All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
எஸ் நீ சொல்றது கரெக்ட் தான். இதுவரைக்கும் எனக்கு சூடு சுரணை இல்லாம தான் இருந்திருக்கு.இனிமேலாச்சும் வருதா பார்ப்போம்....
மம்மி அது எல்லாம் நம்மக்கி வேணாம்..... இப்டியே இருப்போம் ஓகே யா....🙌🙌🙌😍😍😍
 

Samvaithi007

Bronze Winner
அடி பெண்ணே! அலை பேசி வழியே...

அவன் விலாசம் பகிர்ந்தாயோ...

அல்லது ...உன் சுவாசம்....

அவனது வா(வ)சம் என்பதை

சொல்ல தான் விழைந்தாயோ...

கூறேனடி கொஞ்சம் கிளியே...

சேதி தான் என்னவே வண்ணநிலவே...!!!




தாயாய் வளர்த்தவள் வார்த்தைகளை தாங்கி...

சேயாய் நின்றேன் உனது வாசலிலே...

தாயை இழந்த பிள்ளை நான்...

பாசமென்னும் அமுதுக்கு ஏங்கி...

என் முகம் தனில் உங்களது...

வாழ்ந்த வாழ்க்கையின் முகவரி தெரிந்ததா...

எரிந்து போன மிச்ச மீதி புகைந்து நின்றதா...

நான் கூறிய சேதி உங்களை சேராமலே..

பொசுங்கி போனதா....

மனம் மறத்த உறவானாலும்..

உயிர் கொடுத்த உறவு....

உயிர் வரை காய்கிறது உங்களது வார்த்தை...!!!

பாசத்தை எச்சத்தை மிச்சமாய் ..

கண்களில் தேக்கி வைத்து காத்திருக்கும் உறவை ...

உறைத்தும் உங்கள் உள்ளம் சேராதது ஏனோ...

என் வார்த்தை கேட்க உங்களிடம் மனமில்லாததால்...

என் உள்ளமது தீய்கிறது இரணமாய் தானே ..!!!
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடி பெண்ணே! அலை பேசி வழியே...

அவன் விலாசம் பகிர்ந்தாயோ...

அல்லது ...உன் சுவாசம்....

அவனது வா(வ)சம் என்பதை

சொல்ல தான் விழைந்தாயோ...

கூறேனடி கொஞ்சம் கிளியே...

சேதி தான் என்னவே வண்ணநிலவே...!!!




தாயாய் வளர்த்தவள் வார்த்தைகளை தாங்கி...

சேயாய் நின்றேன் உனது வாசலிலே...

தாயை இழந்த பிள்ளை நான்...

பாசமென்னும் அமுதுக்கு ஏங்கி...

என் முகம் தனில் உங்களது...

வாழ்ந்த வாழ்க்கையின் முகவரி தெரிந்ததா...

எரிந்து போன மிச்ச மீதி புகைந்து நின்றதா...

நான் கூறிய சேதி உங்களை சேராமலே..

பொசுங்கி போனதா....

மனம் மறத்த உறவானாலும்..

உயிர் கொடுத்த உறவு....

உயிர் வரை காய்கிறது உங்களது வார்த்தை...!!!

பாசத்தை எச்சத்தை மிச்சமாய் ..

கண்களில் தேக்கி வைத்து காத்திருக்கும் உறவை ...

உறைத்தும் உங்கள் உள்ளம் சேராதது ஏனோ...

என் வார்த்தை கேட்க உங்களிடம் மனமில்லாததால்...

என் உள்ளமது தீய்கிறது இரணமாய் தானே ..!!!


வியப்பாகவும் இருக்கிறது விந்தையாக வும் இருக்கிறது.

சிலிர்ப்பாகவும் இருக்கிறது,
சிந்திக்கவும் வைக்கிறது.

இன்ன கதையென்று குறிப்பிடும் முன் ஒரு விமர்சனம், இல்லை கவிதைப் படைப்பு.

உங்களது விரல் தொட்ட எழுத்துகள் ,என் மனம் தொடுகிறது.

