All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்-என் இனிய ரா(ர)ட்ச(கன்)ஷன் Comments thread

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam ethallam aniyayam solitan mam ஏற்கனவே neriya அழுகை sogama ah தான் pooguthu.... Ennum அழுகை சோகம் பிரிவு na aniyayam mam but going superb intersting too.... Rishi appadi enna work panran athuku ஏன் வர்ஷினி rishi ah piriyanum.... அச்சு kalakita paa semma அதிரடி.... Enna oru terraru .... அச்சு mela avvallavu love... Avan sathuduvan nu sonna matum thaanga matan but divorce kekalama எந்த ஊரு நியாம் ithu.... Appayum போல last sentence semma semma....
thank u sis.. ena seya intha story fula ipdithan pokuthu... achu terror than..
rishi ena pananu sikirme solren...ashu yen divorce ketanum sikiram solren.. thanks a lot sis..
 

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஷீ பேபி உன்னை புரிஞ்சிக்கவே முடியலையேடா தான் தந்தையாகப் போகும்.... சந்தோஷமான செய்தியை அறிந்து சந்தோஷப்படும் அதே வேளையில்.... மனைவியின் டி என் ஏ டெஸ்ட் அறிக்கையை கண்டு கோபத்தில் கொதிக்கிறான்... ஆனாலும் மீனு ஏன் இப்படி மேல மேல தப்பு பண்ணி.... அவனை நோகடிக்கிற...!! அவன் கோபத்தில் சொன்ன வார்த்தைக்கு.... உன்னோட பதிலடியால் காயப்படுவதும் அஷீ தானே... ஏற்கனவே உன்னால அவன் பட்ட படுகிற துயரங்கள் போதாதா.... இன்னும் ஏன் அவனை வதைத்து அவன் கோபத்தீக்கு ஆளாகி நொந்து போறியோ தெரியலை.... ! நீ செத்து போய்டுவேன்னு சொன்ன வார்த்தையை தாங்கிக்கொள்ள முடியாது... தவித்து அதற்கு காரணமானவனை... பந்தாடுனவனின் காதலை அன்பை எப்போ தான் புரிஞ்சுக்க போற...!! இப்போ தேவையில்லாம உனக்காக என்ன வேணும்னா செய்வேன்னு சொல்லி.... அவனோட கோபத்தை கிளப்பி விட்டு விவாகரத்து கேட்க வச்சிட்டியே... அதற்கு என்ன பதிலை சொல்லப் போறாளாம்...!! மலையளவு நேசத்தை...அவள் மேல் வைத்திருப்பவன் தான் அவளிடமிருந்து விவாகரத்து கேட்கிறான்....!!அவனது ஆழ்மனக் காயங்களும் அது தரும் வேதனையும் தாள முடியாமல் தான் அவன் இவ்வாறு நடந்து கொள்கிறான்.... அது மட்டும் புரியுது... அப்படின்ன அந்த கிரிதரன்..... தானாக இதையெல்லாம் செய்யவில்லை.... யாரோட தூண்டுதல் பேர்ல தான் இப்படி பண்ணியிருக்கான்.... அந்த நபர் யார்...! இவனுக்குன்னு எல்லாம் தேடி வர்றானுங்க பாரேன்... நைஸ் எபி..... டாலு... கவிதை அழகு... சூப்பர்..!!😍😍😍😘😘😘😘
 

marry

Bronze Winner
acho enna mam ippadi pannitinga? unga uyir theendum unthan nesam story link eduthittinga ithu aniyayam. naan story padichu mudikka pora neram delete pannittu rerun panna porenu sollitinga. ithukku neenga link kodukkaama irunthirukkalam otherwise link kodukkumpothey deadline koduthirukkanum
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அஷீ பேபி உன்னை புரிஞ்சிக்கவே முடியலையேடா தான் தந்தையாகப் போகும்.... சந்தோஷமான செய்தியை அறிந்து சந்தோஷப்படும் அதே வேளையில்.... மனைவியின் டி என் ஏ டெஸ்ட் அறிக்கையை கண்டு கோபத்தில் கொதிக்கிறான்... ஆனாலும் மீனு ஏன் இப்படி மேல மேல தப்பு பண்ணி.... அவனை நோகடிக்கிற...!! அவன் கோபத்தில் சொன்ன வார்த்தைக்கு.... உன்னோட பதிலடியால் காயப்படுவதும் அஷீ தானே... ஏற்கனவே உன்னால அவன் பட்ட படுகிற துயரங்கள் போதாதா.... இன்னும் ஏன் அவனை வதைத்து அவன் கோபத்தீக்கு ஆளாகி நொந்து போறியோ தெரியலை.... ! நீ செத்து போய்டுவேன்னு சொன்ன வார்த்தையை தாங்கிக்கொள்ள முடியாது... தவித்து அதற்கு காரணமானவனை... பந்தாடுனவனின் காதலை அன்பை எப்போ தான் புரிஞ்சுக்க போற...!! இப்போ தேவையில்லாம உனக்காக என்ன வேணும்னா செய்வேன்னு சொல்லி.... அவனோட கோபத்தை கிளப்பி விட்டு விவாகரத்து கேட்க வச்சிட்டியே... அதற்கு என்ன பதிலை சொல்லப் போறாளாம்...!! மலையளவு நேசத்தை...அவள் மேல் வைத்திருப்பவன் தான் அவளிடமிருந்து விவாகரத்து கேட்கிறான்....!!அவனது ஆழ்மனக் காயங்களும் அது தரும் வேதனையும் தாள முடியாமல் தான் அவன் இவ்வாறு நடந்து கொள்கிறான்.... அது மட்டும் புரியுது... அப்படின்ன அந்த கிரிதரன்..... தானாக இதையெல்லாம் செய்யவில்லை.... யாரோட தூண்டுதல் பேர்ல தான் இப்படி பண்ணியிருக்கான்.... அந்த நபர் யார்...! இவனுக்குன்னு எல்லாம் தேடி வர்றானுங்க பாரேன்... நைஸ் எபி..... டாலு... கவிதை அழகு... சூப்பர்..!!😍😍😍😘😘😘😘

ரொம்ப நன்றி டாலு கா....

என்னாலையும் அவனை புரிஞ்சிக்க முடியலை... அளவுக்கதிகமா காதல் இருந்தாலும் அந்த காதல் தான் ரெண்டு பேருக்கும் இடையில் பிரச்சனையா இருக்கு

சின்ன சின்ன தவறுகள் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்துது...அதான் இப்படி எல்லாம்...

ரெண்டு பேரோட காதலும் ஒருதருகொருவர் நல்லா புரிஞ்சிருக்காங்க.. அதான் பிரச்சனையே..

கிரி பின்னாடி இருக்கும் ஆளு நீங்க கண்டுபிடிக்கலியா கா?? சிக்கிரமே சொல்றேன்...

கவிதை அந்த நேரத்துல தோணுறதை கிறுக்கிறேன்... தேங்க்ஸ் டாலு கா.:smiley9::smiley9::smiley9::smiley9::smiley9::smiley9:
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
acho enna mam ippadi pannitinga? unga uyir theendum unthan nesam story link eduthittinga ithu aniyayam. naan story padichu mudikka pora neram delete pannittu rerun panna porenu sollitinga. ithukku neenga link kodukkaama irunthirukkalam otherwise link kodukkumpothey deadline koduthirukkanum
sorry sis... nan yarum padikalainu ninachen.. active panren marupadi... 2mw eve varaithan link irukum ok va
 
Top