All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்.... நிஜமாவா இது அவங்களோடதா?????superrrrr......👌👌👌👌
Avanga comments ku trophy win pannavanga thaanae...🤔🤔🤔
Intha name different ah iruntha thala paartha ninaivu??
உணர்வில் கலந்து நெஞ்சத்தில் வீழ்ந்து உயிரில் நிறைந்து காதலில் கறைந்த இந்த காதலர்களை காலம் பிரித்திருக்கலாம்....ஆனால் அவர்களது காதல் அதன் உயிர் கொண்டு உயிர் படைத்து உயர்ந்த அரியசனம் அமைத்து இந்த உலகில் உலவ விட்டிருக்கிறது...

இந்த காதலை ....இந்த அன்பை ...அவர்களது அன்பை....தன் உயிர் கொண்டு அவர்கள் உயிரை தன்னுள் கரைத்த அவர்களின் பந்தத்தை ...அந்த நேசம் கொண்ட நெஞ்சத்தை என்னவென்று சொல்வேன்...எப்படி என் எழுத்து கொண்டு உரைப்பேன்....ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் ஆனால் இவர்களது காதல் மட்டும் இவர்களுக்குள் ஒரே விதம்...
கட்டுங்கடா நேசம் காட்டும் .... போட்டி போட்டு பாசத்தை உமிழும் இவர்களின் கண்கள்....
அன்பிலே கரைந்து அன்பிலேயே உறைந்து அன்பே வாழ்க்கையாக வாழும் இவர்களது வாழ்க்கை வியக்கின்றேன்....


இது அவங்களோட இன்னொரு கருத்து...but avanga payanpaduththum வார்த்தைகள் மிக மிக ஆழம்.😍😍close to heart..

Yes இவங்க தான் .trophy vaangunaanga this time ❣️
 

marry

Bronze Winner
உணர்வில் கலந்து நெஞ்சத்தில் வீழ்ந்து உயிரில் நிறைந்து காதலில் கறைந்த இந்த காதலர்களை காலம் பிரித்திருக்கலாம்....ஆனால் அவர்களது காதல் அதன் உயிர் கொண்டு உயிர் படைத்து உயர்ந்த அரியசனம் அமைத்து இந்த உலகில் உலவ விட்டிருக்கிறது...

இந்த காதலை ....இந்த அன்பை ...அவர்களது அன்பை....தன் உயிர் கொண்டு அவர்கள் உயிரை தன்னுள் கரைத்த அவர்களின் பந்தத்தை ...அந்த நேசம் கொண்ட நெஞ்சத்தை என்னவென்று சொல்வேன்...எப்படி என் எழுத்து கொண்டு உரைப்பேன்....ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் ஆனால் இவர்களது காதல் மட்டும் இவர்களுக்குள் ஒரே விதம்...
கட்டுங்கடா நேசம் காட்டும் .... போட்டி போட்டு பாசத்தை உமிழும் இவர்களின் கண்கள்....
அன்பிலே கரைந்து அன்பிலேயே உறைந்து அன்பே வாழ்க்கையாக வாழும் இவர்களது வாழ்க்கை வியக்கின்றேன்....


இது அவங்களோட இன்னொரு கருத்து...but avanga payanpaduththum வார்த்தைகள் மிக மிக ஆழம்.😍😍close to heart..

Yes இவங்க தான் .trophy vaangunaanga this time ❣
Wow ....👏👏👏semma la....
Intha comment unga story ka?? Ma.. Ninaippathum thollai ?
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உணர்வில் கலந்து நெஞ்சத்தில் வீழ்ந்து உயிரில் நிறைந்து காதலில் கறைந்த இந்த காதலர்களை காலம் பிரித்திருக்கலாம்....ஆனால் அவர்களது காதல் அதன் உயிர் கொண்டு உயிர் படைத்து உயர்ந்த அரியசனம் அமைத்து இந்த உலகில் உலவ விட்டிருக்கிறது...

இந்த காதலை ....இந்த அன்பை ...அவர்களது அன்பை....தன் உயிர் கொண்டு அவர்கள் உயிரை தன்னுள் கரைத்த அவர்களின் பந்தத்தை ...அந்த நேசம் கொண்ட நெஞ்சத்தை என்னவென்று சொல்வேன்...எப்படி என் எழுத்து கொண்டு உரைப்பேன்....ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் ஆனால் இவர்களது காதல் மட்டும் இவர்களுக்குள் ஒரே விதம்...
கட்டுங்கடா நேசம் காட்டும் .... போட்டி போட்டு பாசத்தை உமிழும் இவர்களின் கண்கள்....
அன்பிலே கரைந்து அன்பிலேயே உறைந்து அன்பே வாழ்க்கையாக வாழும் இவர்களது வாழ்க்கை வியக்கின்றேன்....


இது அவங்களோட இன்னொரு கருத்து...but avanga payanpaduththum வார்த்தைகள் மிக மிக ஆழம்.😍😍close to heart..

Yes இவங்க தான் .trophy vaangunaanga this time ❣
தலைவி ஆல்வேஸ் வேற லெவல் தான்.....கதை எழுத சொன்னாதான் மாட்டேனு சொல்லிருவாங்க🤐🤐🤐💓
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow ....👏👏👏semma la....
Intha comment unga story ka?? Ma.. Ninaippathum thollai ?
Yes sis @Samvaithi007 sis ivangalodathu thaan.
First கவிதை தான்," நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை."

இந்த போஸ்ட் , " காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி " story க்கு.
 
Top