உங்களுக்கு உணர்வின் எழுத்துக்கும்,தமிழின் சிறப்பிற்கும் தனிச்சிறப்பு உண்டு.

நெகிழ வைத்த வரிகளுக்கு ,நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாசு மா 😍😍😍



//அடி பெண்ணே! அலை பேசி வழியே...

அவன் விலாசம் பகிர்ந்தாயோ...

அல்லது ...உன் சுவாசம்....

அவனது வா(வ)சம் என்பதை

சொல்ல தான் விழைந்தாயோ...

கூறேனடி கொஞ்சம் கிளியே...

சேதி தான் என்னவே வண்ணநிலவே...!!!//

சேதிகள் யாவும் அவளது மனதோடு
அவனை சேராதா என்ற ஏக்கத்தில் தான் அவன் காலங்கள்,அதை தன்னுடன் சேர்க்க எண்ணும் அவனது முயற்சிகளென இனி காணலாம்.




//தாயாய் வளர்த்தவள் வார்த்தைகளை தாங்கி...

சேயாய் நின்றேன் உனது வாசலிலே...

தாயை இழந்த பிள்ளை நான்...

பாசமென்னும் அமுதுக்கு ஏங்கி...

என் முகம் தனில் உங்களது...

வாழ்ந்த வாழ்க்கையின் முகவரி தெரிந்ததா...

எரிந்து போன மிச்ச மீதி புகைந்து நின்றதா...

நான் கூறிய சேதி உங்களை சேராமலே..

பொசுங்கி போனதா....

மனம் மறத்த உறவானாலும்..

உயிர் கொடுத்த உறவு....

உயிர் வரை காய்கிறது உங்களது வார்த்தை...!!!

பாசத்தை எச்சத்தை மிச்சமாய் ..

கண்களில் தேக்கி வைத்து காத்திருக்கும் உறவை ...

உறைத்தும் உங்கள் உள்ளம் சேராதது ஏனோ...

என் வார்த்தை கேட்க உங்களிடம் மனமில்லாததால்...

என் உள்ளமது தீய்கிறது இரணமாய் தானே ..!!!//


Paaaaahhhhh ..என்ன சொல்ல மிக அருமையான உணர்வுகளின் குவியல்.மிக எளிமையான வார்த்தைகளின் சொல்லிட்டீங்க வாசு மா 😍

ரணங்கள் தாங்கா இதயமா..,
அவனது ரணம் நிறைந்த இதயத்தின் கேள்விகளே அடுத்தடுத்த பதிவுகளாக ❤️


மிக்க நன்றி வாசு மா 😍❣️ ஃபீலிங் filled 🥰
 

marry

Bronze Winner
@Srisha இங்க வா. என்ன ஒரே சோக கீதம் வாசிச்சு {வச்சிருக்க என்னோட மெசேஜ்கு மட்டும். ரொம்ப ஃபீல் பண்ணா அவளோட பதிலுக்கு சிரிச்சு வச்சிருக்க..என்ன மேட்டரு ம்ம்ம.🙄🙄🙄😜😜😜
 

marry

Bronze Winner
உன்ன கதை எழுத சொன்ன இடியாப்பமா பிழிஞ்சி வச்சிருக்க. எனக்கு ஒண்ணுமே புரியல. இரு இரண்டு எபியும் படிச்சிட்டு வந்து கமெண்ட போடுறேன்.🏃🏃🏃🏃🏃
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@Srisha இங்க வா. என்ன ஒரே சோக கீதம் வாசிச்சு {வச்சிருக்க என்னோட மெசேஜ்கு மட்டும். ரொம்ப ஃபீல் பண்ணா அவளோட பதிலுக்கு சிரிச்சு வச்சிருக்க..என்ன மேட்டரு ம்ம்ம.🙄🙄🙄😜😜😜

🙄🙄 Neenga sogama msg pottinga so sad smiley..அவளோட பதில் சிரிப்பா இருந்தது athaanaala சிரிக்கிற smiley 😝😝😝 potean meeeeeeeeeeee
 
Top