All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் " வஞ்சகம் தீர்ப்பேன் என்னுயிரே " - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Jirii ❣
Nice ud pacha mannae 💚💚..
Pona ud too bad, tat line "sagothirikal endra urimaiyai thandi arpamaga parthanar "....
Cha her own sister thaana, ava marriage apovum tat same incident avala thalli niruthi ivanga matum sagothirikal pola nadathi a kita murai irukae ☹😠😠😠....
Then ipa matum enaavam marriage pana solli kkuranga athara'vaaa 😎😎😎..

superb come back of athaara... Entha kaiyaala adichangaloe athe katta viralae amirthan mom ku thandanai kidachuduchu..

Ellam correctly going❣❣❣❣.. but where s amirthan jrii.. she one year la vanthathu avanuku theriyumla apuram en thrimba varavae hee intha yearsaa 🙃🙃😬😬🤔🤔🤔

Athula ennaya twist vachruka nu patha, ipo Amirthan vs Athara va kondu vanthu niruthurukeenga..
Vetri mathiri oru politician is good thing 😍😍

Eneyum power pack perform iruku pola.. ithu yarukkoe...
Waiting jriiii 💚💚💚

Kirthi ma ❣️

//Jirii ❣
Nice ud pacha mannae 💚💚..//

Thank you kirthi ma 😍


//Pona ud too bad, tat line "sagothirikal endra urimaiyai thandi arpamaga parthanar "....
Cha her own sister thaana, ava marriage apovum tat same incident avala thalli niruthi ivanga matum sagothirikal pola nadathi a kita murai irukae ☹😠😠😠....
Then ipa matum enaavam marriage pana solli kkuranga athara'vaaa 😎😎😎..//

Ippadium silar இருக்கதான செய்றாங்க..marriage mudichitta she will be settled nu thought varum..general ah avangavangalukku problem varama irukavarai they holds the relation kirthi ma 🥰🥰


//superb come back of athaara... Entha kaiyaala adichangaloe athe katta viralae amirthan mom ku thandanai kidachuduchu..//

Yesuuu..it's added part for this version kirthi ma..last version la intha scene lam illai..just for story end it has been added 🥰🥰



//Ellam correctly going❣❣❣❣.. but where s amirthan jrii.. //

Athaane were he gone ahm 🙄


//she one year la vanthathu avanuku theriyumla apuram en thrimba varavae hee intha yearsaa 🙃🙃😬😬🤔🤔🤔//

Yes yes y varalai 😯😯 too bad ahm
🥰

//Athula ennaya twist vachruka nu patha, ipo Amirthan vs Athara va kondu vanthu niruthurukeenga..//

Athe அவனையும் களத்தில் இறக்கி vittaachchu 😍😍😍


//Vetri mathiri oru politician is good thing 😍😍//

Yesuuuu he good hearted politician ❤️

//Eneyum power pack perform iruku pola.. ithu yarukkoe...
Waiting jriiii 💚💚💚//

Yarukkaa irukkum..let's c ..

Thank you sooooo much kirthi ma 😍❣️ wonderful comment 🥰🥰
 

Ramyasridhar

Bronze Winner
அமிர்தன் காதலை பகிர்ந்த பின் அதரா உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளியே அவளுக்கு விருப்பம் இல்லாதது போல் காட்டிகொண்டாள். அதை அவனும் கண்டுகொண்டான்😍 அதன்பின் தொடரும் அமிர்தனின் செல்ல சேட்டைகள் எல்லாம் ரசிக்கக்கூடியதாக இருந்தது 🤩 ஒருகட்டத்தில் ஆதராவும் தன்னை மறந்து அவள் ரசனையை அவனுக்கு வெளிப்படுத்தியது எல்லாம் அருமை 😍

