All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Shreyas iyer 😍😍......
Apm namma story site la ...... Sree nitha akkavoda எனை ஆளும் காதல் நீ விபான் சத்யா(ஜித்து).........
Superuuuu...nallavela sonna.naan msgla ne Shreyas vittutya kettu vachirukean 🤣
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Appadiya enga sollu
😍😍
ஏனென்று தெரியாமலேயே என் இதயத்தை தொலைத்து விட்டேன் உன்னிடம் ...

தொலைந்த இதயத்தை தேடி தெருதெருவாய் திரிந்தேன்...

தொலைந்ததை கண்டுப்பிடிக்கையிலே தடையாய் உன் தந்தை பாசத்தை கண்டேன்...


தொலைந்ததை பெறுவதற்கே துருப்பு சீட்டாய் உன் பாசத்தையே பயன்படுத்தினேன்...

எதை கொடுத்தாயினும் உன்னை அன்பை அடைய துடித்தேன்.....

காட்சி பொருளாய் என் காதல் மாறிவிட கூடாதென என்குடும்பதாற்கே வலியை கொடுத்தேன்...

இத்தனை செய்தாலும் என்னவளே ..
எனக்கான தேடல் உனக்குள் இருக்கா என அறிய துடித்தேன்...

அறிந்த வேலையில் ஆகாயத்தில் சிறகில்லாமல் பறந்தேன்...

குழந்தை தனமான உன் செயலுக்கு கூட குறைப்பட்டுக்கொள்ள முடியாமல் ரசித்தேன்...

காதலால் மட்டுமே நம் உலகை உருவாக்க முனைந்தேன்...

காதலால் குளிர்வித்த என்னை காதலாலே குளிப்பாட்டி விட்டாய்...

மூச்சு முட்ட முட்ட முழ்குகிறேன்... இருந்தும் மேலே வர விரும்பாமல் அமிழ்ந்து போகவே அவா கொள்ளகிறேன்……!!!!

நம் உலகில் நான் நீ மட்டும் என்றுமே…


Sis ithaan 😍😍😍
 

marry

Bronze Winner
ஏனென்று தெரியாமலேயே என் இதயத்தை தொலைத்து விட்டேன் உன்னிடம் ...

தொலைந்த இதயத்தை தேடி தெருதெருவாய் திரிந்தேன்...

தொலைந்ததை கண்டுப்பிடிக்கையிலே தடையாய் உன் தந்தை பாசத்தை கண்டேன்...


தொலைந்ததை பெறுவதற்கே துருப்பு சீட்டாய் உன் பாசத்தையே பயன்படுத்தினேன்...

எதை கொடுத்தாயினும் உன்னை அன்பை அடைய துடித்தேன்.....

காட்சி பொருளாய் என் காதல் மாறிவிட கூடாதென என்குடும்பதாற்கே வலியை கொடுத்தேன்...

இத்தனை செய்தாலும் என்னவளே ..
எனக்கான தேடல் உனக்குள் இருக்கா என அறிய துடித்தேன்...

அறிந்த வேலையில் ஆகாயத்தில் சிறகில்லாமல் பறந்தேன்...

குழந்தை தனமான உன் செயலுக்கு கூட குறைப்பட்டுக்கொள்ள முடியாமல் ரசித்தேன்...

காதலால் மட்டுமே நம் உலகை உருவாக்க முனைந்தேன்...

காதலால் குளிர்வித்த என்னை காதலாலே குளிப்பாட்டி விட்டாய்...

மூச்சு முட்ட முட்ட முழ்குகிறேன்... இருந்தும் மேலே வர விரும்பாமல் அமிழ்ந்து போகவே அவா கொள்ளகிறேன்……!!!!

நம் உலகில் நான் நீ மட்டும் என்றுமே…


Sis ithaan 😍😍😍
வாவ்.... நிஜமாவா இது அவங்களோடதா?????superrrrr......👌👌👌👌
Avanga comments ku trophy win pannavanga thaanae...🤔🤔🤔
Intha name different ah iruntha thala paartha ninaivu??
 
Top