All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raniyamaa therinthe seiyala avarukku gaja nilai therinthu irrunthaal vanthuruppaanga
Ippo ivanga relationship puriyuthu thappellaam Rajan melathaan endrum puriyuthu
Raniyamma eswar Vishnu mela en kovapaduraanga avan appa senja thappu avan enna pannuvaan
Very emotional ud sri 😢😢😢gaja avangalum paavam avanga blessings vishnukku kidaichuruchu
Ennakku intha eswara pudikkala rompa overaa poraan idiot 😡😡😡😡
Eswar bulb vaangurathukaakave varnaava vishnukku jodiyaakkiidunga
Ippadi vishnuva avanoda chinna vayasula irrunthe pesi pesi kaayapaduthi irrukkaanka paavam avan.....

Priya ma ❣️

//Raniyamaa therinthe seiyala avarukku gaja nilai therinthu irrunthaal vanthuruppaanga//

ஆமா பிரியா மா, அவங்களுக்கு இருந்த கோபத்தில் பேசிட்டாங்க.நிதானமா இருந்தா விஷ்ணு பேசுனது புரிந்து இருக்கும்.அப்படி புரிந்திருந்த கண்டிப்பா வந்திருப்பாங்க.


//Ippo ivanga relationship puriyuthu thappellaam Rajan melathaan endrum puriyuthu//

Yes ,avar Mel thaan பிழை .அதை உணர்ந்த காலம் வெகு தாமதம் ☹️

//Raniyamma eswar Vishnu mela en kovapaduraanga avan appa senja thappu avan enna pannuvaan//

இது விஷ்ணு பக்கத்திலான நியாயம்.ஆனால், இராணியம்மா பக்கமிருந்து ,இவனை ஏன் மதிக்க வேண்டும்.அவரது வாழ்க்கையை மாற்றிய பெண்ணின் மகனை எப்படி சாதாரணமாக கடக்க முடியும் .இப்படியொரு ஆதஙகமே அவர்களுள்.


//Very emotional ud sri 😢😢😢gaja avangalum paavam avanga blessings vishnukku kidaichuruchu//

😦😦 Aama Priya ma.ini poga poga கதையில் சோகக் காட்சிகள் வராது ☹️ஒரு குட்டி ஃப்ளாஷ் பேக் முடிந்ததும் it will be smooth.

//Ennakku intha eswara pudikkala rompa overaa poraan idiot 😡😡😡😡
Eswar bulb vaangurathukaakave varnaava vishnukku jodiyaakkiidunga//


Ha ha .அவனுக்கும் அந்த குடும்பத்து மேல பாசம் தான் பிரியா மா.😝சில நேரங்களில் அதீத உரிமை ,மற்றொருவரை காயப்படுத்தும் அல்லவா, அப்படி மற்றொருவனாக விஷ்ணு காயப்படுகிறான் 😯😯விரைவில் விஷ்ணுவும் திருப்பி தருவான்.

//Ippadi vishnuva avanoda chinna vayasula irrunthe pesi pesi kaayapaduthi irrukkaanka paavam avan.....//

பெற்றோர் செய்த பாவம் அவனை தாக்கியது போல.அவன் மீண்டு வருவான்.

மிக்க நன்றி பிரியா மா 😍❣️படிக்கும் போது ஏற்பட்ட உணர்வுகளை அப்படியே சொல்லி இருக்கீங்க.🥰
🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very emotional and sad ud sri'ma.... Pavam kaja'mma romba aluthamana kanamana character.. elaarukumae kastam avanga ilapula irunthu meendu varurathuku ......

Intha ud la ulla emotionala apdiyae feel pana vachurukeenga ... Super sri 😍👍

Krithi ma ❣️

//Very emotional and sad ud sri'ma.... //

Acho..naan kammi Pani than eluthinean krithi ma 🙄🙄iruhthum ippadi vanthiduchu 😯


//Pavam kaja'mma romba aluthamana kanamana character.. elaarukumae kastam avanga ilapula irunthu meendu varurathuku ......//

Yes ,ini avanga கதையில இல்லைனாலும் அவங்க கடத்தி சென்ற உணர்வுகள் தொடர்ந்து வரும் 🥰