இப்படி இனிமையான நிகழ்வுகளுடன் நகர்ந்த அவர்கள் வாழ்வில் அந்த நாள் புயலை வீசவென வந்ததோ 😔 அவனின் மேற்படிப்பிற்காக பிரிய வேண்டியது குறித்து அவளிடம் பகிர்ந்து கொள்ள வந்தவன் அறியவில்லை இது ஒரு நீண்ட கால பிரிவாக அமையுமென்று 😔 அவனின் அண்மையில் அவள் தன் காதலை பகிர இதழ் மலர்ந்த நொடி 😱😱😱 சொல்லவே கஷ்டமாக தான் இருக்கிறது. எத்தகைய அவமானம் அவளுக்கு 😱😱😱😱 அவனாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை 😔 பணம், பதவி இதெல்லாம் இருந்தால் எளியவர்களை எப்படி வேண்டுமானாலும் அசிங்கப்படுத்தலாமா 😡😡😡😡😡 வேந்தனும் அவர் மனைவியும் செய்த காரியத்தை நினைக்கும் போது 👿👿😡😡😡😡👊👊👊👊👊

இனிமையாக ஆரம்பித்த இந்த பதிவு முடிக்கும் போது மனம் முழுதும் வலி வலி வலி............................... மட்டுமே 😭😭😭😭

-----------------------------------------------------------------------------------

பெற்றவர்களின் சின்னக்குட்டியாக கடந்த அந்த கனத்தை தாளாமல் பித்து பிடித்தவள் போல் அழுது கொண்டே ஓடியவள் தன் இல்லம் சேர்ந்தவுடன் கதறி துடிக்கிறாள். பிள்ளையின் கோலத்தையும் அவள் கதறலையும் கண்ட பேச்சி தன் உடல்நிலையை பொருட்படுத்தாமல் தட்டுத்தடுமாறி மகளை அடைகிறார். அதையெல்லாம் உணரும் நிலையில் தான் மகள் இல்லை 😭 அன்னையின் கரம் பட்டவுடன் தன் வேதனை அனைத்தையும் அவரிடம் கொட்டி அவரையே தஞ்சமடைகிறாள்😔😔

நிலைமையின் வீரியத்தை புரிந்துகொண்ட பேச்சி அந்த ஊரை விட்டு செல்லும் சரியான முடிவை எடுக்கிறார். பக்கபலமாக அன்னை இருக்க, அக்காக்களோ இவளை குற்றம் சாட்டுவது தான் மிகுந்த வேதனையை தந்தது 😔 அன்னையை போல் மடி தாங்கிய தங்கைக்கு ஒரு துயரம் வந்த போது இவர்கள் அவளுக்கு ஆதரவாக இல்லாமல் குற்றம் சாட்டியது 😔😔 சுயநலவாதிகள் 😡😡😡

இரு அக்காக்களுக்கும் ஒரு வாழ்வு அமைந்தவுடன் மீண்டும் தன் சொந்த ஊருக்கே செல்லலாம் என அதரா சொல்வது சபாஷ் 👏👏👏👏👏👏👏 போட வைக்கிறது. அவமான படுத்தியர்வகள் முன் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டுமென அவள் எடுக்கும் முடிவு 👌👌👌👌👏👏👏👏👏👏👏
***************************************************

சொந்த ஊருக்கு வந்த அதரா போடும் திட்டம் எல்லாமே அருமை. காய்கறி மார்க்கெட்டில் தொடங்கி, வெற்றிவேலுக்கு ஆதரவாக தேர்தலில் களம் இறங்குவது, மக்கள் ஆதரவை பெறுவது என எல்லாமே சரியாக செய்து தேர்தலில் வெற்றிவேலுவுக்கு வெற்றியை பெற்று தந்து வேந்தனை தோற்கடிக்க செய்கிறாள் 👌 முதலில் சொந்த ஊருக்கு வந்து வஞ்சம் செய்தவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என அவள் எடுக்கும் முடிவிலேயே அவள் முதல் வெற்றி கனியை சுவைத்து விட்டாள் என்று தான் சொல்லவேண்டும். இப்போது அது தொடர்கிறது.....

இதனால் கோபமுற்ற வேந்தன் அவளை அழிக்க நினைக்க அதற்கு முன் இறைவனே அவருக்கும் சாரதாவுக்கு அவர்கள் செய்த பாவத்திற்கு தண்டனை கொடுத்து விட்டார்... பெற்றவர்கள் இந்த நிலையில் இருக்கும் போது கூட அமிர்தன் வரவில்லை என்றால் அவன் மனமும் எத்தகைய வலியை சுமந்துகொண்டிருக்க வேண்டும் 😔

