All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரே சஸ்பென்ஸ்ஸாகவே இருக்கு சகோ
😇😇😇😇😇😇
Aduththa iru அத்தியாயத்தில் கதையின் ஓட்டம் புரிந்து விடும் sis 😍❣️
மிக்க நன்றி 🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'காரண, காரியமின்றி யாரோ செய்த தவறுக்கு தான் பொறுப்பாவது எவ்விதத்தில் நியாயம். இங்கு எனது செயலுக்கு நான் மட்டுமே பொறுப்பு ' என்ற வரிகள் பொதுவாகி போனால், பல மனிதர்களின் உயர்ந்த, உயர்த்திக்காட்டப்பட்ட பிம்பங்கள் சிதறி சிதைந்து போகும்.

அவன் மனநிலையை மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் இவ்வரிகளில் உணர்த்திவிட்டீர்கள்.
இத்தைகைய இவன் மனநிலையை சற்று ஆசுவாசப்படுத்தும் விதமாக அவன் அண்ணனின் பரிசு அமைகிறது.

மூச்சடைத்து பெருமழையாக அன்பு வேண்டி நிற்கையில், கையில் ஒற்றை நீர்த்திவலை அன்பு கிடைத்தால் கூட அந்நிமிடம் சொர்க்கமன்றோ.... !

மிக அழகாக சொல்லிவிட்டீர்கள் 👌😍

ஒருவழியாக வர்ணா அவன் யாரென்று அறிந்து கொண்டாள்.
விஷ்ணு தன் அத்தையின் விருப்பத்திற்காக ராணி பாட்டியை சந்தித்து உதவி கேட்கிறான். அவன் ராணி பாட்டியை அம்மா என்று தான் அழைக்கிறான். அவரும் அந்தாளு மவனா நீ? யார் தயவும் தேவையில்லை, எனக்கு என் பிள்ளை, பேத்தி மட்டுமே உறவு என குமுறுகிறார்.
எனக்காக துடித்த உயிரவள்,
எனது கோபத்திற்கு கூட மரியாதை செய்து
தள்ளி நின்ற தாரகை அவள்.

அன்று ஊர் தூற்ற அவள் மட்டும் என்னை காத்தாள்.. !

இன்று அவளது பிடித்தத்தை நான் தூற்றி,
அவளை மொத்தமாக தூக்கி கொடுத்துவிட்டேன்,
ராணி எனும் நான் ராட்சசி ஆனேனா?

இவ்வரிகளும் அவர்கள் இருவரின் உரையாடலும், அவர்கள் உறவை குறித்து ஒருவாறு அனுமானிக்க வைக்கிறது. அது சரியா என்று இனி வரும் உங்கள் பதிவிலிருந்து அறிந்து கொள்கிறேன்.

காரைக்குடி குறித்த தகவல்கள் அருமை சிஸ் 😍முகப்பு தாங்கி 👌🤩

ரம்யா sis ❣️


//'காரண, காரியமின்றி யாரோ செய்த தவறுக்கு தான் பொறுப்பாவது எவ்விதத்தில் நியாயம். இங்கு எனது செயலுக்கு நான் மட்டுமே பொறுப்பு ' என்ற வரிகள் பொதுவாகி போனால், பல மனிதர்களின் உயர்ந்த, உயர்த்திக்காட்டப்பட்ட பிம்பங்கள் சிதறி சிதைந்து போகும். //

❤️

//அவன் மனநிலையை மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் இவ்வரிகளில் உணர்த்திவிட்டீர்கள்.//

அவனை பற்றிய விவரங்கள் தெளிவாக சொல்லாத போதும்,இவ்வரிகள் அவனது உணர்வுகளை நீங்கள் உணர்ந்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி sis 🥰

//இத்தைகைய இவன் மனநிலையை சற்று ஆசுவாசப்படுத்தும் விதமாக அவன் அண்ணனின் பரிசு அமைகிறது.//

அன்பு தேடி நிற்கும் அனைவருக்கும் எங்கோ ஒருதுளி அமிர்தமாக அன்பு கிடைப்பதால் தான் இவ்வுலகம் இயஙகுகிறது.அப்படி இருக்கையில் இது அவனுக்கான அன்பு 😍

//மூச்சடைத்து பெருமழையாக அன்பு வேண்டி நிற்கையில், கையில் ஒற்றை நீர்த்திவலை அன்பு கிடைத்தால் கூட அந்நிமிடம் சொர்க்கமன்றோ.... !

