All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisamyuktha

Bronze Winner
கலங்கி தவிக்கும் இதயம்...
சிந்திக்க முடியா தருணம்...
தலை கோத விரல் தேடும் சமயம்....
உறவுகளாய் ஒட்டியது தட்டிய தூசாய் மறைந்த கணம்....
நீன்னேயே ஆதாரம் கொண்டு வாழ்ந்தோம்...
நினது வாக்கே போதனை ஏற்று நடந்தோம்...
இன்று உன் வார்த்தைக்கும்...வாசத்திற்கும் ஏங்குகிறோம்....
எனினும் நீ உரைத்து சென்றதே .... உடைந்து விடாமல் கடந்து விட விழுதாய் பற்றி ...
இளகிய இதயமும் இரும்பு மனமுமாய்...
வாழ்க்கையின் உச்சத்தை அடைவோம்...

மீண்டும் ஆதித்யா....ஆதித்யவர்மன் .... காண ஆர்வமுடன்....கண்மூடி யேசிக்கிறேன்...அவர்களுடன் பயணித்த ஒவ்வொரு நொடியையும் ... நிமிடத்தையும்.....
அழுத்தமான ஆதி ...அன்பான ஆதி ....காதாலான ஆதி....பரிதவித்த ஆதி....பாசமான ஆதி...
அவனின் பக்கங்கள் புரட்டுகையிலே வார்த்தைகளை விட உணர்வுகளே பேசுகின்றன....🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
சிறுப்பிள்ளை இவர்களின் உணர்வு குவியல் பிரிவில் விரிவு பெறுமா....உறவின் ஆழம் அறியுமா.....!!!!!
Azhaga aathi ya pathi sollitinga ma super💕💕
 

Tamil novel lover

Bronze Winner
Thank you especially for the கவிதை 😊😊😊
@Tamil novel lover

Nisha darjling..

இனிய குவ்வா குவ்வா டே..

வாடாத புன்னகையும்
மாறாத பாசமும்
குறையாத செல்வமும்
நல்ல ஆரோக்கியமும்
எந்நாளும் பெற்று
நிறைவான வாழ்க்கை வாழ வாழ்த்துகள்..

Birthday baby என்பதால் ..i am accepting your words..

Yes ஆதி too the hero of the story..ok va ..

Be happy and stay blessed da 😍😍😍
 

Shalini M

Bronze Winner
கலங்கி தவிக்கும் இதயம்...
சிந்திக்க முடியா தருணம்...
தலை கோத விரல் தேடும் சமயம்....
உறவுகளாய் ஒட்டியது தட்டிய தூசாய் மறைந்த கணம்....
நீன்னேயே ஆதாரம் கொண்டு வாழ்ந்தோம்...
நினது வாக்கே போதனை ஏற்று நடந்தோம்...
இன்று உன் வார்த்தைக்கும்...வாசத்திற்கும் ஏங்குகிறோம்....
எனினும் நீ உரைத்து சென்றதே .... உடைந்து விடாமல் கடந்து விட விழுதாய் பற்றி ...
இளகிய இதயமும் இரும்பு மனமுமாய்...
வாழ்க்கையின் உச்சத்தை அடைவோம்...

மீண்டும் ஆதித்யா....ஆதித்யவர்மன் .... காண ஆர்வமுடன்....கண்மூடி யேசிக்கிறேன்...அவர்களுடன் பயணித்த ஒவ்வொரு நொடியையும் ... நிமிடத்தையும்.....
அழுத்தமான ஆதி ...அன்பான ஆதி ....காதாலான ஆதி....பரிதவித்த ஆதி....பாசமான ஆதி...
அவனின் பக்கங்கள் புரட்டுகையிலே வார்த்தைகளை விட உணர்வுகளே பேசுகின்றன....🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
சிறுப்பிள்ளை இவர்களின் உணர்வு குவியல் பிரிவில் விரிவு பெறுமா....உறவின் ஆழம் அறியுமா.....!!!!!
Wow awesome AKKA 😘😘😘😘😘
 
Top