அதரா சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நிற்பது 👌👌 அவள் வரவை அமிர்தன் அறியாமல் இருந்திருக்க மாட்டான். ஆனால் ஏன் அவளை காண வரவில்லை. அப்போது வராதவன் இப்போது தேர்தலில் அவளுக்கு எதிராக போட்டியிட போகிறான். இருவரும் சந்திக்கும் தருணத்திற்காக காத்திருக்கிறேன் சிஸ் 😍

ஸாரி சிஸ் மிகவும் தாமதமான கருத்து பகிர்வு....
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எச்சூஸ்மீஈஈஈஈஈஈ உள்ளே வரலாமா🏃🏃🏃🏃🏃 ரைட்டர் ஜீ பின்றீங்க சான்ஸே இல்ல....
(வடிவேலு மாடூலுஸ் : அந்த கைய காட்டுங்கககக கொஞ்சோ....)
 

Hanza

Bronze Winner
Wow. Adhara... 🦁 Pen...
Avan route laye poi avanai veelthitta... Super.
ippo varuwalungale anthe vekkam ketta akka maar😏😏😏

Amirthan elect panna porana.. ivlo days illama ippo Jeem Boom Ba madiri enga irunthu vandan
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமிர்தன் காதலை பகிர்ந்த பின் அதரா உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளியே அவளுக்கு விருப்பம் இல்லாதது போல் காட்டிகொண்டாள். அதை அவனும் கண்டுகொண்டான்😍 அதன்பின் தொடரும் அமிர்தனின் செல்ல சேட்டைகள் எல்லாம் ரசிக்கக்கூடியதாக இருந்தது 🤩 ஒருகட்டத்தில் ஆதராவும் தன்னை மறந்து அவள் ரசனையை அவனுக்கு வெளிப்படுத்தியது எல்லாம் அருமை 😍

இப்படி இனிமையான நிகழ்வுகளுடன் நகர்ந்த அவர்கள் வாழ்வில் அந்த நாள் புயலை வீசவென வந்ததோ 😔 அவனின் மேற்படிப்பிற்காக பிரிய வேண்டியது குறித்து அவளிடம் பகிர்ந்து கொள்ள வந்தவன் அறியவில்லை இது ஒரு நீண்ட கால பிரிவாக அமையுமென்று 😔 அவனின் அண்மையில் அவள் தன் காதலை பகிர இதழ் மலர்ந்த நொடி 😱😱😱 சொல்லவே கஷ்டமாக தான் இருக்கிறது. எத்தகைய அவமானம் அவளுக்கு 😱😱😱😱 அவனாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை 😔 பணம், பதவி இதெல்லாம் இருந்தால் எளியவர்களை எப்படி வேண்டுமானாலும் அசிங்கப்படுத்தலாமா 😡😡😡😡😡 வேந்தனும் அவர் மனைவியும் செய்த காரியத்தை நினைக்கும் போது 👿👿😡😡😡😡👊👊👊👊👊

இனிமையாக ஆரம்பித்த இந்த பதிவு முடிக்கும் போது மனம் முழுதும் வலி வலி வலி............................... மட்டுமே 😭😭😭😭

-----------------------------------------------------------------------------------

பெற்றவர்களின் சின்னக்குட்டியாக கடந்த அந்த கனத்தை தாளாமல் பித்து பிடித்தவள் போல் அழுது கொண்டே ஓடியவள் தன் இல்லம் சேர்ந்தவுடன் கதறி துடிக்கிறாள். பிள்ளையின் கோலத்தையும் அவள் கதறலையும் கண்ட பேச்சி தன் உடல்நிலையை பொருட்படுத்தாமல் தட்டுத்தடுமாறி மகளை அடைகிறார். அதையெல்லாம் உணரும் நிலையில் தான் மகள் இல்லை 😭 அன்னையின் கரம் பட்டவுடன் தன் வேதனை அனைத்தையும் அவரிடம் கொட்டி அவரையே தஞ்சமடைகிறாள்😔😔

நிலைமையின் வீரியத்தை புரிந்துகொண்ட பேச்சி அந்த ஊரை விட்டு செல்லும் சரியான முடிவை எடுக்கிறார். பக்கபலமாக அன்னை இருக்க, அக்காக்களோ இவளை குற்றம் சாட்டுவது தான் மிகுந்த வேதனையை தந்தது 😔 அன்னையை போல் மடி தாங்கிய தங்கைக்கு ஒரு துயரம் வந்த போது இவர்கள் அவளுக்கு ஆதரவாக இல்லாமல் குற்றம் சாட்டியது 😔😔 சுயநலவாதிகள் 😡😡😡

