All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma episode... வெண்ணிலா appo இவங்க பொண்ணு la asharama thula irunthu kutikitu vanthu இருக்கா... Athu naala thaan அந்த அம்மா அந்த பேச்சி pesichi... ஏன் avangaluku kuzhanthai pirakalaya avanuku thaan problem ah.... Avaluku kesav ava romba pidikum போல but avan ஏன் ava kita பாரா முகம் ah ve இருக்கான் appome kovam thaan ava kita.... அவன் சம்மதம் இல்லமல் இல்ல va kutikitu vanthu இருக்க முடியாது appram ஏன்...... Nalavelai avanga வெளிய poitaanga இவங்க போய் Christy ah பாத்து avaluku ஆறுதல் ah irunthuthu avaluku எல்லாம் solli koduthuttu vanthutaanga.... Avaluku painting நல்லா வருமா.... Appram Samayal... Super Super Super maa.. Eagerly waiting for next episode
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா ஶ்ரீ...
இந்த சமுதாயம் பெண்களை தான் குறை சொல்லும்.......
ஆண்கள் தைரியமாக பேசினால் வீரம்
பெண்கள் பேசினால் திமிர்.....
ஆண்கள் வேலை இல்லாமல் ஊர் சுற்றுனா கூட விட்டுருவாங்க.....பட் பெண்கள.............
ஆண் கோபபட்டா ரோசம்.....
பெண் கோபபட்டா ஆணவம் ....
இப்புடி எல்லா விசயங்களிலும் ஆண் செஞ்சா வேற பெண் செஞ்சா வேறனு வைச்சிருக்கு இந்த உலகம்..........இரண்டு பேருக்கும் உணர்வு ஒன்னுனு புரிஞ்சிக்கமாட்டாங்க..........
வெண்ணிலாவின் நிமிர்வு அழகு....
எப்போதான் வைதேகி வெளிய வர போறாங்கலோ.......
 

Ramyasridhar

Bronze Winner
கோமதி அம்மாவின் நாக்கு தேள் கொடுக்கு தான். அந்த வார்த்தைகள் அவர்கள் இருவரையும் என்ன பாடு படுத்தியிருக்கும். வைதேகியின் கைகள் இங்கு வேலை செய்தாலும், மனம் முழுவதும் மகளின் பின்னே தான் இருக்கிறது. தாயில்லா அந்த பெண்ணின் வலியில் பொய் சொல்ல துணிகிறாள் வைதேகி. அங்கு சென்று அவளை அழகாக அரவணைத்து தேற்றிவிட்டாள். வீட்டிற்கு வந்த அவர்களை கேஷவ் பேசியதற்கு வெண்ணிலாவின் நிமிர்வான பதில் அருமை. பெற்றால் தான் பிள்ளையா.... தான் பெறாவிட்டாலும் வெண்ணிலா அவளின் மகளே..... மகள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் இந்த சமூகத்தின் அவலத்தை அவள் வாயிலாக சொல்லிவிட்டாள். வைதேகியை வெண்ணிலா இலகுவாக்கியது மிக அருமை. வைதேகியின் நிமிர்விற்க்காக காத்திருக்கிறேன்.
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma episode... வெண்ணிலா appo இவங்க பொண்ணு la asharama thula irunthu kutikitu vanthu இருக்கா... Athu naala thaan அந்த அம்மா அந்த பேச்சி pesichi... ஏன் avangaluku kuzhanthai pirakalaya avanuku thaan problem ah.... Avaluku kesav ava romba pidikum போல but avan ஏன் ava kita பாரா முகம் ah ve இருக்கான் appome kovam thaan ava kita.... அவன் சம்மதம் இல்லமல் இல்ல va kutikitu vanthu இருக்க முடியாது appram ஏன்...... Nalavelai avanga வெளிய poitaanga இவங்க போய் Christy ah பாத்து avaluku ஆறுதல் ah irunthuthu avaluku எல்லாம் solli koduthuttu vanthutaanga.... Avaluku painting நல்லா வருமா.... Appram Samayal... Super Super Super maa.. Eagerly waiting for next episode
Ama Chitra sis,வெண்ணிலா ஆசிரமத்தில் இருந்து தான் கூட்டிட்டு வந்தாங்க.

ஒருவழியா கோமதியை ஊருக்கு அனுப்பிட்டேன்.