//Intha ud la ulla emotionala apdiyae feel pana vachurukeenga ... Super sri 😍👍//

மிக்க நன்றி krithi மா 😍❣️காட்சிகளை உங்களால் உணர முடிந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி 🥰🥰🥰🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பாவம் கஜா
ஆமா இந்து மா , அவர் பாவம் தான்.ஆனால் அவர் விதைத்த அன்பின் துளிகள் என்றும் ஆட்சி செய்யும்.நன்றி மா 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அய்த்தை!!!!!!!!!!!💔

என் ஆதியில் (முதலில்) அடைக்கலம் கொடுத்தவளே ,உன் அந்தத்தை(முடிவு) விரைந்து முடித்தது ஏனோ ??


அன்னையில்லாமல் அல்லோல்பட வேண்டியனை அண்ணமிட்டு ஆதரித்தவளே!!!
உன்னை அடக்கம் செய்து பாவியாகிப் போனேன் நான்...


அன்று துற்றுவோர் துற்றலில் துணை நின்றவளே!!!!
இன்று நீ இவ்வுலகை விட்டு துறந்து சென்று என்னை துயரச்செய்வது
ஏனோ???


உன் நிலை அறிந்தும் உன்னை துரத்தினார்களே!!!!உயிர் துறக்கையிலும் அவர்களை உயரச் செய்து உயர்வாகியவளே!!!
உயிர்நீத்துப் போனதேனோ???


ஒய்யாராமாய் நீ அமர்ந்திருக்க, உனக்கு சேவகம் செய்திட நினைத்த என்னை ஒப்பாரி வைத்து ஓலமிடச் செய்துவிட்டாயே!!!


வாய்க்கு ருசியாய் உனக்கு உணவிட எண்ணிய என்னை,வாய்க்கரிசி இட வைத்து வக்கத்தவன் ஆக்கிவிட்டாயே!!!


வாழ்வுக் காத்த தெய்வமே!!
உன் வாழ்வு காக்காமல் பிழையாகிப் போனேன் நான்...


காப்பானாக என்னை காத்தவள் இன்று கரிக்கட்டையில், கையாலாகாதவனாகிப் போனேன் நான்....


காலத்தின் சூழ்ச்சியில் நீ தவறாகிப்போனது ஏனோ??உன் உயிர் மூச்சாகிய ராணி, உன்னை பேணிக் காக்காமல் போனதன் காரணம் என்னவோ???


ஈடேட்ற முடியுமா உன் இழப்பை...
ஈமக்காரியங்கள் முடிவுற்றும் உன்னிடம் ஒரு ஈகை(உதவி) பேனுகிறேன்..


ஜனனம் எடுத்துவிடு!!!!
என் கை சேர்ந்துவீடு!!!!


என்ன அம்மு இப்படி எழுதியிருக்க.நிஜமா வேற லெவல் டா 🥰


நான் சற்று குறைத்து காட்டிய காட்சிகள் கூட அத்தனை அழகாக என் முன் உயிர் பெற்று நிற்கிறது உனது கவிதையால்.

உணர்ச்சி குவியலாக இவ்வரிகளுக்கு நான் எங்கனம் பதில் சொல்ல ,☹️எத்தனை யோசித்தும் இக்கவிதை தனித்து சிறந்தே தெரிகிறது...


அம்மு ( விஷ்ணு )


//அய்த்தை!!!!!!!!!!!💔//

ஆமா அம்மு(விஷ்ணு), உனது ( விஷ்ணுவின்) அய்த்தை நான்.❤️



//என் ஆதியில் (முதலில்) அடைக்கலம் கொடுத்தவளே ,உன் அந்தத்தை(முடிவு) விரைந்து முடித்தது ஏனோ ??//

காலத்தின ஆட்சியில் யாருக்கும் நீடித்த வாழ்வில்லை விஷ்ணு .செல்ல வேண்டிய நேரத்தில் சென்று தானாக வேண்டும்.