இரு அக்காக்களுக்கும் ஒரு வாழ்வு அமைந்தவுடன் மீண்டும் தன் சொந்த ஊருக்கே செல்லலாம் என அதரா சொல்வது சபாஷ் 👏👏👏👏👏👏👏 போட வைக்கிறது. அவமான படுத்தியர்வகள் முன் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டுமென அவள் எடுக்கும் முடிவு 👌👌👌👌👏👏👏👏👏👏👏
***************************************************

சொந்த ஊருக்கு வந்த அதரா போடும் திட்டம் எல்லாமே அருமை. காய்கறி மார்க்கெட்டில் தொடங்கி, வெற்றிவேலுக்கு ஆதரவாக தேர்தலில் களம் இறங்குவது, மக்கள் ஆதரவை பெறுவது என எல்லாமே சரியாக செய்து தேர்தலில் வெற்றிவேலுவுக்கு வெற்றியை பெற்று தந்து வேந்தனை தோற்கடிக்க செய்கிறாள் 👌 முதலில் சொந்த ஊருக்கு வந்து வஞ்சம் செய்தவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என அவள் எடுக்கும் முடிவிலேயே அவள் முதல் வெற்றி கனியை சுவைத்து விட்டாள் என்று தான் சொல்லவேண்டும். இப்போது அது தொடர்கிறது.....

இதனால் கோபமுற்ற வேந்தன் அவளை அழிக்க நினைக்க அதற்கு முன் இறைவனே அவருக்கும் சாரதாவுக்கு அவர்கள் செய்த பாவத்திற்கு தண்டனை கொடுத்து விட்டார்... பெற்றவர்கள் இந்த நிலையில் இருக்கும் போது கூட அமிர்தன் வரவில்லை என்றால் அவன் மனமும் எத்தகைய வலியை சுமந்துகொண்டிருக்க வேண்டும் 😔

அதரா சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நிற்பது 👌👌 அவள் வரவை அமிர்தன் அறியாமல் இருந்திருக்க மாட்டான். ஆனால் ஏன் அவளை காண வரவில்லை. அப்போது வராதவன் இப்போது தேர்தலில் அவளுக்கு எதிராக போட்டியிட போகிறான். இருவரும் சந்திக்கும் தருணத்திற்காக காத்திருக்கிறேன் சிஸ் 😍

ஸாரி சிஸ் மிகவும் தாமதமான கருத்து பகிர்வு....


Ramya sis ❣️


//அமிர்தன் காதலை பகிர்ந்த பின் அதரா உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் வெளியே அவளுக்கு விருப்பம் இல்லாதது போல் காட்டிகொண்டாள். அதை அவனும் கண்டுகொண்டான்//

முதலில் தயக்கம் ,பின் விருப்பம் போல sis 😍



//😍 அதன்பின் தொடரும் அமிர்தனின் செல்ல சேட்டைகள் எல்லாம் ரசிக்கக்கூடியதாக இருந்தது 🤩 //

உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி 🥰

//ஒருகட்டத்தில் ஆதராவும் தன்னை மறந்து அவள் ரசனையை அவனுக்கு வெளிப்படுத்தியது எல்லாம் அருமை 😍//

❤️


//இப்படி இனிமையான நிகழ்வுகளுடன் நகர்ந்த அவர்கள் வாழ்வில் அந்த நாள் புயலை வீசவென வந்ததோ 😔 அவனின் மேற்படிப்பிற்காக பிரிய வேண்டியது குறித்து அவளிடம் பகிர்ந்து கொள்ள வந்தவன் அறியவில்லை இது ஒரு நீண்ட கால பிரிவாக அமையுமென்று 😔 அவனின் அண்மையில் அவள் தன் காதலை பகிர இதழ் மலர்ந்த நொடி 😱😱😱 சொல்லவே கஷ்டமாக தான் இருக்கிறது. எத்தகைய அவமானம் அவளுக்கு 😱😱😱😱 அவனாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை 😔 பணம், பதவி இதெல்லாம் இருந்தால் எளியவர்களை எப்படி வேண்டுமானாலும் அசிங்கப்படுத்தலாமா 😡😡😡😡😡 வேந்தனும் அவர் மனைவியும் செய்த காரியத்தை நினைக்கும் போது 👿👿😡😡😡😡👊👊👊👊👊//