எல்லாருள்ளும் ஏதோ திறமை புதைந்து இருக்கும் ,அது மாதிரி தான் வைதேகிக்கு சமையல் அண்ட் painting.

கேசவ் அவளுக்கு பிடிக்கும் தான். எவளோ திட்டுனாலும் மனதின் அடி ஆழத்திலிருந்து நேசிக்க பெண்களால் மட்டும் தான் முடியும்.அப்படி தான் வைதேகி.

மிக்க நன்றி sis 😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா ஶ்ரீ...
இந்த சமுதாயம் பெண்களை தான் குறை சொல்லும்.......
ஆண்கள் தைரியமாக பேசினால் வீரம்
பெண்கள் பேசினால் திமிர்.....
ஆண்கள் வேலை இல்லாமல் ஊர் சுற்றுனா கூட விட்டுருவாங்க.....பட் பெண்கள.............
ஆண் கோபபட்டா ரோசம்.....
பெண் கோபபட்டா ஆணவம் ....
இப்புடி எல்லா விசயங்களிலும் ஆண் செஞ்சா வேற பெண் செஞ்சா வேறனு வைச்சிருக்கு இந்த உலகம்..........இரண்டு பேருக்கும் உணர்வு ஒன்னுனு புரிஞ்சிக்கமாட்டாங்க..........
வெண்ணிலாவின் நிமிர்வு அழகு....
எப்போதான் வைதேகி வெளிய வர போறாங்கலோ.......
Absolutely correct Ammu ❣

உணர்வு இருவருக்கும் பொது தான.
அது எப்படி ஒருவரின் உணர்வை காயப்படுத்தி, மற்றொருவரை புகழ்ந்து சொல்ல முடியும்.

பெண் என்பவளுக்கு ஒரு பொய்யான பிம்பம் உருவாக்கி ,இது தான் நீ என அர்த்தம் கற்பிக்கிறது சமூகம்.


எஸ்.வெண்ணிலாவின் நிமிர்வு எனக்கும் பிடித்தது.வைதேகி மாறினால் நல்லா இருக்கும்.

மிக்க நன்றி அம்மு 😍😍😘😘
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கோமதி அம்மாவின் நாக்கு தேள் கொடுக்கு தான். அந்த வார்த்தைகள் அவர்கள் இருவரையும் என்ன பாடு படுத்தியிருக்கும். வைதேகியின் கைகள் இங்கு வேலை செய்தாலும், மனம் முழுவதும் மகளின் பின்னே தான் இருக்கிறது. தாயில்லா அந்த பெண்ணின் வலியில் பொய் சொல்ல துணிகிறாள் வைதேகி. அங்கு சென்று அவளை அழகாக அரவணைத்து தேற்றிவிட்டாள். வீட்டிற்கு வந்த அவர்களை கேஷவ் பேசியதற்கு வெண்ணிலாவின் நிமிர்வான பதில் அருமை. பெற்றால் தான் பிள்ளையா.... தான் பெறாவிட்டாலும் வெண்ணிலா அவளின் மகளே..... மகள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் இந்த சமூகத்தின் அவலத்தை அவள் வாயிலாக சொல்லிவிட்டாள். வைதேகியை வெண்ணிலா இலகுவாக்கியது மிக அருமை. வைதேகியின் நிமிர்விற்க்காக காத்திருக்கிறேன்.
அதான் ரம்யா sis, கோமதியை துரத்திட்டேன் ..

வார்த்தைகளின் வீரியங்களை வாழ்ந்து பார்த்தவர்களே மறந்து போயிடுறாங்க.

வெண்ணிலா இக்கால பெண், அவள் புரிந்து கொண்ட சமூக கட்டமைப்புக்குள் அவளால் இருக்க முடியவில்லை,அதோடு அன்னையை அனைவரும் இறக்கி பேசுவது தாங்கவே முடியவில்லை.

மிக விரைவில் வைதேகியும் மாற வேண்டும்.

மிக்க நன்றி ரம்யா sis 😍😍
 
ஒரு குழந்தையை வளர்க்கும் பெற்றோர் கையில் தான் இருக்கு மாற்றத்தின் முதல் படி சகோ

வெண்ணிலாவின் நிமிர்வு வைதேகியிடம் இல்லாததற்கு அவள் பெற்றோர்காளே காரணம் சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁
 
Top