//அன்னையில்லாமல் அல்லோல்பட வேண்டியனை அண்ணமிட்டு ஆதரித்தவளே!!!
உன்னை அடக்கம் செய்து பாவியாகிப் போனேன் நான்...//

உனது கரத்தில் எனக்கான காரியங்கள் செய்வதால் நீ பாவியல்ல விஷ்ணு எனது பந்ததின் பாதி.🧡


//அன்று துற்றுவோர் துற்றலில் துணை நின்றவளே!!!!
இன்று நீ இவ்வுலகை விட்டு துறந்து சென்று என்னை துயரச்செய்வது
ஏனோ???//

உனது வலிகள் எனக்கும் வலிக்கிறது கண்ணா ,இருந்தும் செயல்படாது தான் கிடைக்கிறேன்.மேலே சென்றாவது உனக்கான எனது அசிர்வாதன்கள் உன்னை முழுதாக சேர புறப்பட்டு விட்டேன் கண்ணா.💜



//உன் நிலை அறிந்தும் உன்னை துரத்தினார்களே!!!!உயிர் துறக்கையிலும் அவர்களை உயரச் செய்து உயர்வாகியவளே!!!
உயிர்நீத்துப் போனதேனோ???//

அவளின்றி நான் இல்லை விஷ்ணு.அவளை நீ அறிந்திருந்தால் இப்படி பேச மாட்டாய்.நீ என் உடமை என்றால் ,அவள் என் உயிர்.💙


//ஒய்யாராமாய் நீ அமர்ந்திருக்க, உனக்கு சேவகம் செய்திட நினைத்த என்னை ஒப்பாரி வைத்து ஓலமிடச் செய்துவிட்டாயே!!!//

சேவகமோ ,ஒப்பாரியோ அனைத்தும் உன்னால் மட்டுமே எனக்கு செய்ய முடிந்ததில் பெரு மகிழ்ச்சியில் உன் அம்மா 🥰💚


//வாய்க்கு ருசியாய் உனக்கு உணவிட எண்ணிய என்னை,வாய்க்கரிசி இட வைத்து வக்கத்தவன் ஆக்கிவிட்டாயே!!!//

வக்கத்தவன் இல்லை விஷ்ணு நீ ! உனக்கான இடமே வேறு ! நீ சிறந்து வாழ்வாய் ,அதற்கான அமைதியான தியானம் தான் எனது மரணம்.💛


//வாழ்வுக் காத்த தெய்வமே!!
உன் வாழ்வு காக்காமல் பிழையாகிப் போனேன் நான்...//

என்னை நீ தவற விடவில்லை விஷ்ணு.உனது சிரிப்பில், கொண்டாட்டத்தில் உன்னை வாழ்தில் உன்னுடன் தான் நான் இருக்கிறேன்.ஆக மகிழ்ந்திரு 😍


//காப்பானாக என்னை காத்தவள் இன்று கரிக்கட்டையில், கையாலாகாதவனாகிப் போனேன் நான்....//

நான் விரல் பற்றி நடக்க வைத்தவன் கரத்தால் கல்லறை சேர்வது எனக்கு எத்தனை நிம்மதி தருமென நீ அறிவாயா ?🧡


//காலத்தின் சூழ்ச்சியில் நீ தவறாகிப்போனது ஏனோ??உன் உயிர் மூச்சாகிய ராணி, உன்னை பேணிக் காக்காமல் போனதன் காரணம் என்னவோ???//

அவளது வாழ்க்கை, அவளது வீழ்ச்சி ,அவளது மீட்சி அறிந்தால் நீ இவ்வாறு சொல்ல மாட்டாய்.என் ராணி என்றுமே ராணி தான்.❤️


//ஈடேட்ற முடியுமா உன் இழப்பை...
ஈமக்காரியங்கள் முடிவுற்றும் உன்னிடம் ஒரு ஈகை(உதவி) பேனுகிறேன்..//

உதவியாக இல்லை மகனே உயிராக வாழ்த்துகிறேன்.நீடுடி வாழ்க🥰


//ஜனனம் எடுத்துவிடு!!!!
என் கை சேர்ந்துவீடு!!!!//

ஜனனமும் உன் கை சேர்வதும் உன் வாழ்க்கை செழிப்பதில் தான்.

வாழ்ந்து காட்டு மகனே ! உன்னை போல நீ மட்டும் தான் என்று வாழ்ந்து காட்டு.💜💙

நன்றி அம்மு ! நீ தந்த உணர்வில் நான் கஜாவாக மாறிப் போனேன் .😍❣️எனக்கு சற்று உணர்வில் நிறைந்த தருணம் இது 🙏
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன அம்மு இப்படி எழுதியிருக்க.நிஜமா வேற லெவல் டா 🥰


நான் சற்று குறைத்து காட்டிய காட்சிகள் கூட அத்தனை அழகாக என் முன் உயிர் பெற்று நிற்கிறது உனது கவிதையால்.