ஆமா ரம்யா sis . Athara பாவம் தான்.just bcz they have power and money ippadi behave பண்ணியிருக்க கூடாது.she paavam Chinna ponnu thaane 😒😒Romba Romba bad 😟😟





//இனிமையாக ஆரம்பித்த இந்த பதிவு முடிக்கும் போது மனம் முழுதும் வலி வலி வலி............................... மட்டுமே 😭😭😭😭//

அச்சோ no sogam sis..she will be backkkk😍

-----------------------------------------------------------------------------------

//பெற்றவர்களின் சின்னக்குட்டியாக கடந்த அந்த கனத்தை தாளாமல் பித்து பிடித்தவள் போல் அழுது கொண்டே ஓடியவள் தன் இல்லம் சேர்ந்தவுடன் கதறி துடிக்கிறாள். பிள்ளையின் கோலத்தையும் அவள் கதறலையும் கண்ட பேச்சி தன் உடல்நிலையை பொருட்படுத்தாமல் தட்டுத்தடுமாறி மகளை அடைகிறார். அதையெல்லாம் உணரும் நிலையில் தான் மகள் இல்லை 😭 அன்னையின் கரம் பட்டவுடன் தன் வேதனை அனைத்தையும் அவரிடம் கொட்டி அவரையே தஞ்சமடைகிறாள்😔😔//


வலி மிகுந்த தருணம்.ஆனால் வலியைத் தாண்டிய பதற்றத்தில் அங்கிருந்து விடைபெறுகின்றனர்.




//நிலைமையின் வீரியத்தை புரிந்துகொண்ட பேச்சி அந்த ஊரை விட்டு செல்லும் சரியான முடிவை எடுக்கிறார். பக்கபலமாக அன்னை இருக்க, அக்காக்களோ இவளை குற்றம் சாட்டுவது தான் மிகுந்த வேதனையை தந்தது 😔 அன்னையை போல் மடி தாங்கிய தங்கைக்கு ஒரு துயரம் வந்த போது இவர்கள் அவளுக்கு ஆதரவாக இல்லாமல் குற்றம் சாட்டியது 😔😔 சுயநலவாதிகள் 😡😡😡//


மிகத் தேவையான பொழுதினில் தான் உதவி மறுக்கப்படும்.அந்நேரம் தான் யார் நமக்காக இருக்கிறார் என அறியலாம் போல ! அவர்களது இயல்பு வாழ்க்கை பாலானதில் அவர்களது கொந்தளிப்பு 😟😟😒😒



//இரு அக்காக்களுக்கும் ஒரு வாழ்வு அமைந்தவுடன் மீண்டும் தன் சொந்த ஊருக்கே செல்லலாம் என அதரா சொல்வது சபாஷ் 👏👏👏👏👏👏👏 போட வைக்கிறது. அவமான படுத்தியர்வகள் முன் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டுமென அவள் எடுக்கும் முடிவு 👌👌👌👌👏👏👏👏👏👏👏//

என்றும் அவள் அவளுக்கான கடமையை தவறியது இல்லை கடமை முடிந்ததும் கிளம்பி விட்டாள் வஞ்சகம் தீர்க்க 😯😯
***************************************************

//சொந்த ஊருக்கு வந்த அதரா போடும் திட்டம் எல்லாமே அருமை. காய்கறி மார்க்கெட்டில் தொடங்கி, வெற்றிவேலுக்கு ஆதரவாக தேர்தலில் களம் இறங்குவது, மக்கள் ஆதரவை பெறுவது என எல்லாமே சரியாக செய்து தேர்தலில் வெற்றிவேலுவுக்கு வெற்றியை பெற்று தந்து வேந்தனை தோற்கடிக்க செய்கிறாள் 👌 முதலில் சொந்த ஊருக்கு வந்து வஞ்சம் செய்தவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என அவள் எடுக்கும் முடிவிலேயே அவள் முதல் வெற்றி கனியை சுவைத்து விட்டாள் என்று தான் சொல்லவேண்டும். இப்போது அது தொடர்கிறது.....//


அதே sis😍 முதல் முயற்சியே நமக்கான முதல் வெற்றி . களத்தில் இறங்கி விட்டாள்.அவளை வைத்து ஆடப்பட்ட ஆட்டத்தில் இனி அவள் ஆடிப் பார்க்க போகிறாள்.



