Ammu ❤️
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி தான் சொல்லுவேன் நீ போடிEruma ethuku di ipdi solra...
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அப்படி தான் சொல்லுவேன் நீ போடிEruma ethuku di ipdi solra...
மம்மி அது எல்லாம் நம்மக்கி வேணாம்..... இப்டியே இருப்போம் ஓகே யா....எஸ் நீ சொல்றது கரெக்ட் தான். இதுவரைக்கும் எனக்கு சூடு சுரணை இல்லாம தான் இருந்திருக்கு.இனிமேலாச்சும் வருதா பார்ப்போம்....
Nooo da..Romba நல்லவங்க.
ராணி அஹ்ஹ் அது ஒவர் வாய் ஆச்சே ஸ்ரீ......
அடி பெண்ணே! அலை பேசி வழியே...
அவன் விலாசம் பகிர்ந்தாயோ...
அல்லது ...உன் சுவாசம்....
அவனது வா(வ)சம் என்பதை
சொல்ல தான் விழைந்தாயோ...
கூறேனடி கொஞ்சம் கிளியே...
சேதி தான் என்னவே வண்ணநிலவே...!!!
தாயாய் வளர்த்தவள் வார்த்தைகளை தாங்கி...
சேயாய் நின்றேன் உனது வாசலிலே...
தாயை இழந்த பிள்ளை நான்...
பாசமென்னும் அமுதுக்கு ஏங்கி...
என் முகம் தனில் உங்களது...
வாழ்ந்த வாழ்க்கையின் முகவரி தெரிந்ததா...
எரிந்து போன மிச்ச மீதி புகைந்து நின்றதா...
நான் கூறிய சேதி உங்களை சேராமலே..
பொசுங்கி போனதா....
மனம் மறத்த உறவானாலும்..
உயிர் கொடுத்த உறவு....
உயிர் வரை காய்கிறது உங்களது வார்த்தை...!!!
பாசத்தை எச்சத்தை மிச்சமாய் ..
கண்களில் தேக்கி வைத்து காத்திருக்கும் உறவை ...
உறைத்தும் உங்கள் உள்ளம் சேராதது ஏனோ...
என் வார்த்தை கேட்க உங்களிடம் மனமில்லாததால்...
என் உள்ளமது தீய்கிறது இரணமாய் தானே ..!!!
மம்மி அது எல்லாம் நம்மக்கி வேணாம்..... இப்டியே இருப்போம் ஓகே யா....
@Srisha இங்க வா. என்ன ஒரே சோக கீதம் வாசிச்சு {வச்சிருக்க என்னோட மெசேஜ்கு மட்டும். ரொம்ப ஃபீல் பண்ணா அவளோட பதிலுக்கு சிரிச்சு வச்சிருக்க..என்ன மேட்டரு ம்ம்ம.