உணர்ச்சி குவியலாக இவ்வரிகளுக்கு நான் எங்கனம் பதில் சொல்ல ,☹எத்தனை யோசித்தும் இக்கவிதை தனித்து சிறந்தே தெரிகிறது...


அம்மு ( விஷ்ணு )


//அய்த்தை!!!!!!!!!!!💔//

ஆமா அம்மு(விஷ்ணு), உனது ( விஷ்ணுவின்) அய்த்தை நான்.❤



//என் ஆதியில் (முதலில்) அடைக்கலம் கொடுத்தவளே ,உன் அந்தத்தை(முடிவு) விரைந்து முடித்தது ஏனோ ??//

காலத்தின ஆட்சியில் யாருக்கும் நீடித்த வாழ்வில்லை விஷ்ணு .செல்ல வேண்டிய நேரத்தில் சென்று தானாக வேண்டும்.


//அன்னையில்லாமல் அல்லோல்பட வேண்டியனை அண்ணமிட்டு ஆதரித்தவளே!!!
உன்னை அடக்கம் செய்து பாவியாகிப் போனேன் நான்...//

உனது கரத்தில் எனக்கான காரியங்கள் செய்வதால் நீ பாவியல்ல விஷ்ணு எனது பந்ததின் பாதி.🧡


//அன்று துற்றுவோர் துற்றலில் துணை நின்றவளே!!!!
இன்று நீ இவ்வுலகை விட்டு துறந்து சென்று என்னை துயரச்செய்வது
ஏனோ???//

உனது வலிகள் எனக்கும் வலிக்கிறது கண்ணா ,இருந்தும் செயல்படாது தான் கிடைக்கிறேன்.மேலே சென்றாவது உனக்கான எனது அசிர்வாதன்கள் உன்னை முழுதாக சேர புறப்பட்டு விட்டேன் கண்ணா.💜



//உன் நிலை அறிந்தும் உன்னை துரத்தினார்களே!!!!உயிர் துறக்கையிலும் அவர்களை உயரச் செய்து உயர்வாகியவளே!!!
உயிர்நீத்துப் போனதேனோ???//

அவளின்றி நான் இல்லை விஷ்ணு.அவளை நீ அறிந்திருந்தால் இப்படி பேச மாட்டாய்.நீ என் உடமை என்றால் ,அவள் என் உயிர்.💙


//ஒய்யாராமாய் நீ அமர்ந்திருக்க, உனக்கு சேவகம் செய்திட நினைத்த என்னை ஒப்பாரி வைத்து ஓலமிடச் செய்துவிட்டாயே!!!//

சேவகமோ ,ஒப்பாரியோ அனைத்தும் உன்னால் மட்டுமே எனக்கு செய்ய முடிந்ததில் பெரு மகிழ்ச்சியில் உன் அம்மா 🥰💚


//வாய்க்கு ருசியாய் உனக்கு உணவிட எண்ணிய என்னை,வாய்க்கரிசி இட வைத்து வக்கத்தவன் ஆக்கிவிட்டாயே!!!//

வக்கத்தவன் இல்லை விஷ்ணு நீ ! உனக்கான இடமே வேறு ! நீ சிறந்து வாழ்வாய் ,அதற்கான அமைதியான தியானம் தான் எனது மரணம்.💛


//வாழ்வுக் காத்த தெய்வமே!!
உன் வாழ்வு காக்காமல் பிழையாகிப் போனேன் நான்...//

என்னை நீ தவற விடவில்லை விஷ்ணு.உனது சிரிப்பில், கொண்டாட்டத்தில் உன்னை வாழ்தில் உன்னுடன் தான் நான் இருக்கிறேன்.ஆக மகிழ்ந்திரு 😍


//காப்பானாக என்னை காத்தவள் இன்று கரிக்கட்டையில், கையாலாகாதவனாகிப் போனேன் நான்....//