//இதனால் கோபமுற்ற வேந்தன் அவளை அழிக்க நினைக்க அதற்கு முன் இறைவனே அவருக்கும் சாரதாவுக்கு அவர்கள் செய்த பாவத்திற்கு தண்டனை கொடுத்து விட்டார்... //

அதே ! அவர்களுக்கான தண்டனை கிடைத்தது விட்டது.அவர்களுக்கான வெகுமதி ,அவர்கள் செயலுக்கான பதில் இனி தான்.


//பெற்றவர்கள் இந்த நிலையில் இருக்கும் போது கூட அமிர்தன் வரவில்லை என்றால் அவன் மனமும் எத்தகைய வலியை சுமந்துகொண்டிருக்க வேண்டும் 😔//

ஆமாம் sis..Avan intha nigazhvil பெரிதும் பாதிக்கப்பட்டு தான் உள்ளான் 😦😦😦

//அதராசட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நிற்பது 👌👌 அவள் வரவை அமிர்தன் அறியாமல் இருந்திருக்க மாட்டான். ஆனால் ஏன் அவளை காண வரவில்லை. அப்போது வராதவன் இப்போது தேர்தலில் அவளுக்கு எதிராக போட்டியிட போகிறான். இருவரும் சந்திக்கும் தருணத்திற்காக காத்திருக்கிறேன் சிஸ் 😍//

அதானே ...அப்பொழுது வராதவன் இப்பொழுது ஏன் vara வேண்டும் 🧐 விரைவில் அக்காட்சிகள் வரும் sis 😊



//ஸாரி சிஸ் மிகவும் தாமதமான கருத்து பகிர்வு....//

Achooo no problem sis...உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது பதிவிடுங்கள்😍

மிக்க நன்றி ரம்யா sis 😍❣️
மூன்று அத்தியாயத்துற்கு சேர்த்து அருமையான கருத்து.🥰🥰🥰🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எச்சூஸ்மீஈஈஈஈஈஈ உள்ளே வரலாமா🏃🏃🏃🏃🏃 ரைட்டர் ஜீ பின்றீங்க சான்ஸே இல்ல....
(வடிவேலு மாடூலுஸ் : அந்த கைய காட்டுங்கககக கொஞ்சோ....)
Thank you soooo much Ammu 😍😍
Irunthalum konjam over buildup ah thaan irukku 🤭
🤭🤭
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow. Adhara... 🦁 Pen...
Avan route laye poi avanai veelthitta... Super.
ippo varuwalungale anthe vekkam ketta akka maar😏😏😏

Amirthan elect panna porana.. ivlo days illama ippo Jeem Boom Ba madiri enga irunthu vandan

Hanza ma ❣️

//Wow. Adhara... 🦁 Pen...//

❤️

//Avan route laye poi avanai veelthitta...Super.//


Athe வீழ்ந்த இடத்திலே எழுந்து நிற்க போகிறாள்.


//ippo varuwalungale anthe vekkam ketta akka maar😏😏😏//

🤭🤭🤭🤣🤣🤣 இல்லை இல்லை vara மாட்டாங்க hanza மா ..வெட்கம் கெட்ட அக்காமார் 🤭🤭


//Amirthan elect panna porana.. ivlo days illama ippo Jeem Boom Ba madiri enga irunthu vandan//


athaane enga ponaan..y வந்தான்..விரைவில் காணலாம்...மிக்க நன்றி hanza மா 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதராவின் இத்தனை நாட்கள் உழைப்பு வெற்றி அடையுமா சகோ
🙄🙄🙄🙄🙄🙄
நல்லதே நடக்கும்..விரைவில் காணலாம்.மிக்க நன்றி sis 😍❣️
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you soooo much Ammu 😍😍
Irunthalum konjam over buildup ah thaan irukku 🤭
🤭🤭
அருவால எடுக்க வைக்காத.....🙊🙊🙊🙊🙊🙊 முழுசா படிச்சு கருத்து போடனும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.....வெரசா போட்டு விடு
 
Top