All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நா உனக்கு அப்டி என்ன துரோகம் பண்ணிட்டேன் ஸ்ரீ உனக்கு..........😠😠😠
எதுக்கு என் வாழ்க்கை லா கும்மி அடிக்க ஆசை படுர 😭😭😭😭😭😭
No no shalu

Pirichu la Vida matean.

Summa oru Sandai முடிஞ்ச ஒரு ரெண்டு நாள் பிரிவு அவளோ தான். மத்தபடி i am very gd girl😍😍
 

marry

Bronze Winner
Ud eluthalai.nalaiku thaan parkanum


So ungaluku teaser.
Teaser கேட்கலை என நீங்களாம் கத்தி சொல்றது புரியுது.
But naan pottea aavean 🙈🤷

Teaser 6 :

சரியாக அதிதியிடம் பேசிக் கொண்டிருந்த நேரம் இல்லம் திரும்பிய கௌதம், உதயாவின் வார்த்தைகளில் அதிர்ந்து நின்றிருக்க,அதற்குள் அவன் கவனம் சிதைத்த விக்ரம் ,

" வா டா " என்ற அழைப்பில் , விசுக்கென திரும்பி பார்த்த உதயா கண்கள் மின்னலென பளிச்சிட,அவனது கண்களோ அவளை அப்பட்டமாக குற்றம் சாட்டியது.

தள்ளாடும் கால்களோடு அவளை அடைந்தவன், உடையும் குரலில் உணர்வை தேக்கி,

" அப்போ நீ என்னை பிடிக்காமல் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா உதயா ?" என்ற வார்த்தையிலும் ,அதன் அர்த்ததிலும் ,அவன் முழு பெயரை நீட்டி மொழுகி அழைத்ததிலும் அவளது உள்ளத்து உணர்வு குவியல்கள் ஒற்றை நீர் வரியாய் கண்ணோரம் வடிய,


' என்னை தெரிந்தும் நீ ! என்னை முழுதாய் அறிந்தும் நீ ! உனக்கென துடிக்கும் என்ன , இப்படியொரு கேள்வி கேட்கலாமா ? '

என்ற பார்வை பார்த்தவள் ,அவனுக்கும் நிகரான அழுத்தத்தை குரலில் தேக்கி ,


" ஆமா பிடிக்காமல் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்"

என்ற வார்த்தையில் மொத்தமாக உடைந்தவன் ,இத்தனை பேர் முன் உணர்வால் வெடித்து சிதறி விடுவோமோ என பயந்தவன் , எந்த வார்த்தையும் பேசாது நகர போன அடுத்த நொடி அவளை பற்றியிழுத்து தன்னோடு அணைத்து நிறுத்தியவன்,


வழியும் அவள் விழி கண்ணீரை தன் விரல் வழி துடைத்து, ஏறியிறங்கும் அவள் தொண்டை குழியழகை கண்ணோடு நிரப்பி,
அவள் கன்னம் தாங்கியவன்,

" ஆனா , நான் பிடிச்சு தான்டி கல்யாணம் பண்ணேன்.உன்னை...". என பிரத்யேகமாக ஏதோ சொல்ல வந்தவன், அருகிலிருக்கும் விக்ரம் ,அதிதி கொண்டு உணர்வையும் ,உயிரையும் ஒருசேர அடக்கி,

" என்னை பிடிக்கலை என சொல்லும் நீ எனக்கு வேண்டாம் .நான் போயிடுறேன்.இனி உன் வாழ்க்கையில் நான் இல்லை.விவாகரத்து கிடைத்தாலும் சரி ,இல்லையென்றாலும் சரி .
"

gd nyt...no weapons..c u all with ud 😍😍🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
Intha Gowtham enna loose ah....
 

Shalini M

Bronze Winner
அட கூறுகெட்ட (சி)கிறுக்கிகளா...ஒருத்தி வர மாட்டேனு சொல்றேன்..சிரிக்குறீங்க.….எல்லாத்துக்கும் சிரிப்புதேன்.....மூஞ்சிகள பாரு....உங்கள பெத்ததுக்கு அம்மி கல்ல பெத்திருக்கலாம்....அரைக்கவாவது யூஸ் ஆகி இருக்கும்...😎😎😎😎
@Srisamyuktha @Ammubharathi @Shalini M
அது ஒன்லி அறைக்க மட்டும் தா use ஆகும் மம்மி............
ஆனா நாங்க அப்டி இல்ல... ஆல் இன் ஆல் அழகுராணி நாங்க 😏😏😏😏
 
Top