நான் விரல் பற்றி நடக்க வைத்தவன் கரத்தால் கல்லறை சேர்வது எனக்கு எத்தனை நிம்மதி தருமென நீ அறிவாயா ?🧡


//காலத்தின் சூழ்ச்சியில் நீ தவறாகிப்போனது ஏனோ??உன் உயிர் மூச்சாகிய ராணி, உன்னை பேணிக் காக்காமல் போனதன் காரணம் என்னவோ???//

அவளது வாழ்க்கை, அவளது வீழ்ச்சி ,அவளது மீட்சி அறிந்தால் நீ இவ்வாறு சொல்ல மாட்டாய்.என் ராணி என்றுமே ராணி தான்.❤


//ஈடேட்ற முடியுமா உன் இழப்பை...
ஈமக்காரியங்கள் முடிவுற்றும் உன்னிடம் ஒரு ஈகை(உதவி) பேனுகிறேன்..//

உதவியாக இல்லை மகனே உயிராக வாழ்த்துகிறேன்.நீடுடி வாழ்க🥰


//ஜனனம் எடுத்துவிடு!!!!
என் கை சேர்ந்துவீடு!!!!//

ஜனனமும் உன் கை சேர்வதும் உன் வாழ்க்கை செழிப்பதில் தான்.

வாழ்ந்து காட்டு மகனே ! உன்னை போல நீ மட்டும் தான் என்று வாழ்ந்து காட்டு.💜💙

நன்றி அம்மு ! நீ தந்த உணர்வில் நான் கஜாவாக மாறிப் போனேன் .😍❣எனக்கு சற்று உணர்வில் நிறைந்த தருணம் இது 🙏
ஶ்ரீ...😍
ரசிப்பதை விட ரசிக்கப்படுவது அழகு..
பாராட்டுப்படுவது என்றுமே பாயாசம் தான்....
நீ வேற லெவல்ல எழுதியிருக்க ..
.சூப்பரோ சூப்பருஉஉஉ😍😍😘😘
பேச வார்த்தையில்லை ஶ்ரீமா...
Just got stunned 😍😍
 

marry

Bronze Winner
ஸ்ரீ 💓💓💓💓💓

ரொம்ப கனமான பதிவு 😭😭😭😭😭
விஷ்ணு கஜா கிட்ட பேசுறது செம்ம...

"நீ தான எனக்கு அம்மா... நீ தான என்னை வளர்த்த, உன்னை மட்டும் தான எனக்கு தெரியும்..."
செம்மயா இருந்துச்சு ஸ்ரீ


கஜா ஓட மரணம் ரொம்ப sad ஸ்ரீ..😭😭
விஷ்ணு ஓட கண்ணீர் 😭😭😭😭

"உணர்வுகள் உண்மையானால் எதிரியாக இருப்பவர்களுக்கும் உதவி செய்ய முடியுமா..? 👌👌👌👌👌 What a line ஸ்ரீ.... 😘😘😘

கஜா ராஜன் ஓட தங்கச்சி அஹ்ஹ்..... ராணிமா ராஜன் ஓட ஃபர்ஸ்ட் ஒய்ஃப அஹ்ஹ்......🙄🙄🙄🙄
தேவகி பொண்ணா..... அப்பாவும் மகளும் பேசிட்டு தான் இருக்காங்க லா.......

ராணி மா பாட்டு 👌👌👌

பட் விஷ்ணு வா தப்பா பேசினது......அவங்க அம்மா அப்பா பண்ணதுக்கு எல்லாம் அவன பேசினா.......... இது மாறி இன்னும் எவ்ளோ பேரு இது மாறி சின்ன வயதில் இருந்து பேசிருப்பாங்க.......

பாவம் விஷ்ணு...😥😥😥😥😥🙁🙁🙁🙁


வலி என்ன செய்யும் !
இயல்பை மாற்றுமா ?
வலி என்ன செய்யும் !
நிதானத்தை இழக்கச் செய்யுமா ?
வலி என்ன செய்யும் !
அறத்தை மீறச்செய்யுமா !
வலிக் கொண்டு அவன்,
நேர்மையாக அவர், இடையில் பெண்ணவள்.......