மிக அழகாக சொல்லிவிட்டீர்கள் 👌😍//


மிக்க நன்றி ரம்யா sis.. இவ்வரிகளை குறிப்பிட்டு சொன்னதற்கு நன்றி.உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி ❤️

//ஒருவழியாக வர்ணா அவன் யாரென்று அறிந்து கொண்டாள்.
விஷ்ணு தன் அத்தையின் விருப்பத்திற்காக ராணி பாட்டியை சந்தித்து உதவி கேட்கிறான். அவன் ராணி பாட்டியை அம்மா என்று தான் அழைக்கிறான். அவரும் அந்தாளு மவனா நீ? யார் தயவும் தேவையில்லை, எனக்கு என் பிள்ளை, பேத்தி மட்டுமே உறவு என குமுறுகிறார்.//


உறவின் ஒரு பாதியின் நிலை இவை.விரைவில் முழு காரணமும் வரும்.அதுவே அனைவரையும் அறிய உதவும்.விரைவில் காணலாம் ரம்யா sis 😍


//எனக்காக துடித்த உயிரவள்,
எனது கோபத்திற்கு கூட மரியாதை செய்து
தள்ளி நின்ற தாரகை அவள்.

அன்று ஊர் தூற்ற அவள் மட்டும் என்னை காத்தாள்.. !
இன்று அவளது பிடித்தத்தை நான் தூற்றி,
அவளை மொத்தமாக தூக்கி கொடுத்துவிட்டேன்,
ராணி எனும் நான் ராட்சசி ஆனேனா?



இவ்வரிகளும் அவர்கள் இருவரின் உரையாடலும், அவர்கள் உறவை குறித்து ஒருவாறு அனுமானிக்க வைக்கிறது. அது சரியா என்று இனி வரும் உங்கள் பதிவிலிருந்து அறிந்து கொள்கிறேன். //

அதே தான் ரம்யா sis 😍
இவ்வரிகள் உணர்வு தாண்டி உறவிற்காக,அதன் விளக்கங்கள் அடுத்த அத்தியாயத்தில்.




//காரைக்குடி குறித்த தகவல்கள் அருமை சிஸ் 😍முகப்பு தாங்கி 👌🤩//

உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி ரம்யா sis 😍

உங்களது கருத்தில் மகிழ்வாய் நிறைவாய் நான் .நன்றி ரம்யா sis 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri ma...
Late ah cmt pandra...konjam work ma....
Vishnukum eshwarukum enna problem ma..
Intha story la jollyana character valli tha ma...ava vanthala enaku siripu tha varuthu😂😂😂.....Epdiyo varnaku vishnu mela ulla feeling ah valli kita sollita.......
Vishnu avanga aththya pathi sonnatha rani ma avanga appa pathi solranga nu ninaichutanga.....
Ranima kaja rend perum yaru ma...avanga enna relationship....
Rani ma kajaku ethuvum agarathukulla vanthu avangala pathuta...romba nallathu....
Eshwar vishnuve enna panna porano...sanda pota varan.....
Vishnu, vendhan paasam super sri ma...❣❣❣❣❣❣❣

Samyu baby❣️

//Sri ma...
Late ah cmt pandra...konjam work ma....//

It's ok da baby late la illai..ne freeah இருக்கப்ப comment pannu pothum😍take ur time da🥰

//Vishnukum eshwarukum enna problem ma..//

என்னவா இருக்கும் டா 😯😯🤔🤔🤔


//Intha story la jollyana character valli tha ma...ava vanthala enaku siripu tha varuthu😂😂😂.....//

Ha ha வள்ளியின் சேட்டை இரு அத்தியாயங்களின் பின் வரும் டா 😊

//Epdiyo varnaku vishnu mela ulla feeling ah valli kita sollita.......//

Yes , yaarunu theriyura feeling ah solliyirukkaa 🙄

//Vishnu avanga aththya pathi sonnatha rani ma avanga appa pathi solranga nu ninaichutanga.....//

Yesu da pure misunderstanding 😯

//Ranima kaja rend perum yaru ma...avanga enna relationship....//

Next epila solrean da 🧐


//Rani ma kajaku ethuvum agarathukulla vanthu avangala pathuta...romba nallathu....//



Let's c da baby 😍


//Eshwar vishnuve enna panna porano...sanda pota varan.....//

Enna panniduvaan 🤔🤔🤔

//Vishnu, vendhan paasam super sri ma...❣❣❣❣❣❣❣//

Yes da ..அண்ணன் டா.தம்பி டா.

Thank youuuuuuu so much samyu baby 😍❣️
 
Top