ஆல்ரெடி சிக் அஹ்ஹ் தானா இருக்கீங்க...Hey ennade ithu
Onnumay puriyala
Comment ye ippadi na
Kathai
Naan pesama sick leave vittukkava
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஆல்ரெடி சிக் அஹ்ஹ் தானா இருக்கீங்க...Hey ennade ithu
Onnumay puriyala
Comment ye ippadi na
Kathai
Naan pesama sick leave vittukkava
நானும் நெனைக்களைஎன்ன டா இப்படி கதருற
யப்பா ஈஷ்வரா உன்னோட நிலமை இப்படி ஆகும்னு நினைக்கல டா நானு
Nee கணக்குல கில்லி அம்மு..சரியா சொல்லியிருக்க
Sick leave ah எடுங்க எடுஙக
அதுக்கு அப்புறம் உங்களுக்கு வரபோகும் கதாபாத்திரங்களுக்கு சங்கம் பொறுப்பேற்காது
Neenga pona உங்களுக்கு அத்தை role illai ஆயா role nu solrean..
Aduththa iru அத்தியாயத்தில் கதையின் ஓட்டம் புரிந்து விடும் sisஒரே சஸ்பென்ஸ்ஸாகவே இருக்கு சகோ
அந்த பயம் இருந்தா சரிதான்ஆச்சு ஆச்சு அதெல்லாம் அப்போவே ,இல்லைனா முதுகு பலுத்து விடும்
'காரண, காரியமின்றி யாரோ செய்த தவறுக்கு தான் பொறுப்பாவது எவ்விதத்தில் நியாயம். இங்கு எனது செயலுக்கு நான் மட்டுமே பொறுப்பு ' என்ற வரிகள் பொதுவாகி போனால், பல மனிதர்களின் உயர்ந்த, உயர்த்திக்காட்டப்பட்ட பிம்பங்கள் சிதறி சிதைந்து போகும்.
அவன் மனநிலையை மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் இவ்வரிகளில் உணர்த்திவிட்டீர்கள்.
இத்தைகைய இவன் மனநிலையை சற்று ஆசுவாசப்படுத்தும் விதமாக அவன் அண்ணனின் பரிசு அமைகிறது.
மூச்சடைத்து பெருமழையாக அன்பு வேண்டி நிற்கையில், கையில் ஒற்றை நீர்த்திவலை அன்பு கிடைத்தால் கூட அந்நிமிடம் சொர்க்கமன்றோ.... !
மிக அழகாக சொல்லிவிட்டீர்கள்
ஒருவழியாக வர்ணா அவன் யாரென்று அறிந்து கொண்டாள்.
விஷ்ணு தன் அத்தையின் விருப்பத்திற்காக ராணி பாட்டியை சந்தித்து உதவி கேட்கிறான். அவன் ராணி பாட்டியை அம்மா என்று தான் அழைக்கிறான். அவரும் அந்தாளு மவனா நீ? யார் தயவும் தேவையில்லை, எனக்கு என் பிள்ளை, பேத்தி மட்டுமே உறவு என குமுறுகிறார்.
எனக்காக துடித்த உயிரவள்,
எனது கோபத்திற்கு கூட மரியாதை செய்து
தள்ளி நின்ற தாரகை அவள்.
அன்று ஊர் தூற்ற அவள் மட்டும் என்னை காத்தாள்.. !
இன்று அவளது பிடித்தத்தை நான் தூற்றி,
அவளை மொத்தமாக தூக்கி கொடுத்துவிட்டேன்,
ராணி எனும் நான் ராட்சசி ஆனேனா?
இவ்வரிகளும் அவர்கள் இருவரின் உரையாடலும், அவர்கள் உறவை குறித்து ஒருவாறு அனுமானிக்க வைக்கிறது. அது சரியா என்று இனி வரும் உங்கள் பதிவிலிருந்து அறிந்து கொள்கிறேன்.
காரைக்குடி குறித்த தகவல்கள் அருமை சிஸ் முகப்பு தாங்கி
Sri ma...
Late ah cmt pandra...konjam work ma....
Vishnukum eshwarukum enna problem ma..
Intha story la jollyana character valli tha ma...ava vanthala enaku siripu tha varuthu.....Epdiyo varnaku vishnu mela ulla feeling ah valli kita sollita.......
Vishnu avanga aththya pathi sonnatha rani ma avanga appa pathi solranga nu ninaichutanga.....
Ranima kaja rend perum yaru ma...avanga enna relationship....
Rani ma kajaku ethuvum agarathukulla vanthu avangala pathuta...romba nallathu....
Eshwar vishnuve enna panna porano...sanda pota varan.....
Vishnu, vendhan paasam super sri ma...❣❣❣❣❣❣❣