👌👌👌👌👌👌👌👌

இணைப்பு தகவல் சூப்பர் சூப்பர் ஸ்ரீ 😘😘😘😘😘
Ammadi evlo perusu. Duper
 

marry

Bronze Winner
அய்த்தை!!!!!!!!!!!💔

என் ஆதியில் (முதலில்) அடைக்கலம் கொடுத்தவளே ,உன் அந்தத்தை(முடிவு) விரைந்து முடித்தது ஏனோ ??


அன்னையில்லாமல் அல்லோல்பட வேண்டியனை அண்ணமிட்டு ஆதரித்தவளே!!!
உன்னை அடக்கம் செய்து பாவியாகிப் போனேன் நான்...


அன்று துற்றுவோர் துற்றலில் துணை நின்றவளே!!!!
இன்று நீ இவ்வுலகை விட்டு துறந்து சென்று என்னை துயரச்செய்வது
ஏனோ???


உன் நிலை அறிந்தும் உன்னை துரத்தினார்களே!!!!உயிர் துறக்கையிலும் அவர்களை உயரச் செய்து உயர்வாகியவளே!!!
உயிர்நீத்துப் போனதேனோ???


ஒய்யாராமாய் நீ அமர்ந்திருக்க, உனக்கு சேவகம் செய்திட நினைத்த என்னை ஒப்பாரி வைத்து ஓலமிடச் செய்துவிட்டாயே!!!


வாய்க்கு ருசியாய் உனக்கு உணவிட எண்ணிய என்னை,வாய்க்கரிசி இட வைத்து வக்கத்தவன் ஆக்கிவிட்டாயே!!!


வாழ்வுக் காத்த தெய்வமே!!
உன் வாழ்வு காக்காமல் பிழையாகிப் போனேன் நான்...


காப்பானாக என்னை காத்தவள் இன்று கரிக்கட்டையில், கையாலாகாதவனாகிப் போனேன் நான்....


காலத்தின் சூழ்ச்சியில் நீ தவறாகிப்போனது ஏனோ??உன் உயிர் மூச்சாகிய ராணி, உன்னை பேணிக் காக்காமல் போனதன் காரணம் என்னவோ???


ஈடேட்ற முடியுமா உன் இழப்பை...
ஈமக்காரியங்கள் முடிவுற்றும் உன்னிடம் ஒரு ஈகை(உதவி) பேனுகிறேன்..


ஜனனம் எடுத்துவிடு!!!!
என் கை சேர்ந்துவீடு!!!!
Wow ammu awesome. De. 💓💓💓💓Vara vara nee panrathey sari illa sollitten.
 

marry

Bronze Winner
என்ன அம்மு இப்படி எழுதியிருக்க.நிஜமா வேற லெவல் டா 🥰


நான் சற்று குறைத்து காட்டிய காட்சிகள் கூட அத்தனை அழகாக என் முன் உயிர் பெற்று நிற்கிறது உனது கவிதையால்.

உணர்ச்சி குவியலாக இவ்வரிகளுக்கு நான் எங்கனம் பதில் சொல்ல ,☹எத்தனை யோசித்தும் இக்கவிதை தனித்து சிறந்தே தெரிகிறது...


அம்மு ( விஷ்ணு )


//அய்த்தை!!!!!!!!!!!💔//

ஆமா அம்மு(விஷ்ணு), உனது ( விஷ்ணுவின்) அய்த்தை நான்.❤



//என் ஆதியில் (முதலில்) அடைக்கலம் கொடுத்தவளே ,உன் அந்தத்தை(முடிவு) விரைந்து முடித்தது ஏனோ ??//

காலத்தின ஆட்சியில் யாருக்கும் நீடித்த வாழ்வில்லை விஷ்ணு .செல்ல வேண்டிய நேரத்தில் சென்று தானாக வேண்டும்.


