All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

marry

Bronze Winner
Eluthittea இருக்கே மக்களே 🙄
Sogama irukkanaala kaiyyu struck ஆகுது 😔😔😔
நீ என்ன அவ்ளோ நல்லவளா....
இந்த பிரிக்கிறது அழ வைக்கிறது இதெல்லாம் உனக்கு அல்வா சாப்பிடற மாதிரி ஆச்சே...
 

marry

Bronze Winner
Pongu..pongu

Vikram oda appa enaku mama.

So avar வாங்கின சத்தியத்தை நான் மீற மாட்டேன் 😯😯😯
அடிபாதகத்தி சங்கர் எப்படிடி உனக்கு மாமா...
என் மூணு பொண்ணுங்கள்ல எந்த பொண்ணு வாழ்க்கையில பங்கு போட வந்திட்ட🙄🙄🙄🙄
 

Ramyasridhar

Bronze Winner
" சிரிப்பதும் ரசிப்பதும் தாண்டி
ரட்சிப்பது தான் காதலா !
சிலிர்ப்பதும் சிதறுவதும் தாண்டி
சிக்கி தவிப்பது தான் காதலா "

அருமையான வரிகள்😍 கார்த்தி - சைத்துவா இது என்பது போல் கார்த்தி கைவளைவில் இருந்து கொண்டே அவனை இவள் இரசிப்பதும், இவள் உணர்வுகளை புரிந்து கொண்டு அவளை இவன் தன்னுள் புதைய செய்வதும், பின் அண்ணன்களை திசை திருப்பி முத்தம் கொடுப்பது என இவனும் (விக்ரம் தோத்தான் போடா , அப்படி தான் இருந்தது என் மைண்ட் வாய்ஸ் ) ஹப்பா இப்போதாவது உணர்ந்தார்களே 😍 விக்ரம் - அதிதி புரிந்துணர்வை மிகவும் அற்புதமாக காட்டியிருந்தீர்கள் 👌😍 அவன் மனக்கலக்கத்தை புரிந்து கொண்டு அவனுக்கு நேர்மறையான எண்ணங்களை அவள் விதைப்பதும், நீ அருகில் இருந்தால் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் கடந்து விடுவேன் என்று அவன் சொல்வதும் அருமையோ அருமை 👌😍 சந்தோஷ மனநிலையில் வீட்டில் வந்தவர்களுக்கு பல அதிர்ச்சியான தகவல்கள் காத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் பணம் பெரிதல்ல உறவு தான் முக்கியமென காளிராஜ் தன் சம்மந்திக்கு பக்க பலமாக துணையிருக்கிறார் 👌சங்கர் கல்லூரி மாணவர்கள் படிப்பு பாதிக்காதா வகையிலே ஒவ்வொன்றையும் யோசிக்கிறார் 👏 மகன்கள் எப்படியும் துரோகம் செய்தவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டுமென்ற வெறியில் இருக்கிறார்கள். தந்தை மூவரையும் பிரிந்திருக்க சொன்னதை கேட்டு மறுத்தாலும் பின் அவர் சொன்னால் அதற்கு ஒரு காரணம் இருக்குமென்று புரிந்து அதை ஏற்கிறார்கள். விக்ரமிடம் அதற்கான காரணத்தை சொல்லிவிட்டு, துரோகம் செய்த செழியனை பழி வாங்க கூடாதென சத்தியம் வாங்குகிறார். பாசம் அவரை தடுக்கிறது. உயர்ந்த உள்ளம் படைத்த அவருக்கு இப்படி செய்ய அவனுக்கு எப்படி தான் மனது வந்ததோ 😠😠😠கார்த்தி, ஜோ தான் காரணம் என சொல்ல வருகையில் தந்தை அவர்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் 😢😢 தன் கடைசி நிமிடத்தில் பிள்ளைகளின் மகிழ்ச்சியான முகங்களையும், அவர்களுக்கென குடும்பம் அமைந்த திருப்தியிலும் அவர் உறக்கத்தை தழுவிவிட்டார் 😭😭😭 எதிர்பார்த்த நிகழ்வு தான் என்றாலும், மனம் கனத்து போனது அவர் பிரிவு துயரை தாளாமல் 😭😭😭
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avar enna unkittava sree promise vangunaaru.......
Nee yen ivlo build up pandra .........
Vera ethachum valila pottu thalliru sree..... atleast Chinna punishment achum kuduthuru.....
அடியே லூசு எறும......
அவ விக்ரமோட அப்பா அவளுக்கு மாமானு சொல்லீடாடிருக்காஆஆ..
அத கேக்குறத விட்டுட்டு எத கேக்குற நீஈஈஈஈஈ😠😠😠😠😠
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடிபாதகத்தி சங்கர் எப்படிடி உனக்கு மாமா...
என் மூணு பொண்ணுங்கள்ல எந்த பொண்ணு வாழ்க்கையில பங்கு போட வந்திட்ட🙄🙄🙄🙄
அப்படி கேளுங்க மம்மி....
இதுக்குதான் நீங்க வேனும்....
பெரிய பொன்னு சரியான லூசுஉஉஉ...
நடு பொன்னு அதுக்கு மேல இருக்கும் வந்து ஶ்ரீ எனக்கு உன்ன திட்டவே வருலியேஏஏஏஏனு சொல்லுவாஆஆ..
இவங்களை எல்லாம் வைச்சுட்டு என்ன பன்றதுஉஉஉஉ...😤😤😤😤😤😤😤😤😤
 

Shalini M

Bronze Winner
அடியே லூசு எறும......
அவ விக்ரமோட அப்பா அவளுக்கு மாமானு சொல்லீடாடிருக்காஆஆ..
அத கேக்குறத விட்டுட்டு எத கேக்குற நீஈஈஈஈஈ😠😠😠😠😠
நா அதா பாக்கவே இல்லையே டி........

ஸ்ரீ என்ன தைரியம் இருந்தா ne enga mama va un mama nu சொல்லலாம்....🔫🔫🔫🔫🔫🔪🔪🔪🔪🔪
 

Shalini M

Bronze Winner
அடிபாதகத்தி சங்கர் எப்படிடி உனக்கு மாமா...
என் மூணு பொண்ணுங்கள்ல எந்த பொண்ணு வாழ்க்கையில பங்கு போட வந்திட்ட🙄🙄🙄🙄
மம்மி ரைடர் சரி இல்ல...... ஆளை மாதி விடுங்க ஃபர்ஸ்ட்.......
 
Top