேன்🥰🥰


//ராணி மா பாட்டு 👌👌👌//



//பட் விஷ்ணு வா தப்பா பேசினது......அவங்க அம்மா அப்பா பண்ணதுக்கு எல்லாம் அவன பேசினா.......... இது மாறி இன்னும் எவ்ளோ பேரு இது மாறி சின்ன வயதில் இருந்து பேசிருப்பாங்க.......

பாவம் விஷ்ணு...😥😥😥😥😥🙁🙁🙁🙁//

சில நேரங்களில் நாம் செய்யாத தவறுக்காக வலி அனுபவிக்க வேண்டி வரும் டா.ரெண்டாம் அத்தியாயத்தில் சொன்னது போல, ' இங்கு நான் செய்யும் செயலுக்கு மட்டுமே நான் பொறுப்பு ' என்று சொன்னால் பல உயர்ந்த, உயர்த்திக் காட்டப்பட்ட மனிதர்களின பிம்பஙகள் சிதறி ,சிதைந்து போகும் 🤔🤔😯😯🤷🤷🤷


//வலி என்ன செய்யும் !
இயல்பை மாற்றுமா ?
வலி என்ன செய்யும் !
நிதானத்தை இழக்கச் செய்யுமா ?
வலி என்ன செய்யும் !
அறத்தை மீறச்செய்யுமா !
வலிக் கொண்டு அவன்,
நேர்மையாக அவர், இடையில் பெண்ணவள்.......


👌👌👌👌👌👌👌👌//

குறிப்பிட்டு சொன்னதற்கு நன்றி டா.உனக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி 🥰

//இணைப்பு தகவல் சூப்பர் சூப்பர் ஸ்ரீ 😘😘😘😘😘//

😍😍

மிக்க நன்றி ஷாலு மா.மிக தெரிவான விமர்சனம்.😍
அப்டியா ஸ்ரீ 🤔🤔🤔🤔

❣️❣️❣️❣️❣️❣️❣️
 
Top