//அன்னையில்லாமல் அல்லோல்பட வேண்டியனை அண்ணமிட்டு ஆதரித்தவளே!!!
உன்னை அடக்கம் செய்து பாவியாகிப் போனேன் நான்...//

உனது கரத்தில் எனக்கான காரியங்கள் செய்வதால் நீ பாவியல்ல விஷ்ணு எனது பந்ததின் பாதி.🧡


//அன்று துற்றுவோர் துற்றலில் துணை நின்றவளே!!!!
இன்று நீ இவ்வுலகை விட்டு துறந்து சென்று என்னை துயரச்செய்வது
ஏனோ???//

உனது வலிகள் எனக்கும் வலிக்கிறது கண்ணா ,இருந்தும் செயல்படாது தான் கிடைக்கிறேன்.மேலே சென்றாவது உனக்கான எனது அசிர்வாதன்கள் உன்னை முழுதாக சேர புறப்பட்டு விட்டேன் கண்ணா.💜



//உன் நிலை அறிந்தும் உன்னை துரத்தினார்களே!!!!உயிர் துறக்கையிலும் அவர்களை உயரச் செய்து உயர்வாகியவளே!!!
உயிர்நீத்துப் போனதேனோ???//

அவளின்றி நான் இல்லை விஷ்ணு.அவளை நீ அறிந்திருந்தால் இப்படி பேச மாட்டாய்.நீ என் உடமை என்றால் ,அவள் என் உயிர்.💙


//ஒய்யாராமாய் நீ அமர்ந்திருக்க, உனக்கு சேவகம் செய்திட நினைத்த என்னை ஒப்பாரி வைத்து ஓலமிடச் செய்துவிட்டாயே!!!//

சேவகமோ ,ஒப்பாரியோ அனைத்தும் உன்னால் மட்டுமே எனக்கு செய்ய முடிந்ததில் பெரு மகிழ்ச்சியில் உன் அம்மா 🥰💚


//வாய்க்கு ருசியாய் உனக்கு உணவிட எண்ணிய என்னை,வாய்க்கரிசி இட வைத்து வக்கத்தவன் ஆக்கிவிட்டாயே!!!//

வக்கத்தவன் இல்லை விஷ்ணு நீ ! உனக்கான இடமே வேறு ! நீ சிறந்து வாழ்வாய் ,அதற்கான அமைதியான தியானம் தான் எனது மரணம்.💛


//வாழ்வுக் காத்த தெய்வமே!!
உன் வாழ்வு காக்காமல் பிழையாகிப் போனேன் நான்...//

என்னை நீ தவற விடவில்லை விஷ்ணு.உனது சிரிப்பில், கொண்டாட்டத்தில் உன்னை வாழ்தில் உன்னுடன் தான் நான் இருக்கிறேன்.ஆக மகிழ்ந்திரு 😍


//காப்பானாக என்னை காத்தவள் இன்று கரிக்கட்டையில், கையாலாகாதவனாகிப் போனேன் நான்....//

நான் விரல் பற்றி நடக்க வைத்தவன் கரத்தால் கல்லறை சேர்வது எனக்கு எத்தனை நிம்மதி தருமென நீ அறிவாயா ?🧡


//காலத்தின் சூழ்ச்சியில் நீ தவறாகிப்போனது ஏனோ??உன் உயிர் மூச்சாகிய ராணி, உன்னை பேணிக் காக்காமல் போனதன் காரணம் என்னவோ???//

அவளது வாழ்க்கை, அவளது வீழ்ச்சி ,அவளது மீட்சி அறிந்தால் நீ இவ்வாறு சொல்ல மாட்டாய்.என் ராணி என்றுமே ராணி தான்.❤


//ஈடேட்ற முடியுமா உன் இழப்பை...
ஈமக்காரியங்கள் முடிவுற்றும் உன்னிடம் ஒரு ஈகை(உதவி) பேனுகிறேன்..//

உதவியாக இல்லை மகனே உயிராக வாழ்த்துகிறேன்.நீடுடி வாழ்க🥰


//ஜனனம் எடுத்துவிடு!!!!
என் கை சேர்ந்துவீடு!!!!//

ஜனனமும் உன் கை சேர்வதும் உன் வாழ்க்கை செழிப்பதில் தான்.

வாழ்ந்து காட்டு மகனே ! உன்னை போல நீ மட்டும் தான் என்று வாழ்ந்து காட்டு.💜💙

நன்றி அம்மு ! நீ தந்த உணர்வில் நான் கஜாவாக மாறிப் போனேன் .😍❣எனக்கு சற்று உணர்வில் நிறைந்த தருணம் இது 🙏
Ennathu ithu illa naan theriyaama thaan ketkuren. Ennathi ithu..
Inga enna kavithai pottiya nadakkuthu.,
Ha ha super super super💓💓💓💓
 
Top